புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
3 Posts - 1%
jairam
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 7:29 am

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  ZUHXzoinQ8i0z0EeXESV+
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  KZSapE1QoGCcA0P1P9rZ+
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Wwu6mT1zQVK8pKSSm4lN+
நன்றி
பத்திரிக்கை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 18, 2018 10:52 am

இது தான் ஆன்மீக அரசியல்



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 18, 2018 11:35 am

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஜோக் ஒன்றைப் படித்தேன் .

நீதிபதி : நீ ஏன் கோயில் உண்டியல்களையே உடைத்துத் திருடுகிறாய் ?

திருடன் : நான் ஆன்மீகத் திருடன் எசமான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 11:39 am

SK wrote:இது தான் ஆன்மீக அரசியல்
மேற்கோள் செய்த பதிவு: 1257101
வாய் திறக்காமல் இருப்பதே ஆன்மீக அரசியல்
நன்றி
நண்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 11:43 am

M.Jagadeesan wrote:சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஜோக் ஒன்றைப் படித்தேன் .

நீதிபதி : நீ ஏன் கோயில் உண்டியல்களையே உடைத்துத் திருடுகிறாய் ?

திருடன் : நான் ஆன்மீகத் திருடன் எசமான் !
மேற்கோள் செய்த பதிவு: 1257103
ஆன்மீகவாதி என்று கூறி எதையும் செய்யலாம் போல் தெரிகிறது
நன்றி
ஜெகதீஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 18, 2018 8:04 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  ZUHXzoinQ8i0z0EeXESV+
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  KZSapE1QoGCcA0P1P9rZ+
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Wwu6mT1zQVK8pKSSm4lN+
நன்றி
பத்திரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1257073


சுத்தம்................இவர்களெல்லாம் படைப்பாளிகள்......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள், சபைகளில் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்................ கோபம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ....என்ன சொல்வது ........இதுபோன்ற தறுதலைகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று வெறுப்பாக உள்ளது ஐயா ! சோகம்சோகம்சோகம் ............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 9:31 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  ZUHXzoinQ8i0z0EeXESV+
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  KZSapE1QoGCcA0P1P9rZ+
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Wwu6mT1zQVK8pKSSm4lN+
நன்றி
பத்திரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1257073


சுத்தம்................இவர்களெல்லாம் படைப்பாளிகள்......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள், சபைகளில் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்................ கோபம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ....என்ன சொல்வது ........இதுபோன்ற தறுதலைகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று வெறுப்பாக உள்ளது ஐயா ! சோகம்சோகம்சோகம் ............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1257176
இதை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒன்றை பரிந்து கொள்ளட்டும்
தர்க்கம் பண்ண ஆண்டவனை எடுக்காதீர்
எதையும் ஏற்றுக்கொண்டு பழக்கமாகி போய்விட்டது அம்மா
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 18, 2018 9:34 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  ZUHXzoinQ8i0z0EeXESV+
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  KZSapE1QoGCcA0P1P9rZ+
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Wwu6mT1zQVK8pKSSm4lN+
நன்றி
பத்திரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1257073


சுத்தம்................இவர்களெல்லாம் படைப்பாளிகள்......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள், சபைகளில் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்................ கோபம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ....என்ன சொல்வது ........இதுபோன்ற தறுதலைகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று வெறுப்பாக உள்ளது ஐயா ! சோகம்சோகம்சோகம் ............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1257176
இதை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒன்றை பரிந்து கொள்ளட்டும்
தர்க்கம் பண்ண ஆண்டவனை எடுக்காதீர்
எதையும் ஏற்றுக்கொண்டு பழக்கமாகி போய்விட்டது அம்மா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1257185


ம்ம் சோகம்...ஆமாம் ஐயா..........மத நல்லிணக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 19, 2018 7:53 pm

வைரமுத்து தவறு செய்தாரா , இல்லையா என்று வாதிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

அவர் ஒரு தமிழறிஞர் ! நிறைய நூல்களை எழுதியுள்ளார் .எந்த ஒரு மனிதனுக்கும் நிறை , குறை உண்டு . அதில் எது மிகுதியோ அதைமட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் .

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 8:25 pm

M.Jagadeesan wrote:வைரமுத்து தவறு செய்தாரா , இல்லையா என்று வாதிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

அவர் ஒரு தமிழறிஞர் ! நிறைய நூல்களை எழுதியுள்ளார் .எந்த ஒரு மனிதனுக்கும் நிறை , குறை உண்டு . அதில் எது மிகுதியோ அதைமட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் .

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் .

என்பது ஐயனின் வாக்கு .
மேற்கோள் செய்த பதிவு: 1257289
அவர் கூற்றை நல்ல முறையில் யோசிக்க வேண்டும்,
தவறாக இருப்பினும் மன்னித்து ஏற்றுக்கொள்ளவோம்.
அவதூறு கூடாது
நன்றி
ஜெகதீஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக