புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
1 Post - 1%
bala_t
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
1 Post - 1%
prajai
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
293 Posts - 42%
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
6 Posts - 1%
prajai
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !


   
   

Page 1 of 46 1, 2, 3 ... 23 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 22, 2015 6:10 pm

நன்றி க்ரிஷ்ணாம்மா ... அசத்திடீங்க ... நன்றி .... மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:22 pm

முதல் கதை :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Q3jR3gP2Rbu292jQFEjE+NINJAMONKEY

ஒரு குட்டி குரங்கு சாலை வழியாக குதித்து குதித்து போய்க் கொண்டிருந்ததாம்  .............அப்போ அது வாலில் ஒரு முள் குத்திடுத்தாம்..........ரொம்ப வலிச்சுதாம்.........பாவம் அதால வலி தாங்க முடியலை......என்ன செய்வது? எப்படி முள்ளை  எடுப்பது என்று தெரியலையாம்.......

சுத்தும் முத்தும் பார்த்ததாம்....அங்கே ரோடு ஓரம் ஒரு அம்பட்டன் ஒருவருக்கு முடி வெட்டிக்கொண்டு இருந்தானாம்.................. அவன் கையில்  கத்தியை பார்த்ததும், குரங்குக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டதாம்..............

நேர அவனிடம் போய், "என் வாலில் முள் குத்தி  விட்டது, எடுத்து விடு "என்றதாம்..................

அவன் பயந்து போய்  "ஐயோ ! என்னால் முடியாது ...........அதை ஒரு டாக்டர் தான் செய்வார் " என்றானாம்.

"ஏய், ........நீயும் தானே கத்தி வெச்சிருக்க, நீயே எடு" என்று அவனை மிரட்டியதாம்  அந்த குரங்கு.

அவனும் பயந்து கொண்டே, அதன் வாலை பிடித்து, முள்ளை எடுக்க பார்த்தானாம்....குரங்கு ஓரிடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்ததால், முள்ளை எடுக்க முடியவில்லை அவனால்..... அதனால் அவன் சொன்னானாம் , " இதோ பார் குரங்கே, இப்படி நீ ஆட்டினால் முள் வராது , உன் வால்  தான் வெட்டுப்படும்...எனவே, கொஞ்சம் வாலை ஆட்டாமல் இரு" என்றானாம்.

அது வும் சரி என்று சொன்னதே தவிர அவன் முள்ளை எடுக்கும்போது சட் என்று வாலை ஆட்டிவிட்டதாம்....அவ்வளவுதான், கூரான கத்தி பட்டு துளி வால் வெட்டு பட்டு போச்சாம்........ரத்தமும்   வந்துச்சாம்.........

அவ்வளவு தான், ரத்தத்தை பார்த்து பயந்து போன  குரங்கு ஒரேடியாக கூப்பாடு  போட்டதாம். " இவன் என்வாலை வெட்டிட்டான்..............இவன் என்வாலை வெட்டிட்டான்........." என்று.

என்னடா  இது வம்பாய் போச்சு.............இன்று யார் மூஞ்சில முழித்தோமோ  என்று தன்னையே நொந்து கொண்டு, குரங்கை சமாதானப்படுத்தப் பார்த்தான் அவன்.

ஏய், குரங்கே!............கத்தாதே, ஏதோ தவறு நடந்து போச்சு, இப்போ என்ன செய்யாலாம்? என்று கேட்டானாம்..............

கோபமாய் இருந்த குரங்கு, "நீ  ஒண்ணும் எனக்கு முள்ளை எடுக்க வேண்டாம், உன் கத்திய குடு, நானே எடுத்துக்கறேன்" என்றதாம்.

அதற்கு   அவன், " இல்லை நான் முள்ளை எடுத்துவிட்டேன், கொஞ்சநேரம் வலிக்கும் பிறகு சரியாகிவிடும், வேண்டுமானால் ஒரு கட்டு போட்டு விடவா?" என்று கேட்டானாம்.

கொஞ்சம் கோபம் குறைந்த குரங்கு, வாலில்  கட்டு போட ஒப்புக்கொண்டது. ஆனாலும் அது குரங்கு ஆச்சே, பிடிவாதமாய் கத்திவேண்டும் என்று கேட்டது. இவனும், சரி போய் தொலையட்டும் என்று ஒரு பழைய கத்தியை அது கிட்டே  தந்தானாம்.

குரங்கும் கத்தியை எடுத்துக்கொண்டு மேலும் நடந்து  போச்சாம்................

தொடரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:24 pm

shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்மா ... அசத்திடீங்க ... நன்றி .... மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1152513

நன்றி ஷோபனா , அன்றே அடிக்கணும் என்று பார்த்தேன், கிருஷ்ணா அப்பா வீட்டில் இருந்ததால் முடியலை புன்னகை.......அது சரி எப்படி ஸ்ரீ ஆஞ்சநேயர் படம் மாத்தினீங்க? சூப்பர் ஆக இருக்கு ! ............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஜெய் ஸ்ரீ ராம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 6:31 pm

அருமை தொடருங்கள் எங்க வீட்டுல நரியை வைத்து சொன்னாங்க இந்த கதையை ஊருக்கு ஊர் விலங்கினம் மாறுபடுமோ அது சரி வாலிருக்குற விலங்கு எல்லாத்துக்கும் இந்த கதை பொருந்தும்



ஈகரை தமிழ் களஞ்சியம் தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:40 pm

கத்தியை கையில் வைத்துக்கொண்டு இருந்தால் சும்மா இருக்குமா கை?.......மேலுள்ம் அது குரங்கு வேற.................எனவே, கையில் கத்தியை பிடித்துக்கொண்டு சுழற்றியபடி போச்சாம்.............

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! OTY2CmPYQYyyd50HY0xT+risk-living

கொஞ்ச தூரத்தில் ஒரு கிழவி 'கூடை முடைந்து' கொண்டிருந்தாளாம்..............(இந்த மாதிரி புதிய சொற்களால், குழந்தைகளின் சொல் திறனை நாம் அதிகப்படுத்துகிறோம் புன்னகை ) ...........அவள் கஷ்டப்பட்டு கூடை முடைவதை பார்த்த குரங்கு,

" பாட்டி, பாட்டி, இப்படி வெறும் கையில் கூடை பின்னரையே, இந்தா இந்த கத்தியை வைத்துக்கொண்டு பின்னு ...............என்றதாம்.

பாடிககு அந்த உதவி தேவை என்றாலும்..............இது குரங்காச்சே, இதன் மனசு எப்பவும் ஒன்று போல இருக்காதே என்று தயங்கினாளாம் ....

அதை பார்த்த குரங்கு, " தயங்காதே பாட்டி"...., இந்தா என்றதாம்.

அந்த பாட்டியும், சரி என்று வாங்கிக்கொண்டாளாம் ...ஒரு ரெண்டு சுத்து கூட முடைந்து இருக்க மாட்டா, பழசான அந்த கத்தி உடைந்து விட்டதாம்.............

அவ்வளவு தான் இதை பார்த்துக்கொண்டே இருந்த குரங்குக்கு ரொம்ப கோபம் வந்து விட்டதாம். ...." நீ பாவம் என்று நான் கத்தி கொடுத்தால்..அதை உடைத்து விட்டாயா? "............என்று சத்தம் போட்டதாம்.

பயந்து போன பாட்டி, வேண்டுமானால் கத்திக்கு பதிலாக இந்த குட்டி கூடையை நீயே வெச்சுக்கோ என்று சொன்னாளாம்.

சரி என்று சொல்லி, பாட்டியிடமிருந்து அந்த கூடையை பிடுங்கிக்கொண்டு வந்து விட்டதாம் குரங்கு................

தொடரும்..................




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:41 pm

balakarthik wrote:அருமை தொடருங்கள் எங்க வீட்டுல நரியை வைத்து சொன்னாங்க இந்த கதையை ஊருக்கு ஊர் விலங்கினம் மாறுபடுமோ அது சரி வாலிருக்குற விலங்கு எல்லாத்துக்கும் இந்த கதை பொருந்தும்
மேற்கோள் செய்த பதிவு: 1152521

போடுங்கோ நான் அதை கேட்டது இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 7:36 pm

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Wz9bFot6S2G5fZCHZpvX+8067f78c412df95db66446adcc41832d
கொஞ்ச தூரம் அந்த அரைகுறையாக முடையப்பட்ட கூடையுடன் நடந்தது  அந்த குரங்கு.................அங்கு ஒருத்தன் மாம்பழம் வித்துக்கொண்டு இருந்தானாம்............அவனிடம் கூடை இல்லாததால் கை இல் வைத்து கொண்டு விட்டுக்கொண்டு இருந்தானாம்............

இதை பார்த்த குரங்கு அவனிடம் போய், " ஏம்பா!  உனக்கு கூடை வேண்டுமா? "  என்று கேட்டதாம்..

அவன் எங்கே இந்த குரங்கு எல்லா பழங்களையும் துவம்சம் செய்து விடுமோ என்று பயந்து ஆமாம் வேண்டும் என்று சொன்னானாம்...............

இந்தா இதை எடுத்துக்கோ, உன் பழங்களை இதில் வைத்து தூக்கிக்கொண்டு போய் உன் வியாபாரத்தை கவனி...........என்று அன்பாக சொன்னதாம்..........

அவனும் சரி என்று வாங்கி, அதில் பழங்களை அடுக்கி, தூக்கினானாம் பாரு......கூடை பிஞ்சு  எல்லா பழங்களும்  கொட்டிபோச்சாம்.............சோகம்

கோபம் வந்து விட்டது குரங்குக்கு............." நல்லதுக்கே காலம் இல்லை, நீ பாவம் என்று நான் நினைத்தால்.........என்ன செய்து வெச்சிருக்கே  ? " என்று சத்தம் போட்டது........

பயந்து போன அந்த ஆள், " பொதுவாய் நீ நல்லவன், உன்னை பார்த்தால்  நல்ல பசி யாக இருப்பது போல இருக்கு, அது தான் உனக்கு கோவம் வருகிறது, , எனவே, உன் கூடைக்கு பதிலாக 2 மாம்பழம் தரேன் வாங்கிக் கொள் ..... அதை சாப்பிட்டு பசியாறு " என்று அன்பாய் சொன்னனாம்........

குரங்குக்கும் அப்போது தான் நினைவில் வந்தது, காலை இல் இருந்து தான் எதுவுமே சாப்பிடாதது.எனவே அவன் தந்த 2 மாம்பழங்களை வாங்கிக்கொண்டு நடையை கட்டியது ...........ஜாலிஜாலிஜாலி

தொடரும் .......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 22, 2015 7:53 pm

ஆஹா இது சிந்துபாத், கன்னித் தீவு விட பெரிய கதையா தொடரும் போலருக்கே. ஒரு மெகா சீரியலே எடுக்கலாம் போலருக்கே.... ரிலாக்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 7:56 pm

சரவணன் wrote:ஆஹா இது சிந்துபாத், கன்னித் தீவு விட பெரிய கதையா தொடரும் போலருக்கே. ஒரு மெகா சீரியலே எடுக்கலாம் போலருக்கே.... ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1152541

எஸ் ......எஸ் ....எஸ் .............ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 46 1, 2, 3 ... 23 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக