புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
3 Posts - 5%
Baarushree
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
2 Posts - 4%
prajai
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
2 Posts - 4%
Rutu
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
1 Post - 2%
சிவா
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
1 Post - 2%
viyasan
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
1 Post - 2%
manikavi
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
2 Posts - 13%
Rutu
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
1 Post - 6%
manikavi
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_m10இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:05 pm



விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளகச்சேரி என்ற கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மதுமிதா என்ற 3 வயதுச் சிறுமி, 18 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தின் இறுதியில் மீட்கப்பட்டும்கூட, கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்திருக்கிறாள்.

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறப்பதும், அதைத் தொடர்ந்து சில நாட்கள் மக்கள் மிகுந்த கோபத்துடன் அதைப் பற்றிப் பேசுவதுமாக இருப்பது ஒரு தொடர் நிகழ்வாகவே ஆகிவிட்டது. இந்த விபத்துகளைத் தடுப்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயம்போல் ஆகிவிட்டது. மேலோட்டமாகப் பார்த்தால்கூட, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மிக எளிதானது என்ற விஷயம் நமக்கு விளங்கிவிடும். ஆனாலும் என்ன பயன்?

ஆழ்துளைக் கிணற்றின் உரிமையாளருடைய தவறுக்கு அவருடையே மகளே பலியாகியிருக்கிறார் என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தன்னுடைய விவசாய நிலத்துக்காக 500 அடி ஆழத்தில் இந்த ஆழ்துளைக் குழாய்க் கிணற்றை அமைத்தவர், தண்ணீர் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கிணற்றை வெறுமனே பாலிதீன் சாக்குப் பையைப் போட்டு மூடி வைத்திருக்கிறார்.

தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா அந்த சாக்குப்பை மீது தவறுதலாக நடந்தபோதுதான் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள்.

இது போன்ற விபத்துகளைக் குறித்துக் கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிகளை உத்தரவாகவே பிறப்பித்திருக்கிறது: “ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன், அது தோண்டப்படும் இடம், கிணற்றின் ஆழம், தோண்டுபவர் பெயர், முகவரி ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்துக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் கிடைக்காவிட்டால் அதைத் திறந்துபோடாமல் உரிய மூடியைக் கொண்டு மூட வேண்டும், யாரும் அதை நெருங்க முடியாதபடிக்குத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும், பயன்படுத்தாத அல்லது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மண்ணைக் கொண்டு மூடிவிட வேண்டும்.”

எல்லா ஊர்களிலும் பயன்படுத்தப்படாத, பயன்படுத்த முடியாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது கட்டாயம் என்பதை மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பாக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனத்தார் வேலையைத் தொடங்கும்போதே வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தந்து குழாய் பதித்தாலும்கூட அந்த இடத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு.

இதில் கடமை தவறும் கிணற்று உரிமையாளர், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் ஒப்பந்ததாரர், வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு அவரவர் பொறுப்பு, தன்மைக்கேற்ப கடுமையான தண்டனைகளை வழங்குமாறு சட்டம் இயற்றப்படுவது அவசியம்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ஏதோ பாடம் கற்றதைப் போலவும், இனியாவது எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் மனச்சாந்தி அடைகிறோம். ஆனால், விபத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன. நமது அக்கறை யின்மையும் அலட்சியமும் ஆழ்துளைக் கிணறுகளைவிட மிக ஆபத்தானவை என்பதுதான் இந்த விபத்துகள் நமக்குச் சொல்லும் செய்தி.

தி இந்து

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Apr 09, 2014 10:48 am

மிகவும் வருத்தமான செய்தி. தொலைக்காட்சியில் இது போன்ற செய்திகளைப் பார்க்கும் பொழுது வருத்தமும் கோவமும் மட்டுமே மிஞ்சுகிறது...

அடிப்படை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் இங்கு வெகு வெகு குறைவு. மனித உயிர்களின் மதிப்பு இங்கு பெரிதாக கருத்தப்படுவதில்லை. இன்றைக்கும் பல பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் வெளிநாடுகளை போல் மேம்படவில்லை. பள்ளி ஆசிரியர்கள் முதலுதவி தெரிந்தவர் இருக்கிறாரா என்று கேட்டால் ஒரு பதிலும் வருவதில்லை. பிசா, பர்கரை, KFC யை ஆதரிக்கும் நாம் வெளிநாடுகளின் உள்ள நல்ல வழக்கங்களையும் கடைபிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்துக்கும் சட்டம் இருந்தால் தான் சரிப்படும் என்று சொல்வது சரியாகாது. இருக்கும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே போதும். செய்யும் வேலையை முழுவதும் உணர்ந்து, சமூகப் பொறுப்புடன் செய்தாலே பாதி தவறுகள் குறைந்து விடும்.

சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 09, 2014 11:45 am

தண்ணீர் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கிணற்றை வெறுமனே பாலிதீன் சாக்குப் பையைப் போட்டு மூடி வைத்திருக்கிறார். தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா அந்த சாக்குப்பை மீது தவறுதலாக நடந்தபோதுதான் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள். wrote:

இவர் செய்த பாவம் குழந்தைக்கு மரணத்தை தந்துள்ளது....எவ்வளவு சொன்னாலும் நான் செய்வதைத்தான் செய்வேன் எனும் காமன் மேன் அடுத்தவன் பற்றி கவலைப்படாத காமன் மேன்.
நான் மட்டும் நல்ல இருக்கணும் என்று யோசிக்கும் காமன் மேன்.
ஒவ்வொருவரும் சமுதாயப்போக்கோடு வாழ்ந்தால் தான் இந்நிலை மாறும்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ஏதோ பாடம் கற்றதைப் போலவும், இனியாவது எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் மனச்சாந்தி அடைகிறோம். ஆனால், விபத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன. நமது அக்கறை யின்மையும் அலட்சியமும் ஆழ்துளைக் கிணறுகளைவிட மிக ஆபத்தானவை என்பதுதான் இந்த விபத்துகள் நமக்குச் சொல்லும் செய்தி. wrote:
மறுபடியும் இது செய்தி ஆகாமலிருக்க வேண்டும்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 09, 2014 4:41 pm

ஜனங்க இன்னும் திருந்தலயேசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக