புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
47 Posts - 46%
heezulia
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
1 Post - 1%
Guna.D
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
1 Post - 1%
Shivanya
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
247 Posts - 49%
ayyasamy ram
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
12 Posts - 2%
prajai
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
9 Posts - 2%
jairam
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
4 Posts - 1%
Guna.D
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
4 Posts - 1%
Jenila
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_m10" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது "


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 19, 2017 1:06 pm

அந்தப் பெண்கள் இருவரும் பேருந்துக்காக நின்றிருந்தார்கள் . ஒருத்தியின் பெயர் கமலா , மறறொருத்தியின் பெயர் விமலா . பேருந்து வந்தவுடன் இருவரும் ஏறிக்கொண்டார்கள் . பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது . உட்கார இடம் கிடைக்கவில்லை . பெண்கள் இருவரும் நின்றுகொண்டே பயணம் செய்தார்கள் .

அரைமணிநேரம் கழித்துப் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது . சில பயணிகள் அங்கு இறங்கினார்கள் . பெண்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது . பேருந்து புறப்பட்டது .காற்று சில்லென்று வீசியது . பெண்கள் இருவரும் அசதியால் அப்படியே தூங்கிவிட்டார்கள் .

மீண்டும் ஒரு அரைமணிநேரம் சென்றிருக்கும் . அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது . அப்போதும் அந்தப் பெண்கள் தூங்கிக்கொண்டே இருந்தார்கள் . அவர்கள் இருவரும் இறங்கவேண்டிய நிறுத்தம் அது . கண்டக்டர் அவர்கள் இருவரையும் எழுப்பி இறங்கவைத்தார் . இறங்கவேண்டிய இடம் வந்ததுகூடத் தெரியாமல் , தூங்கியதை எண்ணி பெண்கள் இருவரும் சங்கோஜமடைந்தனர் .

அப்போது பகல் 12 மணி . உச்சிவெயில் மண்டையைப் பிளந்தது . பெண்கள் இருவருக்கும் தாகம் எடுத்தது . தாக சாந்தி செய்துகொள்ள விரும்பினார்கள் . அங்கே ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார் .

" ஐயா ! இரண்டு இளநீர் வெட்டுங்கள் ! "

" ஆகட்டும் அம்மா ! "

பெரியவர் இருவருக்கும் இளநீர் வெட்டிக்கொடுத்தார் . அந்த வெயிலுக்கு இளநீர் அமிர்தமாக இருந்தது . பெண்கள் இருவரும் ஆசைதீரக்  குடித்தார்கள் .  

" எவ்வளவு ஐயா ? '

" அறுபது ரூபாய் கொடுங்கள் ! "

பர்ஸை எடுப்பதற்காகப் பையினுள் கையை விட்ட விமலா , தேள் கொட்டியதுபோல துள்ளினாள் ." ஐயோ ! என் பர்ஸைக் காணோமே ! என் சம்பளப்பணம் முழுவதையும் அதில்தானே வைத்திருந்தேன் ; இப்போது என்ன செய்வேன் ? என்று புலம்பினாள் ! "

" விமலா ! நன்றாகத் தேடிப்பார் ; அவசரப்படாதே ! உனக்கும் சேர்த்து நான் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் ! " என்று சொல்லி தன் பையினுள் கையைவிட்டாள் கமலா .பையினுள் கையைவிட்ட கமலா பாம்பு கடித்ததுபோல அதிர்ச்ச்சி அடைந்தாள் !

" ஐயோ ! என்ன இது ? என்னுடைய பர்ஸையும் காணோமே ! இன்று சம்பளப்பணம் கொடுக்கவில்லையென்றால் என் மாமியார் என்னைத் தொலைத்துவிடுவாளே !ஆண்டவா ! இது என்ன சோதனை ! நம் இருவருடைய பர்ஸையும் எவனோ பிக்பாக்கெட் அடித்துவிட்டான் ! " என்று சொல்லிப் புலம்பினாள் .      

இருவருடைய புலம்பல்களையும் கேட்ட இளநீர் பெரியவர் கப கபவென்று சிரித்தார் .

" ஐயா ! பெரியவரே ! ஏன் சிரிக்கிறீர்கள் ? நாங்கள் பணத்தைத் தொலைத்த துன்பத்தில் இருக்கிறோம் ; நீங்கள் சிரிக்கிறீர்களே ! "

" அம்மா ! சூரியனிடம் களங்கம் இருக்கக்கூடாது ; ஆசிரியரிடம் அறியாமை இருக்கக்கூடாது ; டாக்டரிடம் நோய் இருக்கக்கூடாது ; கசாப்புக் கடைக்காரனிடம் கருணை இருக்கக்கூடாது ;

அதுபோல போலீஸ்காரனிடம் திருட்டு நடக்கக்கூடாது .  நீங்கள் இருவரும் போலீஸ் உடையணிந்து டிப்டாப்பாக இருக்கிறீர்கள் . என்ன பிரயோஜனம் ? பெண் போலீஸான உங்களிடமே ஒருவன் கைவரிசை காட்டியிருக்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்கவேண்டும் ?

பரவாயில்லையம்மா ! அடுத்தமுறை இந்தப்பக்கம் வரும்போது காசு கொடுங்கள் ; இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ! " என்று  பெரியவர் அறிவுரை கூற பெண்கள் இருவரும் அவமானத்தால் தலைகுனிந்தனர் .

இருவரும் ஒரேகுரலில் , " நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " என்று சொல்லி வருத்தப்பட்டனர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 19, 2017 3:06 pm

பேருந்து சீரிஸ் .....எப்போதும் போல் ஜெகதீசன் பன்ச்......அருமை.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 11:56 am

அருமை அருமை அருமை ஐயா ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக