புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமத்தைக் கொல்லாதே !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காமம் இல்லையேல் ஏமம் இல்லை .
காமம் இல்லையேல் காதல் இல்லை .
காமம் இல்லையேல் வாழ்க்கை இல்லை .
காமம் இல்லையேல் இன்பம் இல்லை .
அறமும் வேண்டும் ;பொருளும் வேண்டும்
...அடுத்த படியாக இன்பம் வேண்டும் .
துறவு வாழ்க்கை அனைவரும் வாழ்ந்தால்
...துன்பம் மட்டுமே மிஞ்சும் உலகில் !
விறகு இன்றிச் சமையல் உண்டா ?
...விரக தாபம் வாழ்வின் அங்கம் !
உறவுகள் பெருக வேண்டும் என்றால்
...உடலின் காமம் உனக்கு உதவும் .
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்
...பெரியோர் சிலபேர் செய்வதும் அதுவே !
குருத்துகள் சின்னக் குழந்தைகள் தம்மைக்
...கூடி இன்பம் துய்க்கும் கயவரை
செருப்பால் அடித்து செம்புள்ளி குத்தி
...கழுதை மீது ஏற்றி வைத்து
தெருத் தெருவாக ஊர்வலம் செய்து
...தண்டித்தல் ஒன்றே தக்க செயலாம் !
சிறுநீர் மலத்தைக் கழிக்கா விட்டால்
...சிறுகச் சிறுக உடலை மாய்க்கும்
உறுபசி வந்தால் உண்ணுதல் போல
...உனக்குக் காமம் வருகின்ற வேளை
நறுமணம் வீசும் நங்கை நல்லாள்
...நனியிதழ்க் கவ்வி துய்க்கும் இன்பம்
மறுமை இம்மையும் நன்மை பயக்கும்
...மாறா இளமையை உனக்குக் கொடுக்கும் !
காமம் இல்லையேல் காதல் இல்லை .
காமம் இல்லையேல் வாழ்க்கை இல்லை .
காமம் இல்லையேல் இன்பம் இல்லை .
அறமும் வேண்டும் ;பொருளும் வேண்டும்
...அடுத்த படியாக இன்பம் வேண்டும் .
துறவு வாழ்க்கை அனைவரும் வாழ்ந்தால்
...துன்பம் மட்டுமே மிஞ்சும் உலகில் !
விறகு இன்றிச் சமையல் உண்டா ?
...விரக தாபம் வாழ்வின் அங்கம் !
உறவுகள் பெருக வேண்டும் என்றால்
...உடலின் காமம் உனக்கு உதவும் .
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்
...பெரியோர் சிலபேர் செய்வதும் அதுவே !
குருத்துகள் சின்னக் குழந்தைகள் தம்மைக்
...கூடி இன்பம் துய்க்கும் கயவரை
செருப்பால் அடித்து செம்புள்ளி குத்தி
...கழுதை மீது ஏற்றி வைத்து
தெருத் தெருவாக ஊர்வலம் செய்து
...தண்டித்தல் ஒன்றே தக்க செயலாம் !
சிறுநீர் மலத்தைக் கழிக்கா விட்டால்
...சிறுகச் சிறுக உடலை மாய்க்கும்
உறுபசி வந்தால் உண்ணுதல் போல
...உனக்குக் காமம் வருகின்ற வேளை
நறுமணம் வீசும் நங்கை நல்லாள்
...நனியிதழ்க் கவ்வி துய்க்கும் இன்பம்
மறுமை இம்மையும் நன்மை பயக்கும்
...மாறா இளமையை உனக்குக் கொடுக்கும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198417M.Jagadeesan wrote:காமம் இல்லையேல் ஏமம் இல்லை .
காமம் இல்லையேல் காதல் இல்லை .
காமம் இல்லையேல் வாழ்க்கை இல்லை .
காமம் இல்லையேல் இன்பம் இல்லை .
அறமும் வேண்டும் ;பொருளும் வேண்டும்
...அடுத்த படியாக இன்பம் வேண்டும் .
துறவு வாழ்க்கை அனைவரும் வாழ்ந்தால்
...துன்பம் மட்டுமே மிஞ்சும் உலகில் !
விறகு இன்றிச் சமையல் உண்டா ?
...விரக தாபம் வாழ்வின் அங்கம் !
உறவுகள் பெருக வேண்டும் என்றால்
...உடலின் காமம் உனக்கு உதவும் .
ரொம்ப சரி!
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்
...பெரியோர் சிலபேர் செய்வதும் அதுவே !
குருத்துகள் சின்னக் குழந்தைகள் தம்மைக்
...கூடி இன்பம் துய்க்கும் கயவரை
செருப்பால் அடித்து செம்புள்ளி குத்தி
...கழுதை மீது ஏற்றி வைத்து
தெருத் தெருவாக ஊர்வலம் செய்து
...தண்டித்தல் ஒன்றே தக்க செயலாம் !
நிஜம் ஐயா, தண்டனைகள் கடுமையாக வேண்டும் !
சிறுநீர் மலத்தைக் கழிக்கா விட்டால்
...சிறுகச் சிறுக உடலை மாய்க்கும்
உறுபசி வந்தால் உண்ணுதல் போல
...உனக்குக் காமம் வருகின்ற வேளை
நறுமணம் வீசும் நங்கை நல்லாள்
...நனியிதழ்க் கவ்வி துய்க்கும் இன்பம்
மறுமை இம்மையும் நன்மை பயக்கும்
...மாறா இளமையை உனக்குக் கொடுக்கும் !
அக்ஷர லக்ஷம் பெரும் ஐயா இந்த கவிதை!............மிக மிக அருமை !
உணர்வுகளையும் செடிகள் போல பாத்தி கட்டி வளர்க்கணும் என்று மிக அருமையாக எழுதி இருக்கீங்க !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிருஷ்ணம்மாவின் பாராட்டுக்கு மிக்க நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
காமத்தைக் கொல்லாதே,
காரணங்கள் ஒத்துக் கொள்ளக்கூடியதே .
( பாவம் காமத் . மும்பை /ஹைதராபாத் /பெங்களுருவில்
தரமான உணவு தரும் ஹோட்டல் சொந்தக்காரர் .அவரைதானே சொல்லுகிறீர்கள் ).
ரமணியன்
காரணங்கள் ஒத்துக் கொள்ளக்கூடியதே .
( பாவம் காமத் . மும்பை /ஹைதராபாத் /பெங்களுருவில்
தரமான உணவு தரும் ஹோட்டல் சொந்தக்காரர் .அவரைதானே சொல்லுகிறீர்கள் ).
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சென்னையில் காமத் Group of Hotels இருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும் . அது என்ன NV உணவகங்களா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
இல்லை நானறிந்த வரையில் இவை யாவும் சைவ உணவகங்கள் .
ரமணியன் .
பிகு : தனி மடல் பார்க்கவும் .
ரமணியன் .
பிகு : தனி மடல் பார்க்கவும் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:சென்னையில் காமத் Group of Hotels இருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும் . அது என்ன NV உணவகங்களா ?
காமத் ஹோட்டல்கள் எல்லாமே சைவ உணவகங்கள் தான் ஐயா ............
சென்னை இல் இல்லை என்றே நினைக்கிறேன் ஐயா......ஆனால் டிபன்கள் என்று ஒரு item மே இவங்க அறிமுகப்படுத்தியது தான் என்று சிலர் சொல்வார்கள்...அவ்வளவு famous இங்கு வழங்கப்படும் வித விதமான தரமான டிபன்கள்..........
நாங்க பெங்களுரிலும் ஹைதராபாத்திலும் போய் இருக்கோம் , வேறு எந்த எந்த நகரங்களில் இருக்கு என்று தெரியலை, அவங்களுக்கு பேஸ் பெங்களூர் என்றே நினைக்கிறேன்......இவங்களுடையது எல்லாமே சூப்பர் என்றாலும் , ரவா இட்லியும்,( ரேஷன் காலத்தில், அரிசியை உபயோகிக்காமல் இட்லி செய்ய ஆரம்பித்தவர்கள் கர்நாடகா காரர்கள் என்று சொல்வார்கள். ரவை மற்றும் 'போடுவான்' மட்டும் அதாவது உளுந்து போட்டு செய்வார்கள்......இங்கு எல்லா ஹோட்டல்களிலும் இப்போ இது famous ) மதூர் - மதுர் வடாவும் .....ஆஹா............சொல்லும்போதே வாயில் தண்ணீர் ஊற்றும் ஐயா
ஒருமுறை பெங்களூர் வாங்கோ உங்கள் சாக்கில் நாங்கள் மீண்டும் ஒருமுறை, நாம் எல்லோரும் அங்கு போகலாம்......பெங்களூர் லிருந்து மெட்ராஸ் வரும் வழி இல் கூட 'காமத்' இருக்கு ஐயா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சென்னையிலேயே தரமான ,சுத்தமான ஹோட்டல்கள் இருக்கின்றன. சரவணபவன் , சங்கீதா , HOTCHIPS போன்ற ஹோட்டல்களில் , விலை சற்று அதிகமாக இருந்தாலும் சுவையாகவும் , சுகாதாரமானதாகவும் இருக்கும் .
ஓசூரில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் ! ஏதேனும் விசேஷம் என்றால் அங்கு போவேன் ; அந்த சமயத்தில் பெங்களூருவுக்கும் வருகிறேன் . பெங்களூரின் CLIMATE எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
ஓசூரில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் ! ஏதேனும் விசேஷம் என்றால் அங்கு போவேன் ; அந்த சமயத்தில் பெங்களூருவுக்கும் வருகிறேன் . பெங்களூரின் CLIMATE எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198463M.Jagadeesan wrote:சென்னையிலேயே தரமான ,சுத்தமான ஹோட்டல்கள் இருக்கின்றன. சரவணபவன் , சங்கீதா , HOTCHIPS போன்ற ஹோட்டல்களில் , விலை சற்று அதிகமாக இருந்தாலும் சுவையாகவும் , சுகாதாரமானதாகவும் இருக்கும் .
ஓசூரில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் ! ஏதேனும் விசேஷம் என்றால் அங்கு போவேன் ; அந்த சமயத்தில் பெங்களூருவுக்கும் வருகிறேன் . பெங்களூரின் CLIMATE எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
கண்டிப்பாக வாங்கோ ஐயா, வரும் முன் எனக்கு ஒரு தனி மடல் போடுங்கோ, எங்க அட்ரஸ் ம், போன் நம்பரும் தருகிறேன்
.
.
எங்களுக்கும் ரொம்ப பிடித்தது அங்குள்ள வெதர் தான் .இப்போ வெயில் கொளுத்துகிறது அங்கே, ஆச்சு இன்னும் ஒரே மாதம் தான் அப்புறம் மழை தான் ...மெட்ராஸ் இல் மக்கள் வெயில் என்று கஷ்டப் படும்போது, இங்கு மழை ஆரம்பித்துவிடும்....மார்ச் ஏப்ரல் மட்டுமே வெயில்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|