புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
47 Posts - 50%
heezulia
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
38 Posts - 40%
T.N.Balasubramanian
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
240 Posts - 49%
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
12 Posts - 2%
prajai
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
9 Posts - 2%
Jenila
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
4 Posts - 1%
jairam
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அமைவதெல்லாம்!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 3:35 pm

​​​மனைவி அமைவதெல்லாம்!!

சாதாரணமாக மனைவிக்குப் பயப்படும் ஆண்களைப் பற்றி நிறைய நகைச்சுவை துணுக்குகள்உண்டு.
எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான். எப்படி கதை ?
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
நன்றி :
சுகி சிவம் - புதிய தேடல்/ மின்னஞ்சல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 3:43 pm

மனைவி அமைவதெல்லாம் தரகர் செய்த சதி
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவி அமைவதெல்லாம்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 3:47 pm

ஆண்களெல்லாம் ஜாலியா இருக்கீங்க நாங்க மட்டும்தான் எப்பவுமே ஜோலியா இருக்கோமுன்னு மகளிர் அணியினர் சண்டைக்கு வரபோறாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவி அமைவதெல்லாம்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 3:54 pm

எமதர்மனுக்கே ,தன் பூலோக மனைவியிடம் சலிப்பு ஏற்பட்டு விட்டது .  (உண்மை எண் 1)
மனைவியிடம் சொல்லுவதற்கு ,யமனுக்கே , பயம் ( உண்மை எண் 2)
யமனுக்கே பயம் என்றால் ,கேவலம் நாம் எல்லாம் மானிட ஜன்மம் .
மகளீர் அணி என்றாலே பயம் தானே .
சமாளிப்போம் ,பாலா !
டாட்டா மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் காமிச்சுட்டு s  ஆகாதீங்க !

ரமணியன்

(பிகு 1/2 மணி நேரம் டி ப்ரேக் எனக்கு . பயமெலாம் ஒண்ணுமில்லே )
ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 23, 2015 1:55 am

T.N.Balasubramanian wrote:எமதர்மனுக்கே ,தன் பூலோக மனைவியிடம் சலிப்பு ஏற்பட்டு விட்டது .  (உண்மை எண் 1)
மனைவியிடம் சொல்லுவதற்கு ,யமனுக்கே , பயம் ( உண்மை எண் 2)
யமனுக்கே பயம் என்றால் ,கேவலம் நாம் எல்லாம் மானிட ஜன்மம் .
மகளீர் அணி என்றாலே பயம் தானே .
சமாளிப்போம் ,பாலா !
டாட்டா மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் காமிச்சுட்டு s  ஆகாதீங்க !

ரமணியன்

(பிகு 1/2 மணி நேரம் டி ப்ரேக் எனக்கு . பயமெலாம் ஒண்ணுமில்லே )
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1152488

ஆமாம் அய்யா... naanga என்றாலே terror தான் ... அப்படி இருந்தா தான் நாங்களும் பிழைக்க முடியும் . அப்படி இருந்துமே 2/3 பேர் எங்களுக்கு குல்லா போடறங்கோ ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:52 am

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் , ஜய் ஹனுமான் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 23, 2015 7:35 am

எமன் , தன் மனைவிக்குப் பயப்பட்டால் , அவளுடைய உயிரை யார் எடுப்பது ?

எந்த ஒரு கடவுளுக்கும் இல்லாத அடைமொழி எமனுக்கு உண்டு . அவனை " எமதர்மன் " என்றும் " எமதர்மராஜா "என்றும் அழைக்கின்றோம் . அவன் என்ன தர்மம் செய்தான் ? அவனைத் தர்மருக்கு இணையாக ஒப்பிடுவதேன் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu Jul 23, 2015 7:37 am

shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:எமதர்மனுக்கே ,தன் பூலோக மனைவியிடம் சலிப்பு ஏற்பட்டு விட்டது .  (உண்மை எண் 1)
மனைவியிடம் சொல்லுவதற்கு ,யமனுக்கே , பயம் ( உண்மை எண் 2)
யமனுக்கே பயம் என்றால் ,கேவலம் நாம் எல்லாம் மானிட ஜன்மம் .
மகளீர் அணி என்றாலே பயம் தானே .
சமாளிப்போம் ,பாலா !
டாட்டா மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் காமிச்சுட்டு s  ஆகாதீங்க !

ரமணியன்

(பிகு 1/2 மணி நேரம் டி ப்ரேக் எனக்கு . பயமெலாம் ஒண்ணுமில்லே )
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1152488

ஆமாம் அய்யா... naanga என்றாலே terror தான் ... அப்படி இருந்தா தான் நாங்களும் பிழைக்க முடியும் . அப்படி இருந்துமே 2/3 பேர் எங்களுக்கு குல்லா போடறங்கோ ...
மேற்கோள் செய்த பதிவு: 1152647

மனைவி அமைவதெல்லாம்!! 9DKGR0y7QMarIrqLUEwX+pic_264

terror - ஆ ....



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:24 pm

வேல்முருகன் , பிசியா ,காணப்படுவதில்லையே ,அதிகம் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 23, 2015 8:22 pm

இந்த மனைவின்னா சிடுமூஞ்சி சாரி சாரி சிரிச்ச மூஞ்சி பாஸ் தான? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக