புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
12 Posts - 2%
prajai
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 19, 2013 4:21 pm

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  B9o

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.


நன்றி உஜிலதேவி.இன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 9:48 pm

இதெல்லாம் தெரியாமலே கல்யாணம் ஆயிடுச்சு!!!

அதுக்காக இன்னொன்னா பன்னிக்க முடியும்? உங்க பேச்ச கேட்டா டின்னு கட்டிடுவாங்க வீட்ல புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 9:52 pm

யினியவன் wrote:இதெல்லாம் தெரியாமலே கல்யாணம் ஆயிடுச்சு!!!

அதுக்காக இன்னொன்னா பன்னிக்க முடியும்? உங்க பேச்ச கேட்டா டின்னு கட்டிடுவாங்க வீட்ல புன்னகை

இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு தடவை மட்டும் நடக்கும் நிகழ்வுகள், இதெல்லாம் சும்மானு சொல்லுறாரே அந்த நீதிபதி ஆவேரெல்லாம் எப்படி கல்யாணம் பண்ணுனாருனு தெரியால ?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 10:58 pm

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி ராஜு அண்ணா




தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Uதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Tதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Uதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Oதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Eதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 10:09 am

நல்ல பகிர்வு அண்ணா

சில கல்யாணத்தில் மணப்பெண் வீட்டிற்குள் வரும்போது ஒரு சொம்பில் அரிசி/நெல் வைத்து காலால் தள்ளி விட சொல்கிறார்களே அது எதற்கு என்று தெரியுமா அண்ணா

அதேபோல் நாங்கள் திருமண நாளுக்கு முதல் நாள் சொந்தம் எல்லாரும் ஒண்ணு கூடி ஒரு பெட்டியில் நிறைய அரிசி இருக்கும்.... பிறகு நடுவில் ஒரு பானை வைத்து .... எல்லாரும் கையில் அரிசியை அள்ளி 3 முறை பனையை சுற்றி பானைக்குள் அரிசியை போட்டு பானைக்கு சந்தனம் குங்குமம் வைத்து சாமி கும்பிடுவார்கள் அதும் எதற்கு என்று தெரியவில்லை



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Dதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  U



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 10:26 am

MADHUMITHA wrote:
சில கல்யாணத்தில் மணப்பெண் வீட்டிற்குள் வரும்போது ஒரு சொம்பில் அரிசி/நெல்  வைத்து காலால் தள்ளி விட சொல்கிறார்களே அது எதற்கு என்று தெரியுமா அண்ணா

இந்த வீட்டில் என்னை யாராவது எதிர்க்க நினைத்தால் அவர்களை இப்படித்தான் எட்டி உதைத்துத் தள்ளுவேன் என்று சிம்பாளிக்காகக் கூறும் நிகழ்வுதான் அது!



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 10:28 am

இதற்கான கருத்துப் பகிர்வு இங்குள்ளது பாருங்கள் மது!

http://www.eegarai.net/t69228-topic



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 10:31 am

சிப்பு வருது சிப்பு வருது
சிவா wrote:
MADHUMITHA wrote:
சில கல்யாணத்தில் மணப்பெண் வீட்டிற்குள் வரும்போது ஒரு சொம்பில் அரிசி/நெல்  வைத்து காலால் தள்ளி விட சொல்கிறார்களே அது எதற்கு என்று தெரியுமா அண்ணா

இந்த வீட்டில் என்னை யாராவது எதிர்க்க நினைத்தால் அவர்களை இப்படித்தான் எட்டி உதைத்துத் தள்ளுவேன் என்று சிம்பாளிக்காகக் கூறும் நிகழ்வுதான் அது!




தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Dதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  U



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 10:39 am

சிவா wrote:இதற்கான கருத்துப் பகிர்வு இங்குள்ளது பாருங்கள் மது!

http://www.eegarai.net/t69228-topic
நன்றி அண்ணா நன்றி



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Dதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  U



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக