புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
1 Post - 1%
prajai
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
12 Posts - 2%
prajai
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
9 Posts - 2%
jairam
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 30, 2009 5:19 am

கண் நோய்களுக்கான இயற்கை வைத்திய சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.

சத்துக் குறைவால் ஏற்படும் கண் நோய்கள் நீங்க:

சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்துச் சாறு பிழியவும். கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட்சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி சுத்தமான தண்ணீர்) கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை - மாலை இருவேளையும் காப்பி, தேநீருக்கு பதிலாக அன்றாடம் குடித்து வரலாம். இதை தினமும் புதிதாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளி பழம் 4 துண்டு, தேங்காய் பால் அல்லது சோயா பால் ஒரு டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை, மாலை இரு வேளை சாப்பிடலாம்.
புதிய பேரிச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் இவற்றை ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிடலாம். இவை கண்களில் ஏற்படும் பார்வை குறைபாட்டை தவிர்க்கவும், கண்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக வைத்து, பார்வைக்கு பாதுகாப்பிற்கு வழிவகுக்கும். மற்றும் வாரம் ஒரு முறை கருவேப்பிலை துவையல், பொன்னாங்கன்னிக் கீரை ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள நல்ல பயனளிக்கும்.

கண் வலிக்கு:

புளியம்பூவை அல்லது மல்லிகைப் பூவை அரைத்து கண்களைச்சுற்றி கனமாகப் பற்றுப் போட்டு வர வேண்டும். அல்லது கண்களில் ரோஸ் வாட்டர், பன்னீர் தினமும் காலை, மாலை இருவேளையும் சொட்டு மருந்தாக பாவித்தல் சிறந்தது. தொடர்ந்து தினமும் புதியதாக பற்றுப் போட்டுக் கொண்டாலோ அல்லது சொட்டு மருந்தாக உபயோகிக்க கண்வலி நீங்கும்.

தாமரைப் பூவை கண்களில் வைத்துக் கட்டி வர, கண் வலி நீங்கும்.

சோற்றுக் கற்றாழை மடலை மட்டும் தனியாக எடுத்து, அதை நெருப்பில் வாட்டி, சுத்தமான துணியில் வைத்து கண்களில் மூன்று துளி அன்றாடம் காலை, மாலை விட்டு வர கண் வலி குணமாகும்.
நாமக் கட்டியை சுத்தமான தண்ணீரில் உரைத்து இரவில் படுக்கப்போகும் முன்பு கண்களைச் சுற்றிலும் வளையம் போல் போட இரண்டு அல்லது மூன்று நாட்களில் கண்வலி நீங்கும்.

சம்பங்கி பூவை எடுத்து அதன் இலைகளை மட்டும் நன்றாக அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பு கண்ணைச் சுற்றி கனமாகப் பற்றுப் போட்டு சுத்தமான துணியைக் கொண்டு கட்டிவிட வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து கட்டி வர கண் வலி நீங்கும்.

கோவை இலையைக் கொண்டுவந்து வாறு எடுத்து, காலை, மாலை கண் வலி உள்ள கண்களில் 2 துளி மட்டும் விட்டு வந்தால் மூன்று நாட்களில் குணம் தெரியும்.


நாள்பட்ட கண் வலிக்கு கண்களில் சதை வளர்ச்சிக்கு:

முருங்கைக் கீரையை மட்டும் வதக்கி கண்ணுக்கு இரவில் கட்டி வர, சதை வளர்தல் குறையும்.
அருகம்புல்லை ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து சிறிது சோயாபால் விட்டு அல்லது தாய்ப்பால் விட்டு நசுக்கி, சுத்தமான துணியில் வைத்து கண்களில் விட்டு வர, கண்களில் சதை வளர்தல் குறையும். தினமும் புதிதாய் தயாரித்து உபயோகிக்க வேண்டும்.

நேத்திரப் பூண்டு இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நல்லெண்ணெய் 50 மில்லியில் போட்டு கடும் வெய்யிலில் 10 நாட்கள் வைத்து எடுத்து பின்னர் எண்ணெய் மட்டும் மூன்று துளிகள் சொட்டு சொட்டாகப் பிழிய கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சி குறையும்.


கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, வல்லாரை, துளசி, வேப்பிலை, வில்வம் ஆகியவற்றை சம அளவு எடுத்து நக்கு பொடி செய்து காலை, மாலை,இரளவு என மூன்று வேளை தொடர்ந்து சாப்பிடலாம்.

கண்ணில் பூ விழுந்தவர்களுக்கு:

நந்தியாவட்டைப் பூவைத் தனியாக எடுத்து சாறு பிழிந்து, சுத்தமான துணியில் வைத்து கண்களில் பிழிய வேண்டும். தொடர்ந்து செய்து வர குணமாகும்.


கண்பார்வை தெளிவடைய:



பப்பாளிப் பழம் இரண்டு துண்டுகள், பேரிச்சம் பழம் நான்கு, செர்ரி பழம் பத்து, அன்னாசி பழம் இரண்டு துண்டுகள், ஆப்பிள், திராட்சை 50 கிராம், வாழைப்பழம், மாம்பழம், இரண்டு ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் தேங்காய் பால் அல்லது சோயா பாலில் கலந்து சேர்த்து கலக்கி தேவையான அளவு தேன் அல்லது கற்கண்டு சேர்த்து அன்றாடம் இரவு படுக்கப் போகும் முன் சாப்பிட்டு நல்ல பலன் அளிக்கும்.
அருகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீரை கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.


பொதுவாக கல்லீரலுக்கும் கண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகையினால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவு வகைகள் ஆகியவற்றை கூடிய வரையில் தவிர்ப்பதோ அல்லது குறைத்துக் கொள்வதோ சிறந்ததாகும். பொதுவாக இரவு படுக்கப் போகும் முன்பு, இரு கண்களையும் குளிர் நீரால் கழுவி, சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலம் கண்களுக்குக் குளிர்ச்சியும், ஒருவித புத்துணர்ச்சியும் கிடைத்து, கண்களின் உட்புறத்திலுள்ள நரம்புகளுக்குச் சக்தி கிடைத்து தூய்மைப்படுத்தி கண்களைப் பாதுகாக்கிறது.


-- by டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 2:00 pm

பகிர்வுக்கு நன்றி தாமு....

இந்த பதிவை போட்ட இவரே சிஸ்டம் ரொம்ப நேரம் பார்த்தா கண் வலிக்குதுனு சொன்னார் அப்புறம் வரவே இல்ல..இவர் மனைவியும் வரதில்ல சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 2:01 pm

எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 24, 2013 2:02 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு wrote:
நான் என்ன வேணும்னா போடுறேன் கிளிக் பண்ணா டபுளாகிடுது ...சில நேரம் பார்த்தா அழிச்சிட்டு போடுவேன் கவனிக்கலனா வந்துரும் சோகம்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 2:06 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு wrote:
நான் என்ன வேணும்னா போடுறேன் கிளிக் பண்ணா டபுளாகிடுது ...சில நேரம் பார்த்தா அழிச்சிட்டு போடுவேன் கவனிக்கலனா வந்துரும் சோகம்


கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 24, 2013 2:09 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு wrote:
நான் என்ன வேணும்னா போடுறேன் கிளிக் பண்ணா டபுளாகிடுது ...சில நேரம் பார்த்தா அழிச்சிட்டு போடுவேன் கவனிக்கலனா வந்துரும் சோகம்


கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்

எஸ் யுவர் ஹானர் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 2:12 pm

கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்

கவனிக்க கண் தானே வேணும் ....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 2:22 pm

பூவன் wrote:
கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்

கவனிக்க கண் தானே வேணும் ....

இதுக்கு யினியவன் அண்ணா, பாலாகார்த்திக், ரா.ரா, பாலா அண்ணா தான் பதில் சொல்லோணும் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 2:24 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு wrote:
நான் என்ன வேணும்னா போடுறேன் கிளிக் பண்ணா டபுளாகிடுது ...சில நேரம் பார்த்தா அழிச்சிட்டு போடுவேன் கவனிக்கலனா வந்துரும் சோகம்


கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்

எஸ் யுவர் ஹானர் .
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு wrote:
நான் என்ன வேணும்னா போடுறேன் கிளிக் பண்ணா டபுளாகிடுது ...சில நேரம் பார்த்தா அழிச்சிட்டு போடுவேன் கவனிக்கலனா வந்துரும் சோகம்


கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்

எஸ் யுவர் ஹானர் .

ஆறுதல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 2:27 pm

இதுக்கு யினியவன் அண்ணா, பாலாகார்த்திக், ரா.ரா, பாலா அண்ணா தான் பதில் சொல்லோணும்

மறுபடியும் இரண்டு கோட் போட்டதுக்கா ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக