புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
5 Posts - 71%
Manimegala
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
11 Posts - 4%
prajai
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
9 Posts - 4%
Jenila
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
2 Posts - 1%
jairam
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 06, 2016 6:00 pm

மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… VPRYXRRLS4uw3Ab1a4Zq+untitled

ஓர் ஊரில் ஓர் இசைக் கலைஞர் இருந்தார். அவரிடம்
நல்ல இசைத்திறமை இருந்தது. கூடவே கலைஞர்களுக்கே
உரிய சில தீய பழக்கங்களும் இருந்தன.

தீய பழக்கங்களின் காரணமாகப் பலரையும் ஏமாற்றியிருந்தார்
அவர். புகழ் பெற்ற ஜென் குரு ஷ்வாங்ட்ஸுவிடம் வந்த
ஒருவர், இசைக்கலைஞரின் தீய பழக்கங்களை விவரித்தார்.
அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி, மோசடிக்காரர், தீயவர் எனப்
பலவாறு அவரை வசைபாடினார்.

அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குரு, ‘அவர் ஓர்
அற்புதமான கலைஞராயிற்றே! அவர் இசையை இன்றைக்கு
எல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கலாமே’ என்றார்.

அப்போது அங்கு வந்த இன்னொருவர், ‘ஆமாம், அவர் விரல்கள்
வித்தை காட்டும். சங்கீதமே அவரிடம் கைகட்டிச் சேவகம்
புரியும்!’ என்றார்.

அதைக் கேட்ட குரு, ‘அப்படியா? அவர் ஒரு மோசமான
ஏமாற்றுப் பேர்வழியாயிற்றே’ என்றார். குறை சொன்னவர்,
புகழ்ந்தவர், என இரு வருமே குழம்பினார்கள். என்ன இது,
இப்படி பேசினால் அப்படி சொல்கிறார், அந்தப் பக்கம் போனால்
இந்தப் பக்கம் வருகிறார், என்று விழித்தனர்.

‘ஏடாகூடமாகச் சொல்கிறீர்களே, அவரைப் புகழ்கிறீர்களா?
இகழ்கிறீர்களா?’ என்று துணிந்து கேட்டார் அவர்களில் ஒருவர்.

‘இரண்டுமே செய்யவில்லை, வெறும் சமநிலை செய்கிறேன்.
எந்த மனிதரையும் எடைபோட நாம் யார்? ஒருவரை, தீயவன்
என்றோ, நல்லவன் என்றோ கூற உங்களிடம் என்ன அளவு
கோல் இருக்கிறது? எதையும் ஒப்புக்கொள்வதோ. எதிர்ப்பதோ
என் வேலையும் இல்லை. அதற்கான உரிமையும், என்னிடம்
இல்லை.

அவர் தீயவரும் அல்ல, உத்தமரும் அல்ல. அவர் அவரே!
அவர் அவராக இருக்கிறார். அவர் செயலை அவர் செய்கிறார்.
உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்’ என்று
முடித்தார் ஜென் குரு.

ஆம். காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித
விமர்சனம் என்பது அவ ரவர் கண்ணோட்டம்தான். மனித
மனம் சலனமற்று சமனிலையில் இருந்தால் இன்பத்தையும்
துன்பத்தையும் ஒன்றாய் காணலாம்

———————————–

–அன்புடன் பேசாலைதாஸ்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 9:33 pm

அவர் தீயவரும் அல்ல, உத்தமரும் அல்ல. அவர் அவரே!
அவர் அவராக இருக்கிறார். அவர் செயலை அவர் செய்கிறார்.
உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்’ என்று
முடித்தார் ஜென் குரு.

ஆம். காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித
விமர்சனம் என்பது அவ ரவர் கண்ணோட்டம்தான். மனித
மனம் சலனமற்று சமனிலையில் இருந்தால் இன்பத்தையும்
துன்பத்தையும் ஒன்றாய் காணலாம்


அருமையான அறிவுரைக் கதை ராம் அண்ணா புன்னகை............பகிர்வுக்கு நன்றி1 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக