புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
1 Post - 14%
Manimegala
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
11 Posts - 4%
prajai
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
9 Posts - 4%
Jenila
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
4 Posts - 2%
Rutu
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
2 Posts - 1%
jairam
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:05 pm



விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளகச்சேரி என்ற கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மதுமிதா என்ற 3 வயதுச் சிறுமி, 18 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தின் இறுதியில் மீட்கப்பட்டும்கூட, கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்திருக்கிறாள்.

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறப்பதும், அதைத் தொடர்ந்து சில நாட்கள் மக்கள் மிகுந்த கோபத்துடன் அதைப் பற்றிப் பேசுவதுமாக இருப்பது ஒரு தொடர் நிகழ்வாகவே ஆகிவிட்டது. இந்த விபத்துகளைத் தடுப்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயம்போல் ஆகிவிட்டது. மேலோட்டமாகப் பார்த்தால்கூட, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மிக எளிதானது என்ற விஷயம் நமக்கு விளங்கிவிடும். ஆனாலும் என்ன பயன்?

ஆழ்துளைக் கிணற்றின் உரிமையாளருடைய தவறுக்கு அவருடையே மகளே பலியாகியிருக்கிறார் என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தன்னுடைய விவசாய நிலத்துக்காக 500 அடி ஆழத்தில் இந்த ஆழ்துளைக் குழாய்க் கிணற்றை அமைத்தவர், தண்ணீர் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கிணற்றை வெறுமனே பாலிதீன் சாக்குப் பையைப் போட்டு மூடி வைத்திருக்கிறார்.

தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா அந்த சாக்குப்பை மீது தவறுதலாக நடந்தபோதுதான் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள்.

இது போன்ற விபத்துகளைக் குறித்துக் கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிகளை உத்தரவாகவே பிறப்பித்திருக்கிறது: “ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன், அது தோண்டப்படும் இடம், கிணற்றின் ஆழம், தோண்டுபவர் பெயர், முகவரி ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்துக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் கிடைக்காவிட்டால் அதைத் திறந்துபோடாமல் உரிய மூடியைக் கொண்டு மூட வேண்டும், யாரும் அதை நெருங்க முடியாதபடிக்குத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும், பயன்படுத்தாத அல்லது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மண்ணைக் கொண்டு மூடிவிட வேண்டும்.”

எல்லா ஊர்களிலும் பயன்படுத்தப்படாத, பயன்படுத்த முடியாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது கட்டாயம் என்பதை மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பாக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனத்தார் வேலையைத் தொடங்கும்போதே வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தந்து குழாய் பதித்தாலும்கூட அந்த இடத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு.

இதில் கடமை தவறும் கிணற்று உரிமையாளர், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் ஒப்பந்ததாரர், வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு அவரவர் பொறுப்பு, தன்மைக்கேற்ப கடுமையான தண்டனைகளை வழங்குமாறு சட்டம் இயற்றப்படுவது அவசியம்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ஏதோ பாடம் கற்றதைப் போலவும், இனியாவது எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் மனச்சாந்தி அடைகிறோம். ஆனால், விபத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன. நமது அக்கறை யின்மையும் அலட்சியமும் ஆழ்துளைக் கிணறுகளைவிட மிக ஆபத்தானவை என்பதுதான் இந்த விபத்துகள் நமக்குச் சொல்லும் செய்தி.

தி இந்து

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Apr 09, 2014 10:48 am

மிகவும் வருத்தமான செய்தி. தொலைக்காட்சியில் இது போன்ற செய்திகளைப் பார்க்கும் பொழுது வருத்தமும் கோவமும் மட்டுமே மிஞ்சுகிறது...

அடிப்படை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் இங்கு வெகு வெகு குறைவு. மனித உயிர்களின் மதிப்பு இங்கு பெரிதாக கருத்தப்படுவதில்லை. இன்றைக்கும் பல பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் வெளிநாடுகளை போல் மேம்படவில்லை. பள்ளி ஆசிரியர்கள் முதலுதவி தெரிந்தவர் இருக்கிறாரா என்று கேட்டால் ஒரு பதிலும் வருவதில்லை. பிசா, பர்கரை, KFC யை ஆதரிக்கும் நாம் வெளிநாடுகளின் உள்ள நல்ல வழக்கங்களையும் கடைபிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்துக்கும் சட்டம் இருந்தால் தான் சரிப்படும் என்று சொல்வது சரியாகாது. இருக்கும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே போதும். செய்யும் வேலையை முழுவதும் உணர்ந்து, சமூகப் பொறுப்புடன் செய்தாலே பாதி தவறுகள் குறைந்து விடும்.

சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 09, 2014 11:45 am

தண்ணீர் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கிணற்றை வெறுமனே பாலிதீன் சாக்குப் பையைப் போட்டு மூடி வைத்திருக்கிறார். தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா அந்த சாக்குப்பை மீது தவறுதலாக நடந்தபோதுதான் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள். wrote:

இவர் செய்த பாவம் குழந்தைக்கு மரணத்தை தந்துள்ளது....எவ்வளவு சொன்னாலும் நான் செய்வதைத்தான் செய்வேன் எனும் காமன் மேன் அடுத்தவன் பற்றி கவலைப்படாத காமன் மேன்.
நான் மட்டும் நல்ல இருக்கணும் என்று யோசிக்கும் காமன் மேன்.
ஒவ்வொருவரும் சமுதாயப்போக்கோடு வாழ்ந்தால் தான் இந்நிலை மாறும்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ஏதோ பாடம் கற்றதைப் போலவும், இனியாவது எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் மனச்சாந்தி அடைகிறோம். ஆனால், விபத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன. நமது அக்கறை யின்மையும் அலட்சியமும் ஆழ்துளைக் கிணறுகளைவிட மிக ஆபத்தானவை என்பதுதான் இந்த விபத்துகள் நமக்குச் சொல்லும் செய்தி. wrote:
மறுபடியும் இது செய்தி ஆகாமலிருக்க வேண்டும்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 09, 2014 4:41 pm

ஜனங்க இன்னும் திருந்தலயேசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக