புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
68 Posts - 49%
heezulia
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
5 Posts - 4%
prajai
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
2 Posts - 1%
jairam
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
1 Post - 1%
kargan86
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
9 Posts - 5%
prajai
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
6 Posts - 3%
Jenila
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
2 Posts - 1%
jairam
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_m10கண் நோய்களும் இயற்கை மருத்துவமும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 30, 2009 5:19 am

கண் நோய்களுக்கான இயற்கை வைத்திய சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.

சத்துக் குறைவால் ஏற்படும் கண் நோய்கள் நீங்க:

சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்துச் சாறு பிழியவும். கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட்சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி சுத்தமான தண்ணீர்) கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை - மாலை இருவேளையும் காப்பி, தேநீருக்கு பதிலாக அன்றாடம் குடித்து வரலாம். இதை தினமும் புதிதாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளி பழம் 4 துண்டு, தேங்காய் பால் அல்லது சோயா பால் ஒரு டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை, மாலை இரு வேளை சாப்பிடலாம்.
புதிய பேரிச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் இவற்றை ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிடலாம். இவை கண்களில் ஏற்படும் பார்வை குறைபாட்டை தவிர்க்கவும், கண்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக வைத்து, பார்வைக்கு பாதுகாப்பிற்கு வழிவகுக்கும். மற்றும் வாரம் ஒரு முறை கருவேப்பிலை துவையல், பொன்னாங்கன்னிக் கீரை ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள நல்ல பயனளிக்கும்.

கண் வலிக்கு:

புளியம்பூவை அல்லது மல்லிகைப் பூவை அரைத்து கண்களைச்சுற்றி கனமாகப் பற்றுப் போட்டு வர வேண்டும். அல்லது கண்களில் ரோஸ் வாட்டர், பன்னீர் தினமும் காலை, மாலை இருவேளையும் சொட்டு மருந்தாக பாவித்தல் சிறந்தது. தொடர்ந்து தினமும் புதியதாக பற்றுப் போட்டுக் கொண்டாலோ அல்லது சொட்டு மருந்தாக உபயோகிக்க கண்வலி நீங்கும்.

தாமரைப் பூவை கண்களில் வைத்துக் கட்டி வர, கண் வலி நீங்கும்.

சோற்றுக் கற்றாழை மடலை மட்டும் தனியாக எடுத்து, அதை நெருப்பில் வாட்டி, சுத்தமான துணியில் வைத்து கண்களில் மூன்று துளி அன்றாடம் காலை, மாலை விட்டு வர கண் வலி குணமாகும்.
நாமக் கட்டியை சுத்தமான தண்ணீரில் உரைத்து இரவில் படுக்கப்போகும் முன்பு கண்களைச் சுற்றிலும் வளையம் போல் போட இரண்டு அல்லது மூன்று நாட்களில் கண்வலி நீங்கும்.

சம்பங்கி பூவை எடுத்து அதன் இலைகளை மட்டும் நன்றாக அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பு கண்ணைச் சுற்றி கனமாகப் பற்றுப் போட்டு சுத்தமான துணியைக் கொண்டு கட்டிவிட வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து கட்டி வர கண் வலி நீங்கும்.

கோவை இலையைக் கொண்டுவந்து வாறு எடுத்து, காலை, மாலை கண் வலி உள்ள கண்களில் 2 துளி மட்டும் விட்டு வந்தால் மூன்று நாட்களில் குணம் தெரியும்.


நாள்பட்ட கண் வலிக்கு கண்களில் சதை வளர்ச்சிக்கு:

முருங்கைக் கீரையை மட்டும் வதக்கி கண்ணுக்கு இரவில் கட்டி வர, சதை வளர்தல் குறையும்.
அருகம்புல்லை ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து சிறிது சோயாபால் விட்டு அல்லது தாய்ப்பால் விட்டு நசுக்கி, சுத்தமான துணியில் வைத்து கண்களில் விட்டு வர, கண்களில் சதை வளர்தல் குறையும். தினமும் புதிதாய் தயாரித்து உபயோகிக்க வேண்டும்.

நேத்திரப் பூண்டு இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நல்லெண்ணெய் 50 மில்லியில் போட்டு கடும் வெய்யிலில் 10 நாட்கள் வைத்து எடுத்து பின்னர் எண்ணெய் மட்டும் மூன்று துளிகள் சொட்டு சொட்டாகப் பிழிய கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சி குறையும்.


கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, வல்லாரை, துளசி, வேப்பிலை, வில்வம் ஆகியவற்றை சம அளவு எடுத்து நக்கு பொடி செய்து காலை, மாலை,இரளவு என மூன்று வேளை தொடர்ந்து சாப்பிடலாம்.

கண்ணில் பூ விழுந்தவர்களுக்கு:

நந்தியாவட்டைப் பூவைத் தனியாக எடுத்து சாறு பிழிந்து, சுத்தமான துணியில் வைத்து கண்களில் பிழிய வேண்டும். தொடர்ந்து செய்து வர குணமாகும்.


கண்பார்வை தெளிவடைய:



பப்பாளிப் பழம் இரண்டு துண்டுகள், பேரிச்சம் பழம் நான்கு, செர்ரி பழம் பத்து, அன்னாசி பழம் இரண்டு துண்டுகள், ஆப்பிள், திராட்சை 50 கிராம், வாழைப்பழம், மாம்பழம், இரண்டு ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் தேங்காய் பால் அல்லது சோயா பாலில் கலந்து சேர்த்து கலக்கி தேவையான அளவு தேன் அல்லது கற்கண்டு சேர்த்து அன்றாடம் இரவு படுக்கப் போகும் முன் சாப்பிட்டு நல்ல பலன் அளிக்கும்.
அருகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீரை கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.


பொதுவாக கல்லீரலுக்கும் கண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகையினால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவு வகைகள் ஆகியவற்றை கூடிய வரையில் தவிர்ப்பதோ அல்லது குறைத்துக் கொள்வதோ சிறந்ததாகும். பொதுவாக இரவு படுக்கப் போகும் முன்பு, இரு கண்களையும் குளிர் நீரால் கழுவி, சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலம் கண்களுக்குக் குளிர்ச்சியும், ஒருவித புத்துணர்ச்சியும் கிடைத்து, கண்களின் உட்புறத்திலுள்ள நரம்புகளுக்குச் சக்தி கிடைத்து தூய்மைப்படுத்தி கண்களைப் பாதுகாக்கிறது.


-- by டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 2:00 pm

பகிர்வுக்கு நன்றி தாமு....

இந்த பதிவை போட்ட இவரே சிஸ்டம் ரொம்ப நேரம் பார்த்தா கண் வலிக்குதுனு சொன்னார் அப்புறம் வரவே இல்ல..இவர் மனைவியும் வரதில்ல சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 2:01 pm

எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 24, 2013 2:02 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு wrote:
நான் என்ன வேணும்னா போடுறேன் கிளிக் பண்ணா டபுளாகிடுது ...சில நேரம் பார்த்தா அழிச்சிட்டு போடுவேன் கவனிக்கலனா வந்துரும் சோகம்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 2:06 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு wrote:
நான் என்ன வேணும்னா போடுறேன் கிளிக் பண்ணா டபுளாகிடுது ...சில நேரம் பார்த்தா அழிச்சிட்டு போடுவேன் கவனிக்கலனா வந்துரும் சோகம்


கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 24, 2013 2:09 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு wrote:
நான் என்ன வேணும்னா போடுறேன் கிளிக் பண்ணா டபுளாகிடுது ...சில நேரம் பார்த்தா அழிச்சிட்டு போடுவேன் கவனிக்கலனா வந்துரும் சோகம்


கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்

எஸ் யுவர் ஹானர் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 2:12 pm

கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்

கவனிக்க கண் தானே வேணும் ....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 2:22 pm

பூவன் wrote:
கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்

கவனிக்க கண் தானே வேணும் ....

இதுக்கு யினியவன் அண்ணா, பாலாகார்த்திக், ரா.ரா, பாலா அண்ணா தான் பதில் சொல்லோணும் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 2:24 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு wrote:
நான் என்ன வேணும்னா போடுறேன் கிளிக் பண்ணா டபுளாகிடுது ...சில நேரம் பார்த்தா அழிச்சிட்டு போடுவேன் கவனிக்கலனா வந்துரும் சோகம்


கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்

எஸ் யுவர் ஹானர் .
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு கண் நல்லாவே தெரியும் பாலாஜி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு wrote:
நான் என்ன வேணும்னா போடுறேன் கிளிக் பண்ணா டபுளாகிடுது ...சில நேரம் பார்த்தா அழிச்சிட்டு போடுவேன் கவனிக்கலனா வந்துரும் சோகம்


கவனிக்கலனா வந்துரும்னு சொன்னேன்...கண் தெரியலனு சொல்லல......நோட் திஸ் பாய்ண்ட்

எஸ் யுவர் ஹானர் .

ஆறுதல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 2:27 pm

இதுக்கு யினியவன் அண்ணா, பாலாகார்த்திக், ரா.ரா, பாலா அண்ணா தான் பதில் சொல்லோணும்

மறுபடியும் இரண்டு கோட் போட்டதுக்கா ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக