புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
19 Posts - 49%
heezulia
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 3%
Guna.D
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 3%
Shivanya
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
17 Posts - 4%
prajai
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
9 Posts - 2%
Guna.D
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
4 Posts - 1%
jairam
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 06, 2016 6:00 pm

மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… VPRYXRRLS4uw3Ab1a4Zq+untitled

ஓர் ஊரில் ஓர் இசைக் கலைஞர் இருந்தார். அவரிடம்
நல்ல இசைத்திறமை இருந்தது. கூடவே கலைஞர்களுக்கே
உரிய சில தீய பழக்கங்களும் இருந்தன.

தீய பழக்கங்களின் காரணமாகப் பலரையும் ஏமாற்றியிருந்தார்
அவர். புகழ் பெற்ற ஜென் குரு ஷ்வாங்ட்ஸுவிடம் வந்த
ஒருவர், இசைக்கலைஞரின் தீய பழக்கங்களை விவரித்தார்.
அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி, மோசடிக்காரர், தீயவர் எனப்
பலவாறு அவரை வசைபாடினார்.

அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குரு, ‘அவர் ஓர்
அற்புதமான கலைஞராயிற்றே! அவர் இசையை இன்றைக்கு
எல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கலாமே’ என்றார்.

அப்போது அங்கு வந்த இன்னொருவர், ‘ஆமாம், அவர் விரல்கள்
வித்தை காட்டும். சங்கீதமே அவரிடம் கைகட்டிச் சேவகம்
புரியும்!’ என்றார்.

அதைக் கேட்ட குரு, ‘அப்படியா? அவர் ஒரு மோசமான
ஏமாற்றுப் பேர்வழியாயிற்றே’ என்றார். குறை சொன்னவர்,
புகழ்ந்தவர், என இரு வருமே குழம்பினார்கள். என்ன இது,
இப்படி பேசினால் அப்படி சொல்கிறார், அந்தப் பக்கம் போனால்
இந்தப் பக்கம் வருகிறார், என்று விழித்தனர்.

‘ஏடாகூடமாகச் சொல்கிறீர்களே, அவரைப் புகழ்கிறீர்களா?
இகழ்கிறீர்களா?’ என்று துணிந்து கேட்டார் அவர்களில் ஒருவர்.

‘இரண்டுமே செய்யவில்லை, வெறும் சமநிலை செய்கிறேன்.
எந்த மனிதரையும் எடைபோட நாம் யார்? ஒருவரை, தீயவன்
என்றோ, நல்லவன் என்றோ கூற உங்களிடம் என்ன அளவு
கோல் இருக்கிறது? எதையும் ஒப்புக்கொள்வதோ. எதிர்ப்பதோ
என் வேலையும் இல்லை. அதற்கான உரிமையும், என்னிடம்
இல்லை.

அவர் தீயவரும் அல்ல, உத்தமரும் அல்ல. அவர் அவரே!
அவர் அவராக இருக்கிறார். அவர் செயலை அவர் செய்கிறார்.
உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்’ என்று
முடித்தார் ஜென் குரு.

ஆம். காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித
விமர்சனம் என்பது அவ ரவர் கண்ணோட்டம்தான். மனித
மனம் சலனமற்று சமனிலையில் இருந்தால் இன்பத்தையும்
துன்பத்தையும் ஒன்றாய் காணலாம்

———————————–

–அன்புடன் பேசாலைதாஸ்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 9:33 pm

அவர் தீயவரும் அல்ல, உத்தமரும் அல்ல. அவர் அவரே!
அவர் அவராக இருக்கிறார். அவர் செயலை அவர் செய்கிறார்.
உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்’ என்று
முடித்தார் ஜென் குரு.

ஆம். காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித
விமர்சனம் என்பது அவ ரவர் கண்ணோட்டம்தான். மனித
மனம் சலனமற்று சமனிலையில் இருந்தால் இன்பத்தையும்
துன்பத்தையும் ஒன்றாய் காணலாம்


அருமையான அறிவுரைக் கதை ராம் அண்ணா புன்னகை............பகிர்வுக்கு நன்றி1 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக