புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமத்தை கொன்று விடு...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பட்டாம் பூச்சியாய்
சிறகடிக்கும்
பச்சைக்கிளியை
பள்ளி செல்லும்
பருவத்தே!
பாவிகளால் பாலியல்
வன்புணர்வுக்கு
ஆட்படுத்தி
வாழ்க்கையை
முடித்து
கதற கதற
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!
உன் நெறி தவறிய
காமத்தை கொன்று விடு!
மிருகமாய் மாறும்
நிலையை விட்டு நீ
விலகியோடு!!
உன்னை வலியோடு
ஈன்றவளுக்கு
வாழ் நாள் வலியை
தந்துவிடாதே!
உன் தரம் தாழ்ந்த
செயலையும் காமத்தையும்
கொன்று விடு!!
இல்லையேல் நீ
வார்த்தைகளால்
வாழ்நாள் முழுவதும்
கொலை செய்யப்படுவாய்
சமூகத்தால்!!
நிலை தடுமாறும் நிலையை
நீ மறந்தால்
நீ மனிதன்!!
இல்லையேல்
நீ மிருகம்!!
மதுவின் பிடியில்
மருகாதே!
மதிகெட்டு போகாதே!
மனிதனாய்
வாழ முயற்சி செய்!
சிறகடிக்கும்
பச்சைக்கிளியை
பள்ளி செல்லும்
பருவத்தே!
பாவிகளால் பாலியல்
வன்புணர்வுக்கு
ஆட்படுத்தி
வாழ்க்கையை
முடித்து
கதற கதற
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!
உன் நெறி தவறிய
காமத்தை கொன்று விடு!
மிருகமாய் மாறும்
நிலையை விட்டு நீ
விலகியோடு!!
உன்னை வலியோடு
ஈன்றவளுக்கு
வாழ் நாள் வலியை
தந்துவிடாதே!
உன் தரம் தாழ்ந்த
செயலையும் காமத்தையும்
கொன்று விடு!!
இல்லையேல் நீ
வார்த்தைகளால்
வாழ்நாள் முழுவதும்
கொலை செய்யப்படுவாய்
சமூகத்தால்!!
நிலை தடுமாறும் நிலையை
நீ மறந்தால்
நீ மனிதன்!!
இல்லையேல்
நீ மிருகம்!!
மதுவின் பிடியில்
மருகாதே!
மதிகெட்டு போகாதே!
மனிதனாய்
வாழ முயற்சி செய்!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதற கதற
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!
தறிகெட்டுப் போகும் ஆண்கள் மனதில் வைக்க வேண்டிய வரிகள் ............பாவம் ஒரு சிறு பெண்ணிடம் தானா இவர்கள் தங்கள் வீரத்தைக் காட்டவேண்டும்?......காட்டுமிராண்டியை விட , மிருகத்தைவிட கேவலமாய் போய்க்கொண்டிருக்கும் ஆண்களுக்கு நல்ல ஒரு சாட்டை அடி உங்கள் கவிதை சசி............மிருகங்கள் கூட இப்படி பொருந்தா காமம் கொள்ளாதுகள்
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!
தறிகெட்டுப் போகும் ஆண்கள் மனதில் வைக்க வேண்டிய வரிகள் ............பாவம் ஒரு சிறு பெண்ணிடம் தானா இவர்கள் தங்கள் வீரத்தைக் காட்டவேண்டும்?......காட்டுமிராண்டியை விட , மிருகத்தைவிட கேவலமாய் போய்க்கொண்டிருக்கும் ஆண்களுக்கு நல்ல ஒரு சாட்டை அடி உங்கள் கவிதை சசி............மிருகங்கள் கூட இப்படி பொருந்தா காமம் கொள்ளாதுகள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34981
இணைந்தது : 03/02/2010
.
நீங்க காமத்தை கொன்று விடு என மாலை நேரத்தில் கவிதை வடிக்கிறீர் .
jagadeesan காமத்தை கொல்லாதே என்று காலை நேரத்தில் கவிதை வடிக்கிறார்
ஒரே குழப்பமா இருக்கே !
இந்த காமத் யாருங்க ?
ஹோட்டல் நடத்துனரா!
உருக்கமான கவிதை சசி !வாழ்த்துகள்
ரமணியன்
நீங்க காமத்தை கொன்று விடு என மாலை நேரத்தில் கவிதை வடிக்கிறீர் .
jagadeesan காமத்தை கொல்லாதே என்று காலை நேரத்தில் கவிதை வடிக்கிறார்
ஒரே குழப்பமா இருக்கே !
இந்த காமத் யாருங்க ?
ஹோட்டல் நடத்துனரா!
உருக்கமான கவிதை சசி !வாழ்த்துகள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198432T.N.Balasubramanian wrote:.
நீங்க காமத்தை கொன்று விடு என மாலை நேரத்தில் கவிதை வடிக்கிறீர் .
jagadeesan காமத்தை கொல்லாதே என்று காலை நேரத்தில் கவிதை வடிக்கிறார்
ஒரே குழப்பமா இருக்கே !
இந்த காமத் யாருங்க ?
ஹோட்டல் நடத்துனரா!
உருக்கமான கவிதை சசி !வாழ்த்துகள்
ரமணியன்
நன்றி ஐயா. நான் சமூகத்தின் மீதான கோவத்தில் எழுதினேன்! (நெறிதவறிய காமத்தை கொன்று விடுதல் நலம் தானே) ஐயா)
ஐயா காமத்துப்பால் அதிகாரம் படித்து விட்டு எழுதி உள்ளார் போலும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198381krishnaamma wrote:கதற கதற
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!
தறிகெட்டுப் போகும் ஆண்கள் மனதில் வைக்க வேண்டிய வரிகள் ............பாவம் ஒரு சிறு பெண்ணிடம் தானா இவர்கள் தங்கள் வீரத்தைக் காட்டவேண்டும்?......காட்டுமிராண்டியை விட , மிருகத்தைவிட கேவலமாய் போய்க்கொண்டிருக்கும் ஆண்களுக்கு நல்ல ஒரு சாட்டை அடி உங்கள் கவிதை சசி............மிருகங்கள் கூட இப்படி பொருந்தா காமம் கொள்ளாதுகள்
சாட்டையை சுழற்றினாலும் சாவதனமாய்
தவறிழைத்து விடுகிறார்கள். சட்டம் கடுமையாக பின்பற்ற படவேண்டும்.
ஊழலும் ஒரு அங்கம் சட்டத்தில் இருந்து தப்பிக்க. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
காமத்தைக் கொன்றுவிடு ! - காமத்தைக் கொல்லாதே !
- சபாஷ் சரியான போட்டி !
- சபாஷ் சரியான போட்டி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:
நன்றி ஐயா. நான் சமூகத்தின் மீதான கோவத்தில் எழுதினேன்! (நெறிதவறிய காமத்தை கொன்று விடுதல் நலம் தானே) ஐயா)
ஐயா காமத்துப்பால் அதிகாரம் படித்து விட்டு எழுதி உள்ளார் போலும்.
சசி நீங்க, நடந்த கொடுமையைப் பார்த்து மனம் பொறுக்காமல் கவிதை வடித்தீர்கள்..........ஜெகதீசன் ஐயா, நான் அங்கே சொன்னபடிக்கு, கட்டுப்பாடான காமம் மனித குலத்துக்குத் தேவை என்று கவிதை வடித்து இருக்கிறார்..இரண்டும் நமக்குத் தேவை தானே?
நீங்க, Fire service ஆள் சசி, நெருப்பை - கட்டுப்பாடில்லாமல் பரவும் நெருப்பை அணைக்கப் பாடு படுகிறீர்கள்
ஜெகதீசன் ஐயா, சமையல் காஸ் காரர், கச்சிதமாய் நெருப்பை ஒரு வளையத்துக்குள் கொண்டு வந்து , அதாவது அந்த பெரும் நெருப்பை, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நல்ல விருந்து சமைக்க சொல்கிறார்
இந்த இரண்டுமே நம் சுகமாக வாழ்வுக்கு தேவை தானே? ......சொல்லுங்கோ?........இதில் எது உசத்தி எது தாழ்த்தி?....ரெண்டு செயல்களுமே நமக்கு வேண்டுமே?
ஓகே வா? Be Happy ! .... .........@சசி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:காமத்தைக் கொன்றுவிடு ! - காமத்தைக் கொல்லாதே !
- சபாஷ் சரியான போட்டி !
ஆஅமாம் ஐயா, இரண்டுமே அருமையான கவிதைகள் ......இருவரின் பார்வைகள் தான் வேறு வேறு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198440சசி wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1198381
சாட்டையை சுழற்றினாலும் சாவதனமாய்
தவறிழைத்து விடுகிறார்கள். சட்டம் கடுமையாக பின்பற்ற படவேண்டும்.
ஊழலும் ஒரு அங்கம் சட்டத்தில் இருந்து தப்பிக்க. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
ம்ம்.. கசப்பான நிஜம் சசி .தனி மனித ஒழுக்கம் தான் இப்போதைய உடனடித்தேவை!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
[url=http://www.eegarai.net/t128854-topic#1198459]மேற்கோள் செய்த பதிவு: 1198459[/urlkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198440சசி wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1198381
சாட்டையை சுழற்றினாலும் சாவதனமாய்
தவறிழைத்து விடுகிறார்கள். சட்டம் கடுமையாக பின்பற்ற படவேண்டும்.
ஊழலும் ஒரு அங்கம் சட்டத்தில் இருந்து தப்பிக்க. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
ம்ம்.. கசப்பான நிஜம் சசி .தனி மனித ஒழுக்கம் தான் இப்போதைய உடனடித்தேவை!
நன்றி அம்மா. கசப்பான நிஜம் தான். ஒவ்வொரு பெற்றோரும் தன் மகனை நல்ல குடிமகனாக (மது மகனாக அல்ல) வளர்க்க வேண்டும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|