புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
6 Posts - 3%
prajai
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
2 Posts - 1%
jairam
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
10 Posts - 4%
prajai
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
8 Posts - 3%
Jenila
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
2 Posts - 1%
jairam
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 2:50 pm

மனிதர்களுக்கும்
உருளைக்கிழங்குகளுக்கும் ஓர்
ஒற்றுமை உண்டு. என்னவென்று கணிக்க
முடிகிறதா? இந்தக் கதையைப் படியுங்கள்!
அந்தக் கிராமம் முழுக்க
உருளை விவசாயம்தான். உருளைக்
கிழங்குகளை அறுவடை செய்ததும்
அவற்றின் அளவு, எடைக்கேற்ப
வகை பிரித்து, மூட்டைகளில் கட்டி,
லாரி ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள்.
அந்தத் தரம் பிரித்தலுக்கே கிட்டதட்ட
ஒருநாள் செலவாகும். ஆனால்,
ஒரே ஒரு விவசாயி மட்டும்
உருளைகளை மெனக்கெட்டு தரம்
பிரித்துக்கொண்டு இருக்காமல் மொத்தமாக
லாரியில்
அள்ளிப்போட்டு மார்க்கெட்டுக்குக்
கொண்டுசெல்வார்.
மற்றவர்களுக்கு ஒருநாள்
முன்னதாகவே சரக்குகளைக்
காலி செய்துவிட்டு ஹாயாக
காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்துஇருப்பார்.
‘நீங்கள் மட்டும் ஏன்
உருளைகளைத் தரம்
பிரிப்பது இல்லை?’
என்று ஒருநாள்
அவரிடம் மற்ற
விவசாயிகள்
கேட்டுஇருக்கிறார்கள். ‘நீங்கள் ஒருநாள்
செலவழித்து உருளைகளை தரம்
பிரித்து லாரியில்
ஏற்றிக்கொண்டு வழுவழு சாலையில்
மார்க்கெட்டுக்குச் செல்கிறீர்கள். நான்
மொத்தமாக உருளைகளை லாரியில்
அள்ளிப்போட்டு கரடுமுரடான
மேடு பள்ளம் நிறைந்த பாதையில்
லாரியை ஓட்டிச் செல்வேன். அந்த
எட்டு மைல் காட்டுப் பாதையில்
லாரி அலுங்கிக் குலுங்கிச்
செல்லும்போது, பொடிஉருளைகள்
தானாகவே அடியாழத்துக்கு இறங்கிவிடும்.
நடுவாந்திரமான உருளைகள் நடுவில்
சிக்கி நின்றுகொள்ளும். கனமான பெரிய
உருளைகள்
ஜம்மென்று மேலே தங்கிவிடும்.
மார்க்கெட்டுக்குச் சென்றதும்
அப்படியே அலேக் ஆக அள்ளிக் கொட்ட
வேண்டியதுதான் பாக்கி!” என்றாராம்.
இந்த
விதி உருளைக்கிழங்குகளுக்கு மட்டுமல்ல;
மனிதர்களுக்கும் பொருந்தும். இக்கட்டான
சூழல்களை எதிர்கொண்டு சமாளித்து
எழுந்து நிற்பவர்களைத்தான் உலகம்
வெற்றியாளர்கள் என்கிறது. சின்னச்
சிக்கல்களைக்கூட எதிர்கொள்ளப்
பயந்து பின்வாங்கிவிடுபவர்கள்
பொடி உருளைகளாகத் தேங்கித்
தங்கி விடுவார்கள். நீங்கள் செல்லும்
பாதை கடினமாக இருக்கலாம்,
உங்களுக்குச் சாதகமான சூழல்கள்
அமையாமல் போகலாம்.
காயங்களை மட்டுமே எதிர்கொண்டு
இருக்கலாம்… ஆனால், அவை எவையும்
நிரந்தரமானவை அல்ல.
ஒவ்வொரு நாளையும் கழிப்பதே சவாலாக
இருந்தால், எந்தச் சவாலும்
ஒருநாளுக்கு மேல் உங்களிடம்
தாக்குப்பிடிக்காது.
உங்கள் பாதை கடினமாக
இருக்கிறதே என்று தயங்கி மயங்காதீர்கள்.
அந்தப் பாதைதான் உங்களை எந்தச்
சூழ்நிலையையும் சமாளிக்க
வார்த்தெடுக்கும் வாசல் என்கிறார் ராபர்ட்.
‘Tough Times Never Last, But Tough People
Do!’ புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும்
வாழ்வில் அனுதினமும் நாம்
சமாளிக்கவிருக்கும் சவால்
சூழல்களுக்கு நம்மைப் பழக்குகிறது!


நன்றி முகநூல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:26 pm

உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 4:40 pm

பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:42 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 4:47 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:59 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 5:09 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 5:20 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 5:31 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?

தெளீவா இருக்கிங்களானு டெஸ்ட் செய்தேன் சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 5:42 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?

தெளீவா இருக்கிங்களானு டெஸ்ட் செய்தேன் சிப்பு வருது 

இன்று வெள்ளிகிழமை தான் .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக