புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது "
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அந்தப் பெண்கள் இருவரும் பேருந்துக்காக நின்றிருந்தார்கள் . ஒருத்தியின் பெயர் கமலா , மறறொருத்தியின் பெயர் விமலா . பேருந்து வந்தவுடன் இருவரும் ஏறிக்கொண்டார்கள் . பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது . உட்கார இடம் கிடைக்கவில்லை . பெண்கள் இருவரும் நின்றுகொண்டே பயணம் செய்தார்கள் .
அரைமணிநேரம் கழித்துப் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது . சில பயணிகள் அங்கு இறங்கினார்கள் . பெண்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது . பேருந்து புறப்பட்டது .காற்று சில்லென்று வீசியது . பெண்கள் இருவரும் அசதியால் அப்படியே தூங்கிவிட்டார்கள் .
மீண்டும் ஒரு அரைமணிநேரம் சென்றிருக்கும் . அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது . அப்போதும் அந்தப் பெண்கள் தூங்கிக்கொண்டே இருந்தார்கள் . அவர்கள் இருவரும் இறங்கவேண்டிய நிறுத்தம் அது . கண்டக்டர் அவர்கள் இருவரையும் எழுப்பி இறங்கவைத்தார் . இறங்கவேண்டிய இடம் வந்ததுகூடத் தெரியாமல் , தூங்கியதை எண்ணி பெண்கள் இருவரும் சங்கோஜமடைந்தனர் .
அப்போது பகல் 12 மணி . உச்சிவெயில் மண்டையைப் பிளந்தது . பெண்கள் இருவருக்கும் தாகம் எடுத்தது . தாக சாந்தி செய்துகொள்ள விரும்பினார்கள் . அங்கே ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார் .
" ஐயா ! இரண்டு இளநீர் வெட்டுங்கள் ! "
" ஆகட்டும் அம்மா ! "
பெரியவர் இருவருக்கும் இளநீர் வெட்டிக்கொடுத்தார் . அந்த வெயிலுக்கு இளநீர் அமிர்தமாக இருந்தது . பெண்கள் இருவரும் ஆசைதீரக் குடித்தார்கள் .
" எவ்வளவு ஐயா ? '
" அறுபது ரூபாய் கொடுங்கள் ! "
பர்ஸை எடுப்பதற்காகப் பையினுள் கையை விட்ட விமலா , தேள் கொட்டியதுபோல துள்ளினாள் ." ஐயோ ! என் பர்ஸைக் காணோமே ! என் சம்பளப்பணம் முழுவதையும் அதில்தானே வைத்திருந்தேன் ; இப்போது என்ன செய்வேன் ? என்று புலம்பினாள் ! "
" விமலா ! நன்றாகத் தேடிப்பார் ; அவசரப்படாதே ! உனக்கும் சேர்த்து நான் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் ! " என்று சொல்லி தன் பையினுள் கையைவிட்டாள் கமலா .பையினுள் கையைவிட்ட கமலா பாம்பு கடித்ததுபோல அதிர்ச்ச்சி அடைந்தாள் !
" ஐயோ ! என்ன இது ? என்னுடைய பர்ஸையும் காணோமே ! இன்று சம்பளப்பணம் கொடுக்கவில்லையென்றால் என் மாமியார் என்னைத் தொலைத்துவிடுவாளே !ஆண்டவா ! இது என்ன சோதனை ! நம் இருவருடைய பர்ஸையும் எவனோ பிக்பாக்கெட் அடித்துவிட்டான் ! " என்று சொல்லிப் புலம்பினாள் .
இருவருடைய புலம்பல்களையும் கேட்ட இளநீர் பெரியவர் கப கபவென்று சிரித்தார் .
" ஐயா ! பெரியவரே ! ஏன் சிரிக்கிறீர்கள் ? நாங்கள் பணத்தைத் தொலைத்த துன்பத்தில் இருக்கிறோம் ; நீங்கள் சிரிக்கிறீர்களே ! "
" அம்மா ! சூரியனிடம் களங்கம் இருக்கக்கூடாது ; ஆசிரியரிடம் அறியாமை இருக்கக்கூடாது ; டாக்டரிடம் நோய் இருக்கக்கூடாது ; கசாப்புக் கடைக்காரனிடம் கருணை இருக்கக்கூடாது ;
அதுபோல போலீஸ்காரனிடம் திருட்டு நடக்கக்கூடாது . நீங்கள் இருவரும் போலீஸ் உடையணிந்து டிப்டாப்பாக இருக்கிறீர்கள் . என்ன பிரயோஜனம் ? பெண் போலீஸான உங்களிடமே ஒருவன் கைவரிசை காட்டியிருக்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்கவேண்டும் ?
பரவாயில்லையம்மா ! அடுத்தமுறை இந்தப்பக்கம் வரும்போது காசு கொடுங்கள் ; இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ! " என்று பெரியவர் அறிவுரை கூற பெண்கள் இருவரும் அவமானத்தால் தலைகுனிந்தனர் .
இருவரும் ஒரேகுரலில் , " நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " என்று சொல்லி வருத்தப்பட்டனர் .
அரைமணிநேரம் கழித்துப் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது . சில பயணிகள் அங்கு இறங்கினார்கள் . பெண்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது . பேருந்து புறப்பட்டது .காற்று சில்லென்று வீசியது . பெண்கள் இருவரும் அசதியால் அப்படியே தூங்கிவிட்டார்கள் .
மீண்டும் ஒரு அரைமணிநேரம் சென்றிருக்கும் . அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது . அப்போதும் அந்தப் பெண்கள் தூங்கிக்கொண்டே இருந்தார்கள் . அவர்கள் இருவரும் இறங்கவேண்டிய நிறுத்தம் அது . கண்டக்டர் அவர்கள் இருவரையும் எழுப்பி இறங்கவைத்தார் . இறங்கவேண்டிய இடம் வந்ததுகூடத் தெரியாமல் , தூங்கியதை எண்ணி பெண்கள் இருவரும் சங்கோஜமடைந்தனர் .
அப்போது பகல் 12 மணி . உச்சிவெயில் மண்டையைப் பிளந்தது . பெண்கள் இருவருக்கும் தாகம் எடுத்தது . தாக சாந்தி செய்துகொள்ள விரும்பினார்கள் . அங்கே ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார் .
" ஐயா ! இரண்டு இளநீர் வெட்டுங்கள் ! "
" ஆகட்டும் அம்மா ! "
பெரியவர் இருவருக்கும் இளநீர் வெட்டிக்கொடுத்தார் . அந்த வெயிலுக்கு இளநீர் அமிர்தமாக இருந்தது . பெண்கள் இருவரும் ஆசைதீரக் குடித்தார்கள் .
" எவ்வளவு ஐயா ? '
" அறுபது ரூபாய் கொடுங்கள் ! "
பர்ஸை எடுப்பதற்காகப் பையினுள் கையை விட்ட விமலா , தேள் கொட்டியதுபோல துள்ளினாள் ." ஐயோ ! என் பர்ஸைக் காணோமே ! என் சம்பளப்பணம் முழுவதையும் அதில்தானே வைத்திருந்தேன் ; இப்போது என்ன செய்வேன் ? என்று புலம்பினாள் ! "
" விமலா ! நன்றாகத் தேடிப்பார் ; அவசரப்படாதே ! உனக்கும் சேர்த்து நான் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் ! " என்று சொல்லி தன் பையினுள் கையைவிட்டாள் கமலா .பையினுள் கையைவிட்ட கமலா பாம்பு கடித்ததுபோல அதிர்ச்ச்சி அடைந்தாள் !
" ஐயோ ! என்ன இது ? என்னுடைய பர்ஸையும் காணோமே ! இன்று சம்பளப்பணம் கொடுக்கவில்லையென்றால் என் மாமியார் என்னைத் தொலைத்துவிடுவாளே !ஆண்டவா ! இது என்ன சோதனை ! நம் இருவருடைய பர்ஸையும் எவனோ பிக்பாக்கெட் அடித்துவிட்டான் ! " என்று சொல்லிப் புலம்பினாள் .
இருவருடைய புலம்பல்களையும் கேட்ட இளநீர் பெரியவர் கப கபவென்று சிரித்தார் .
" ஐயா ! பெரியவரே ! ஏன் சிரிக்கிறீர்கள் ? நாங்கள் பணத்தைத் தொலைத்த துன்பத்தில் இருக்கிறோம் ; நீங்கள் சிரிக்கிறீர்களே ! "
" அம்மா ! சூரியனிடம் களங்கம் இருக்கக்கூடாது ; ஆசிரியரிடம் அறியாமை இருக்கக்கூடாது ; டாக்டரிடம் நோய் இருக்கக்கூடாது ; கசாப்புக் கடைக்காரனிடம் கருணை இருக்கக்கூடாது ;
அதுபோல போலீஸ்காரனிடம் திருட்டு நடக்கக்கூடாது . நீங்கள் இருவரும் போலீஸ் உடையணிந்து டிப்டாப்பாக இருக்கிறீர்கள் . என்ன பிரயோஜனம் ? பெண் போலீஸான உங்களிடமே ஒருவன் கைவரிசை காட்டியிருக்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்கவேண்டும் ?
பரவாயில்லையம்மா ! அடுத்தமுறை இந்தப்பக்கம் வரும்போது காசு கொடுங்கள் ; இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ! " என்று பெரியவர் அறிவுரை கூற பெண்கள் இருவரும் அவமானத்தால் தலைகுனிந்தனர் .
இருவரும் ஒரேகுரலில் , " நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " என்று சொல்லி வருத்தப்பட்டனர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பேருந்து சீரிஸ் .....எப்போதும் போல் ஜெகதீசன் பன்ச்......அருமை.
ரமணியன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை அருமை ஐயா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|