புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
48 Posts - 41%
prajai
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
jairam
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
8 Posts - 5%
prajai
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அமைவதெல்லாம்!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 3:35 pm

First topic message reminder :

​​​மனைவி அமைவதெல்லாம்!!

சாதாரணமாக மனைவிக்குப் பயப்படும் ஆண்களைப் பற்றி நிறைய நகைச்சுவை துணுக்குகள்உண்டு.
எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான். எப்படி கதை ?
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
நன்றி :
சுகி சிவம் - புதிய தேடல்/ மின்னஞ்சல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 9:12 pm

சரவணன் wrote:வீடு, மனைவி, சுற்றம் இதல்லாம் அவர் அவர் தலைல என்ன எழுதியிருக்கோ அது தான் அமையும்.
மேற்கோள் செய்த பதிவு: 1153312
அவனவன் தலைஎழுத்து என்கின்றீர் ! சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 25, 2015 9:17 pm

அதே தான் அய்யா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 3:01 pm

சரவணன் wrote:வீடு, மனைவி, சுற்றம் இதல்லாம் அவர் அவர் தலைல என்ன எழுதியிருக்கோ அது தான் அமையும்.
மேற்கோள் செய்த பதிவு: 1153312

என்ன எழுதி இருக்குனு படிக்க ஏதும் ...மென்பொருள் இருக்க அண்ணா ....... இல்ல வேற ஏதும் வழி இருக்கா .....



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 3:28 pm

வேல்முருகன் wrote:என்ன எழுதி இருக்குனு படிக்க ஏதும் ...மென்பொருள் இருக்க அண்ணா ....... இல்ல வேற ஏதும் வழி இருக்கா .....


மென்பொருள் இருக்கு ஆனா அதை Decode பண்ண மென்பொருள் இஞ்சினியர் பிரம்மனால் மட்டுமே முடியும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:09 pm

balakarthik wrote:
வேல்முருகன் wrote:என்ன எழுதி இருக்குனு படிக்க ஏதும் ...மென்பொருள் இருக்க அண்ணா ....... இல்ல வேற ஏதும் வழி இருக்கா .....


மென்பொருள் இருக்கு ஆனா அதை Decode பண்ண மென்பொருள் இஞ்சினியர் பிரம்மனால் மட்டுமே முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1153428

சரி அண்ணா ....அவர்ட பேசி பார்போம் .....ஒரு அக்ரீமெண்ட் போட்டுற வேண்டியதான் ....



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 4:10 pm

வேல்முருகன் wrote:சரி அண்ணா ....அவர்ட பேசி பார்போம் .....ஒரு அக்ரீமெண்ட்  போட்டுற வேண்டியதான் ....


கடுப்பாகி இருக்குற விசாவை கேன்சல் பண்ணிடபோராறு



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:26 pm

balakarthik wrote:
வேல்முருகன் wrote:சரி அண்ணா ....அவர்ட பேசி பார்போம் .....ஒரு அக்ரீமெண்ட்  போட்டுற வேண்டியதான் ....


கடுப்பாகி இருக்குற விசாவை கேன்சல் பண்ணிடபோராறு
மேற்கோள் செய்த பதிவு: 1153447

மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 ZlbdL27eQVy5szWiS3N6+vada-poche_595



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக