புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
22 Posts - 65%
ayyasamy ram
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
10 Posts - 29%
Ammu Swarnalatha
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
1 Post - 3%
M. Priya
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
65 Posts - 71%
ayyasamy ram
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_m10ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 7:29 am

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  ZUHXzoinQ8i0z0EeXESV+
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  KZSapE1QoGCcA0P1P9rZ+
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Wwu6mT1zQVK8pKSSm4lN+
நன்றி
பத்திரிக்கை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 18, 2018 10:52 am

இது தான் ஆன்மீக அரசியல்



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 18, 2018 11:35 am

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஜோக் ஒன்றைப் படித்தேன் .

நீதிபதி : நீ ஏன் கோயில் உண்டியல்களையே உடைத்துத் திருடுகிறாய் ?

திருடன் : நான் ஆன்மீகத் திருடன் எசமான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 11:39 am

SK wrote:இது தான் ஆன்மீக அரசியல்
மேற்கோள் செய்த பதிவு: 1257101
வாய் திறக்காமல் இருப்பதே ஆன்மீக அரசியல்
நன்றி
நண்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 11:43 am

M.Jagadeesan wrote:சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஜோக் ஒன்றைப் படித்தேன் .

நீதிபதி : நீ ஏன் கோயில் உண்டியல்களையே உடைத்துத் திருடுகிறாய் ?

திருடன் : நான் ஆன்மீகத் திருடன் எசமான் !
மேற்கோள் செய்த பதிவு: 1257103
ஆன்மீகவாதி என்று கூறி எதையும் செய்யலாம் போல் தெரிகிறது
நன்றி
ஜெகதீஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 18, 2018 8:04 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  ZUHXzoinQ8i0z0EeXESV+
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  KZSapE1QoGCcA0P1P9rZ+
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Wwu6mT1zQVK8pKSSm4lN+
நன்றி
பத்திரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1257073


சுத்தம்................இவர்களெல்லாம் படைப்பாளிகள்......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள், சபைகளில் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்................ கோபம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ....என்ன சொல்வது ........இதுபோன்ற தறுதலைகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று வெறுப்பாக உள்ளது ஐயா ! சோகம்சோகம்சோகம் ............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 9:31 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  ZUHXzoinQ8i0z0EeXESV+
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  KZSapE1QoGCcA0P1P9rZ+
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Wwu6mT1zQVK8pKSSm4lN+
நன்றி
பத்திரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1257073


சுத்தம்................இவர்களெல்லாம் படைப்பாளிகள்......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள், சபைகளில் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்................ கோபம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ....என்ன சொல்வது ........இதுபோன்ற தறுதலைகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று வெறுப்பாக உள்ளது ஐயா ! சோகம்சோகம்சோகம் ............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1257176
இதை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒன்றை பரிந்து கொள்ளட்டும்
தர்க்கம் பண்ண ஆண்டவனை எடுக்காதீர்
எதையும் ஏற்றுக்கொண்டு பழக்கமாகி போய்விட்டது அம்மா
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 18, 2018 9:34 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  ZUHXzoinQ8i0z0EeXESV+
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  KZSapE1QoGCcA0P1P9rZ+
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை  Wwu6mT1zQVK8pKSSm4lN+
நன்றி
பத்திரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1257073


சுத்தம்................இவர்களெல்லாம் படைப்பாளிகள்......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள், சபைகளில் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்................ கோபம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ....என்ன சொல்வது ........இதுபோன்ற தறுதலைகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று வெறுப்பாக உள்ளது ஐயா ! சோகம்சோகம்சோகம் ............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1257176
இதை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒன்றை பரிந்து கொள்ளட்டும்
தர்க்கம் பண்ண ஆண்டவனை எடுக்காதீர்
எதையும் ஏற்றுக்கொண்டு பழக்கமாகி போய்விட்டது அம்மா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1257185


ம்ம் சோகம்...ஆமாம் ஐயா..........மத நல்லிணக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 19, 2018 7:53 pm

வைரமுத்து தவறு செய்தாரா , இல்லையா என்று வாதிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

அவர் ஒரு தமிழறிஞர் ! நிறைய நூல்களை எழுதியுள்ளார் .எந்த ஒரு மனிதனுக்கும் நிறை , குறை உண்டு . அதில் எது மிகுதியோ அதைமட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் .

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 8:25 pm

M.Jagadeesan wrote:வைரமுத்து தவறு செய்தாரா , இல்லையா என்று வாதிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

அவர் ஒரு தமிழறிஞர் ! நிறைய நூல்களை எழுதியுள்ளார் .எந்த ஒரு மனிதனுக்கும் நிறை , குறை உண்டு . அதில் எது மிகுதியோ அதைமட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் .

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் .

என்பது ஐயனின் வாக்கு .
மேற்கோள் செய்த பதிவு: 1257289
அவர் கூற்றை நல்ல முறையில் யோசிக்க வேண்டும்,
தவறாக இருப்பினும் மன்னித்து ஏற்றுக்கொள்ளவோம்.
அவதூறு கூடாது
நன்றி
ஜெகதீஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக