புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
38 Posts - 49%
heezulia
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
32 Posts - 42%
jairam
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
13 Posts - 4%
prajai
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
9 Posts - 3%
Jenila
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_m10தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 19, 2013 4:21 pm

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  B9o

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.


நன்றி உஜிலதேவி.இன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 9:48 pm

இதெல்லாம் தெரியாமலே கல்யாணம் ஆயிடுச்சு!!!

அதுக்காக இன்னொன்னா பன்னிக்க முடியும்? உங்க பேச்ச கேட்டா டின்னு கட்டிடுவாங்க வீட்ல புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 9:52 pm

யினியவன் wrote:இதெல்லாம் தெரியாமலே கல்யாணம் ஆயிடுச்சு!!!

அதுக்காக இன்னொன்னா பன்னிக்க முடியும்? உங்க பேச்ச கேட்டா டின்னு கட்டிடுவாங்க வீட்ல புன்னகை

இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு தடவை மட்டும் நடக்கும் நிகழ்வுகள், இதெல்லாம் சும்மானு சொல்லுறாரே அந்த நீதிபதி ஆவேரெல்லாம் எப்படி கல்யாணம் பண்ணுனாருனு தெரியால ?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 10:58 pm

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி ராஜு அண்ணா




தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Uதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Tதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Uதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Oதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Eதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 10:09 am

நல்ல பகிர்வு அண்ணா

சில கல்யாணத்தில் மணப்பெண் வீட்டிற்குள் வரும்போது ஒரு சொம்பில் அரிசி/நெல் வைத்து காலால் தள்ளி விட சொல்கிறார்களே அது எதற்கு என்று தெரியுமா அண்ணா

அதேபோல் நாங்கள் திருமண நாளுக்கு முதல் நாள் சொந்தம் எல்லாரும் ஒண்ணு கூடி ஒரு பெட்டியில் நிறைய அரிசி இருக்கும்.... பிறகு நடுவில் ஒரு பானை வைத்து .... எல்லாரும் கையில் அரிசியை அள்ளி 3 முறை பனையை சுற்றி பானைக்குள் அரிசியை போட்டு பானைக்கு சந்தனம் குங்குமம் வைத்து சாமி கும்பிடுவார்கள் அதும் எதற்கு என்று தெரியவில்லை



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Dதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  U



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 10:26 am

MADHUMITHA wrote:
சில கல்யாணத்தில் மணப்பெண் வீட்டிற்குள் வரும்போது ஒரு சொம்பில் அரிசி/நெல்  வைத்து காலால் தள்ளி விட சொல்கிறார்களே அது எதற்கு என்று தெரியுமா அண்ணா

இந்த வீட்டில் என்னை யாராவது எதிர்க்க நினைத்தால் அவர்களை இப்படித்தான் எட்டி உதைத்துத் தள்ளுவேன் என்று சிம்பாளிக்காகக் கூறும் நிகழ்வுதான் அது!



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 10:28 am

இதற்கான கருத்துப் பகிர்வு இங்குள்ளது பாருங்கள் மது!

http://www.eegarai.net/t69228-topic



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 10:31 am

சிப்பு வருது சிப்பு வருது
சிவா wrote:
MADHUMITHA wrote:
சில கல்யாணத்தில் மணப்பெண் வீட்டிற்குள் வரும்போது ஒரு சொம்பில் அரிசி/நெல்  வைத்து காலால் தள்ளி விட சொல்கிறார்களே அது எதற்கு என்று தெரியுமா அண்ணா

இந்த வீட்டில் என்னை யாராவது எதிர்க்க நினைத்தால் அவர்களை இப்படித்தான் எட்டி உதைத்துத் தள்ளுவேன் என்று சிம்பாளிக்காகக் கூறும் நிகழ்வுதான் அது!




தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Dதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  U



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 10:39 am

சிவா wrote:இதற்கான கருத்துப் பகிர்வு இங்குள்ளது பாருங்கள் மது!

http://www.eegarai.net/t69228-topic
நன்றி அண்ணா நன்றி



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Dதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  U



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக