புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
jairam
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
சிவா
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Poomagi
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
17 Posts - 4%
prajai
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
7 Posts - 2%
jairam
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Rutu
தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கணம்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 20, 2015 9:50 am

First topic message reminder :


தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.

" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"

" இலக்கணம் அய்யா! "

" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."

அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.

ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.

உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."

" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.

" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 23, 2015 7:24 pm

வாழ்த்துகள், எழுத்துகள் என எழுதுதல் பிழை என்று கருதுவார் உளர். அவர்களுக்காக ஒரு விளக்கம். திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதன்மையாக உடையது போல' என்று உரை எழுதுமிடத்து எழுத்துக்கள் என்றாண்டிருப்பது காண்க. அன்றியும் நன்னூல் விருத்தியுரைக்கு குறிப்புரை எழுதிய பெரும்புலவர் ச.தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். தொல்காப்பியத்துக்கு சுருக்கமான உரை எழுதியுள்ள மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களும் எழுத்துக்கள் என அவ்வுரையில் எழுதியுள்ளார். இவ்வாறு எழுத்துக்கள் என்று வல்லொற்று மிகுவதற்கு முன்னோர் சான்று உண்டு.

எழுத்துக்கள் என்பது சரியென்றால் வாழ்த்துக்கள் என்று எழுதுவதும் சரிதானே? எழுத்து, வாழ்த்து இரண்டும் வன் தொடர்க் குற்றுகரங்கள். அதனால் அன்பர்களே, "எமதுள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள்' எனவும், நல்வாழ்த்துக்கள் எனவும் இருவகையானும் சொல்லலாம், எழுதலாம்.

நன்றி : தினமணிக் கதிர் .

திரு .இரமணியன் அவர்களே !

" வாழ்த்துகள் " என்பது சரியா ? அல்லது  "வாழ்த்துக்கள் " என்பது சரியா ? இந்த இரண்டும் சரி என்று  கூறுவார் உளர் . ஆனால் தமிழறிஞர் திரு .முத்துக் கண்ணப்பன் அவர்கள் " வாழ்த்துக்கள் " என்றே எழுதவேண்டும் என்பார் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 9:44 pm

நன்றி Jagadeesan !

வாழ்த்துகள் என்று எழுதினாலும் மார்க் குறைக்க மாட்டீர்கள் அல்லவா ?
வாழ்த்துக்கள் என்று எழுதினாலும் தவறு எனக் கூற மாட்டீர்கள் அல்லவா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2015 11:45 pm

எனக்கும் ஒரு வெகு நாளைய சந்தேகம் ஒன்று.

என் மதிப்பில் உயர்தோர்க்கும், வயதில் மூத்தோர்க்கும் பொதுவாக 'மதிப்பிற்குரியவர்க்கு..' என்று ஆரம்பித்து மடலிடுவது வழக்கம்.

இதில் ஒவ்வொருமுறையும் எழுதும் போது 'மதிப்பிற்குரியவர்க்கு..' என்ற வார்த்தையில் ஏதோ ஒன்று தவறாக இருப்பது போன்றே மனதிற்கு படுகிறது. ஒரு முறைக்கு இருமுறை சரி பார்த்தாலுங்கூட...  இந்த வார்த்தைக்கு சரியான எழுத்துக்களை தான் சேர்த்திருக்கிறேனா என்று சந்தேகம் எழுகிறது.

நீங்கள் தான் ஐயா இது சரியான எழுத்துக்கள் அடங்கிய வார்த்தை தானா என்று விளக்கம் அளிக்கவேண்டும்.



தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 24, 2015 8:40 am

மதிப்பிற்கு + உரியவருக்கு  = மதிப்பிற்குரியவர்க்கு

எனவே  "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை . ஆனால் மொட்டையாக மதிப்பிற்குரியவர்க்கு என்று எழுதுவதைவிட

ஆசியர்களுக்கும் , அரசு உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதும்போது " மதிப்பிற்குரிய ஐயா ! " என்று எழுதவேண்டும் .

முதமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! " என்றும்
அமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு " என்றும்
ஆளுநருக்கு எழுதும்போது " மேன்மை தங்கிய /மேதகு ஆளுநர் அவர்களுக்கு ! " என்றும்
உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எழுதும்போது ," அன்புள்ள  " என்றும்  எழுதலாம் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2015 9:31 am

அன்புள்ள Jagadeesan க்கு ,
தகவலுக்கு நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2015 5:16 pm

மதிப்பிற்கு + உரியவருக்கு = மதிப்பிற்குரியவர்க்கு

எனவே "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை .

விளக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா.



தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 24, 2015 8:40 pm

M.Jagadeesan wrote:மதிப்பிற்கு + உரியவருக்கு  = மதிப்பிற்குரியவர்க்கு

எனவே  "மதிப்பிற்குரியவர்க்கு " என்று எழுதுவதில் தவறில்லை . ஆனால் மொட்டையாக மதிப்பிற்குரியவர்க்கு என்று எழுதுவதைவிட

ஆசியர்களுக்கும் , அரசு உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதும்போது " மதிப்பிற்குரிய ஐயா ! " என்று எழுதவேண்டும் .

முதமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! " என்றும்
அமைச்சருக்கு எழுதும்போது ," மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு " என்றும்
ஆளுநருக்கு எழுதும்போது " மேன்மை தங்கிய /மேதகு ஆளுநர் அவர்களுக்கு ! " என்றும்
உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எழுதும்போது ," அன்புள்ள  " என்றும்  எழுதலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1152954

vilakkaththukku மிக்க நன்றி ஐயா புன்னகை
.
.
எங்கள் வீடுகளில் இருக்கும் பெரியவர்களுக்கு எழுதும்போது நாங்கள் "அனேக தெண்டங்களுடன் தேவரீர்........" என்றும், சிறியவர்களுக்கு எழுதும்போது, "அனேக ஆசீர்வதங்களுடன் சிரஞ்சீவி...." என்றும் எழுத ஆரம்பிப்போம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 24, 2015 8:59 pm

சென்ற தலைமுறை மக்கள் நீங்கள் குறிப்பிட்டபடிதான் எழுதுவார்கள் .ஆனால் இப்போதுதான் கடிதம் எழுதும் வழக்கமே குறைந்துவிட்டதே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 25, 2015 1:48 am

M.Jagadeesan wrote:சென்ற தலைமுறை மக்கள் நீங்கள் குறிப்பிட்டபடிதான் எழுதுவார்கள் .ஆனால் இப்போதுதான் கடிதம் எழுதும் வழக்கமே குறைந்துவிட்டதே !
மேற்கோள் செய்த பதிவு: 1153105

நிஜம் ஐயா புன்னகை...............நான் எங்க அப்பா அம்மா மற்றும் தாத்தா  பாட்டி (மாமனார் மாமியார்) இருந்தவரை அப்படித்தான் எழுதினேன் ஐயா புன்னகை.........சின்னவாளுக்கு எழுதும்போது இப்பவும் சிரஞ்சீவி என்று தான் எழுதறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 7:03 am

ஜெகதீசன் அய்யா ரொம்ப நன்றி .. தினமும் எங்களுக்கு பாடம் நடத்துங்கள் .பயன் பெறுகிறோம் . தமிழ் இலக்கணம்  - Page 4 1571444738 தமிழ் இலக்கணம்  - Page 4 1571444738

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக