புதிய பதிவுகள்
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 9:52

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:49

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:13

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed 22 May 2024 - 15:59

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed 22 May 2024 - 14:20

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
85 Posts - 49%
heezulia
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
66 Posts - 38%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
227 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
16 Posts - 3%
prajai
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழ் இலக்கணம்  Poll_c10தமிழ் இலக்கணம்  Poll_m10தமிழ் இலக்கணம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கணம்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 20 Jul 2015 - 11:20


தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.

" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"

" இலக்கணம் அய்யா! "

" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."

அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.

ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.

உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."

" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.

" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 20 Jul 2015 - 13:01

எல்லோரும் அறிய வேண்டிய / ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டிய
பெரும் அளவில் உதவக்கூடிய தமிழ் இலக்கண சிறு குறிப்பு .
நன்றி ,Jagadeesan அவர்களே .

ரமணியன்

பிகு : கவிதை களஞ்சியம் பகுதியில் இருந்து ,தகவல் களஞ்சியம் /பொது அறிவுக்கு
மாற்றப்பட்டுள்ளது .
ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 20 Jul 2015 - 13:47

மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 20 Jul 2015 - 14:10

தொடர்ச்சியாக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் ! இரமனியன் மற்றும் அய்யாசாமி ராம் அவர்கள் கொடுத்த ஊக்கத்திற்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon 20 Jul 2015 - 14:31

நல்ல முயற்சி, தொடருங்கள் ஐயா.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 20 Jul 2015 - 15:23

எங்கள் தமிழ் மேன்மையுற ஆக்கம் தருவது தாங்கள் எனில் ,
ஊக்கம் தருவதாவது நாங்களாக இருக்கலாம் அல்லவா ?

தொடருங்கள்  jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue 21 Jul 2015 - 9:18

T.N.Balasubramanian wrote:எங்கள் தமிழ் மேன்மையுற ஆக்கம் தருவது தாங்கள் எனில் ,
ஊக்கம் தருவதாவது நாங்களாக இருக்கலாம் அல்லவா ?

தொடருங்கள்  jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1151719

அருமையாக சொன்னீர்கள் ரமணி அய்யா ...ரமணீயன் அய்யா .
தொடர்ந்து எழுதுங்கள் ஜெகதீசன் அய்யா .. எனக்கு படிக்க தான் தெரியும். உங்களை மாதிரி எழுத தெரியாது . உங்களை நாங்கள் ஊகபடுதுகிறோம் . அதனால் பலன் எல்லாருக்கும் .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 21 Jul 2015 - 12:45

shobana sahas wrote:தொடர்ந்து எழுதுங்கள் ஜெகதீசன் அய்யா .. எனக்கு படிக்க தான் தெரியும். உங்களை மாதிரி எழுத தெரியாது . உங்களை நாங்கள் ஊகபடுதுகிறோம் . அதனால் பலன் எல்லாருக்கும் .


நீங்க எழுதிருக்கறதை பார்த்தாலே தெரியுது



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் இலக்கணம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 Jul 2015 - 14:17

அருமை யான திரி ஜகதீசன் ஐயா..தொடருங்கள்................உங்களை தொடரக்காத்திருக்கோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 21 Jul 2015 - 14:28

"ய், ர், ழ் " ஆகிய எழுத்துகளுக்கு அடுத்து மட்டுமே ஒற்றெழுத்துக்கள்   வரவேண்டும் என்று பார்த்தோம் .இப்பொழுது சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போமா !

"ய்," அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துகள்
--------------------------------------------------------------------------
புலிபோலப் பாய்ந்தான் .
தாய்ப்பாசம்
நாய்க்குட்டி
பாலைக் காய்ச்சினாள்
ஆய்ச்சியர் குரவை
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான்

"ர் " அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துக்கள்
----------------------------------------------------------------------------
பார்த்த ஞாபகம் இல்லையோ ?
கூர்ந்து நோக்கினான்
மோர்க்குழம்பு
வேர்க்கடலை

" ழ் " அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துக்கள்
----------------------------------------------------------------------------
வாழ்க்கை
வாழ்ந்து கெட்டவன்
கீழ்ப்பாக்கம்
யாழ்ப்பாணம்
வாழ்த்தினான்

சரி மாணவர்களே ! இப்பொழுது ஒரு கேள்வி . தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம் .

பாய் கடை  ஆனால் பாய்க் கடை .

இதன் பொருள் என்ன ? சாகுல் ஹமீது நீ சொல் பார்க்கலாம் .

" ஐயா ! முஸ்லிம் மக்களை " பாய் " என்று கூப்பிடுவார்கள் .எனவே பாய் கடை என்றால் முஸ்லிம் ஒருவர் நடத்துகின்ற கடை என்று பொருள் . பாய்க்கடை என்றால் படுக்கின்ற பாய்களை விற்கின்ற கடை என்று சொல்லாம் .

அருமையான விளக்கம் என்று சொல்லி சாகுல் ஹாமீதைத் தட்டிக் கொடுத்தார் ஆசிரியர் .

மாணவர்களே ! இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது ? இரு சொற்களுக்கு இடையே ஒற்று மிகுந்தால்  ஒரு பொருளும் ,, ஒற்று மிகவில்லைஎன்றால் வேறொரு பொருளும் கிடைக்கும் என்பது தெரிகிறது . எனவே தமிழ் மொழியில் நாம் எழுதும்போது மிகவும்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . ஒற்று போடக்கூடாத இடத்தில் போட்டாலும் , போடவேண்டிய இடத்தில் போடாமல் விட்டாலும்  பொருட் குற்றம் உண்டாகும் .

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் . ( தெரிந்து செயல்வகை-406 )

என்ற குறளின் பொருள் இதற்கும் பொருந்தும்

மேலும் சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் .

மருந்து கடை - மருந்தைக் கடை  (  கடைதல்  - தொழிற்பெயர் )
மருந்துக் கடை -  மருந்தை விற்கும் கடை

வேலை தேடு - ஒரு வேலையை தேடு
வேலைத் தேடு - வேல் என்ற ஆயுதத்தைத் தேடு

நடுகல் - செத்தார்க்கு நடப்படுகின்ற கல்
நடுக்கல் - நடுவில் உள்ள கல்

சாகாடு - வண்டி
சாக்காடு - சாவு

கைமாறு - ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றுவது .
கைம்மாறு - நன்றிக்கடன்

பொய் சொல் - பொய் சொல்வாயாக ! ( ஏவல் )
பொய்ச்சொல் - பொய்யான சொல்

ஆசிரியர் : மீண்டும் நாளை பார்ப்போம் .

மாணவர்கள் : நன்றி  ஐயா !

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக