புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Search found 4 matches for rip
- Fri Jun 02, 2023 1:11 am
- Search in: கட்டுரைகள் - பொது
- Topic: கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
- Replies: 19
- Views: 609
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 9 |
ஓர் இளவரசனின் கதை
அவசிய முன்குறிப்பு: இந்த வரலாறு கொரிய மண்ணில் நிகழ்ந்ததென்பதால், இதில் வரும் பெயர்களை வாசிப்பது உங்கள் நாக்கெலும்பு முறிவுக்கு வழிவகுக்கும் என்ற முன்னெச்சரிக்கையை இங்கே வைத்துவிட்டுத் தொடர்கிறேன். |
கொரிய மண்ணில் ஜோஸியான் பரம்பரை தோற்றுவிக்கப்பட்டது கி.பி. 1392-ல். அதில் 21-வது மன்னராக அரியணை ஏறியவர் இயோங்ஜோ (கி.பி.1724). அந்த இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தது பூப்பாதையில் அல்ல, முரட்டுத்தனமான முள்பாதையில்தான்.
அப்போது சோரோன், நோரோன் என்று இரண்டு பிரிவினர் அங்கே வலுவாக அரசியல் செய்து கொண்டிருந்தனர். இந்த இரண்டில் ஏதாவது ஒரு பிரிவினர் மூர்க்கத்தனமாக முட்டுக்கொடுத்தால் மட்டுமே ஒருவர் மன்னராக முடியும். 19-வது மன்னர் சுக்ஜோங் இறந்த பிறகு, அவரின் மகனான கியோங்ஜோங், சோரோன் பிரிவினரது அமோக ஆதரவோடு 20-வது மன்னராக முடிசூடினார். இவர், இயோங்ஜோவின் ஒன்றுவிட்ட சகோதரர். அந்தச் சூழலில் இயோங்ஜோ சில பகுதிகளை நிர்வகிக்கும் தளபதியாக வலம் வந்தார். அந்த கொரிய கொக்கு, உரிய தருணத்துக்காக, அரியணைக் கனவுடன் காத்திருந்தது.
கியோங்ஜோங்குக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போனது. தவிர, அவருக்கு வாரிசும் கிடையாது. அடுத்த ராஜ வாரிசாக இயோங்ஜோவை அறிவிக்க வேண்டுமென நோரோன் பிரிவினர் அழுத்தம் கொடுத்தனர். இது சோரோன் பிரிவினருக்குப் பிடிக்கவில்லை. நோரோன் பிரிவின் பெருந்தலைகள் சிலர் கொல்லப்பட்டனர். இயோங்ஜோவைக் கொல்லவும் முயற்சிகள் நடந்தன. அவர், சோரோனின் சதிகளுக்குத் தப்பினார். ‘விதியோடு விளையாட நான் விரும்பவில்லை. ஒதுங்குகிறேன். ஏதோ ஒரு மூலையில் சாதாரணனாக வாழ்ந்து கொள்கிறேன்’ என மன்னருக்கு வெள்ளைக்கொடி செய்தி அனுப்பினார். அப்போதைக்குச் சலசலப்புகள் அடங்கின.
அந்தக் கோடையில் ஒரு பகல் பொழுதில் நண்டுக்குழம்பு உண்டார் கியோங்ஜோங். வயிறு பாதிக்கப்பட்டது. உடல் நலம் மேலும் மோசமாகி மோட்சத்துக்குப் பயணச்சீட்டு வாங்கினார். #RIP. இதில் இன்னொரு வெர்ஷன் உண்டு. கியோங்ஜோங்கின் உடல் நலம் தேறுவதற்கென, வாழ்த்துச் செய்தியோடு நண்டையும் அனுப்பி வைத்ததே பாசக்கார இயோங்ஜோதான். அந்த பாசக்குழம்பே பாசக்கயிறானது என்றும் சொல்கிறார்கள். மொத்தத்தில் நண்டு உண்டு சென்று சேர்ந்தார் கியோங்ஜோங். நன்று என்று மன்னராக நிமிர்ந்தார் இயோங்ஜோ, நோரோன்களின் பேராதரவோடு.
இப்படிப் பல குட்டிக்கரணங்கள் அடித்து, தன் 31-வது வயதில் ஆட்சிக்கு வந்த இயோங்ஜோ, அதிகார போதையில் ஆடலாம் என்றோ, வருமானத்துக்கு மீறி சொத்து சேர்க்கலாம் என்றோ, ஆடம்பரத்தில் மூழ்கித் திளைக்கலாம் என்றோ, மலைநாட்டில் எஸ்டேட் வாங்கி திராட்சைத் தோட்டம் போடலாம் என்றோ கிஞ்சித்தும் எண்ணவில்லை. தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஜோஸியான் பரம்பரையின் ஆகச்சிறந்த மன்னராக ஆட்சி செய்ய வேண்டும் என்றே மனதார விரும்பினார். உரியவர்கள் ஆலோசனைகளுடன் உன்னத ஆட்சி நடத்தினார். நீதி, நிர்வாகம், பொருளாதாரம் சிறக்க, மாதம் மும்மாரியும், அதிலொன்று பனிமாரியும் பெய்தது. ஷேமம்!
திருவள்ளுவர் தனது ‘ஒழுக்கமுடைமை’ அதிகாரத்தையே மன்னருக்கு அர்ப்பணிக்கலாம். இயோங்ஜோவின் ஒழுக்க விதிகள் அப்பேர்ப்பட்டவை. நேர்த்தியாக உடையணிவார். நேரந்தவறாமை மிக முக்கியம். தினமும் 15 மணி நேரம் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வார். அதுவும், முதுகுத் தண்டு வளையாமல், நேராக உட்கார்ந்து, சோர்வின்றி. எந்தக் கோப்பும் அவர் பார்வைக்குப் பிறகே நகரும். நேரத்துக்கு உணவு. கன்னாபின்னா மெனுவெல்லாம் கிடையாது. காய்கறிகள் மட்டும். தேவையற்ற வார்த்தைகளைக்கூட பேச மாட்டார். நல்ல காரியங்களுக்குச் செல்ல ஒரு வாசல், கெட்ட காரியங்களுக்குச் செல்ல ஒரு வாசல் என்று வழிவகுத்து வாழ்ந்தார். (அந்தப்புரம் தவிர்த்து) சுய ஒழுக்கத்தின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த இயோங்ஜோ, சுற்றியிருப்பவர்களும் தன்னைப் போலவே இருந்து தொலைக்க வேண்டுமென எதிர்பார்த்தார். ஆகவே, எதிலும் கடுமை காட்டினார். தன் மகனிடம்கூட.
இயோங்ஜோவின் அதிகாரபூர்வ ராணிக்குக் குழந்தையில்லை. அவருடைய துணைவிக்குப் பிறந்த மகன் ஒருவன், தனது ஒன்பதாவது வயதில் இறந்துபோனான். பிற துணைவிகளுக்குப் பிறந்ததெல்லாம் பெண் பிள்ளைகள். ‘எனக்கு இன்னொரு மகன் பிறப்பானா? எனக்குப் பின் இந்த ராஜ்ஜியத்தை ஆள்வானா?’ ஏங்கிக் கிடந்த இயோங்ஜோவின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியானது. அவரது 41-வது வயதில், ஸியோன்ஹி என்ற துணைவிக்கு ஒரு மகன் பிறந்தான் (கி.பி.1735). யி ஸன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.
ஜோஸியான் மன்னர் பரம்பரையில் ஆண் குழந்தை பிறந்தால், உரிய தகுதிகளுடன் வளர்ந்த பிறகே, ‘ராஜ வாரிசாக’ அறிவிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால், இளவரசர் யி ஸன் பிறந்த சில நாள்களிலேயே ‘ராஜ வாரிசாக’ அறிவிக்கப்பட்டார். பரம்பரையின் அடுத்த சூரியன் கிழக்கிலிருந்துதான் உதித்து, பிரகாசமாக உருவாகி வரவேண்டும் என்ற எண்ணத்தில், பிறந்த நூறாவது நாளிலேயே இளவரசனை, அரண்மனையின் ‘கிழக்கு மாளிகைக்கு’ அனுப்பினார்.
- Sat Dec 10, 2016 10:17 am
- Search in: கட்டுரைகள் - பொது
- Topic: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
- Replies: 44
- Views: 7709
அரசியல் உலகில் திமுக /அதிமுக போட்டாப்போட்டி உலக அறிந்தது .
அதுவும் முக /ஜெயலலிதா இருவரும் வாளெடுத்து சண்டை போடாத குறைதான்.
இருப்பினும் ஜெயலலிதாவின் மரணத்தில் ஸ்டாலின் /கனிமொழி பங்குகொண்டு
ஆற்றிய புகழ் உரைகள்/மக்களுக்கு கூறியஆறுதல், தமிழ்நாட்டு மக்கள் நீண்ட நாட்கள்
எதிர்பார்த்த அரசியல் நாகரீகம் துளிர்ழெந்துள்ளதே ,என்ற சந்தோஷம் .
கலைஞர் கூறிய இரங்கல் செய்தியும் இதையே பிரதிபலிக்கின்றது.
அமரர் ஆன ஒருவருக்கு புகழஞ்சலி குறை விருப்பம் இல்லையென்றால் ,வாய் மூடி மெளனமாக இருப்பதே சாலச்சிறந்தது .
டீவீட்டரில் தளபதியின் செய்தி, அவரை மேலும் உயர்த்தியே காண்பிக்கிறது.
இதை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
This is called matured and decent politics by Stalin
தளபதி முகஸ்டாலின் அவர்களின் கருத்து:-
"என் காலத்திய எனக்கு தெரிந்த தலைவர்களில் எனக்கு உடன்பாடில்லாத ஒரு தலைவருக்காக முதன் முறையாக என்னை மீறி அழுது கொண்டிருக்கின்றேன்
இத்தனைக்கும் அவர் எனக்குப் பிடித்த தலைவரில்லைதான்.
அப்படியிருந்தும் மனம் கசிகிறது.
ஆனால் அவர்
ஒரு பெண்
தனித்து நின்று அரசியலில் வென்று காட்டியவர்.
எதிரிகளை தயவு தாட்சண்யமின்றி பந்தாடியவர்.
தனது பிடிவாத குணத்தையும் நினைத்ததை செய்வதை யாருக்காகவும்
தளர்த்திக் கொள்ளாதவர்.
இந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால்
ஒருவேளை எனக்கும் அவர் பிடித்த தலைவராக இருந்திருக்கலாம்.
ஆனால் ...
அந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால்
அரசியலில் இருந்து அவரை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள்.
அரசியலில் சாணக்கியர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் ஒற்றைப்பெண்ணாக சிம்ம சொப்பனமாக இருந்தவர்.
அவரைப் பாராட்டவோ
பரிகசிக்கவோ பல விஷயங்கள் நம்மிடம் இருக்கலாம்.
அதையெல்லாம் மீறிய ஒரு பரிவு அவர்மீது ஏற்படுகிறதென்றால் ...
அது எதனால் ஏற்படுகிறதென்று விளக்கம் சொல்லத் தெரியவில்லை.
நம்மோடு இத்தனை காலம் நெருக்கமாக வாழ்ந்த ஒரு பெண் மிகுந்த அவஸ்தைகளோடு
அரசியலோடும் சொல்லப்படாத ரகசியங்களோடு மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும்
தன்னை நேசிக்கும் மக்களை கடைசியாக பார்க்க முடியாமல் அவர்களுக்கு எந்த செய்தியும் சொல்லமுடியாமல்
போராடி மரணமடைந்தது மிகுந்த துயரத்தை தருகிறது.
அவருக்கு எது நல்லதோ
அதை இறைவன் வழங்கட்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை."
- #முகஸ்டாலின்*#dmkthalapathy #tncm #rip
______________________________________________________________________________________________________________
நன்றி வாட்ஸப் செய்தி அனுப்பிய உறவுக்கு .
ரமணியன்
அதுவும் முக /ஜெயலலிதா இருவரும் வாளெடுத்து சண்டை போடாத குறைதான்.
இருப்பினும் ஜெயலலிதாவின் மரணத்தில் ஸ்டாலின் /கனிமொழி பங்குகொண்டு
ஆற்றிய புகழ் உரைகள்/மக்களுக்கு கூறியஆறுதல், தமிழ்நாட்டு மக்கள் நீண்ட நாட்கள்
எதிர்பார்த்த அரசியல் நாகரீகம் துளிர்ழெந்துள்ளதே ,என்ற சந்தோஷம் .
கலைஞர் கூறிய இரங்கல் செய்தியும் இதையே பிரதிபலிக்கின்றது.
அமரர் ஆன ஒருவருக்கு புகழஞ்சலி குறை விருப்பம் இல்லையென்றால் ,வாய் மூடி மெளனமாக இருப்பதே சாலச்சிறந்தது .
டீவீட்டரில் தளபதியின் செய்தி, அவரை மேலும் உயர்த்தியே காண்பிக்கிறது.
இதை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
This is called matured and decent politics by Stalin
தளபதி முகஸ்டாலின் அவர்களின் கருத்து:-
"என் காலத்திய எனக்கு தெரிந்த தலைவர்களில் எனக்கு உடன்பாடில்லாத ஒரு தலைவருக்காக முதன் முறையாக என்னை மீறி அழுது கொண்டிருக்கின்றேன்
இத்தனைக்கும் அவர் எனக்குப் பிடித்த தலைவரில்லைதான்.
அப்படியிருந்தும் மனம் கசிகிறது.
ஆனால் அவர்
ஒரு பெண்
தனித்து நின்று அரசியலில் வென்று காட்டியவர்.
எதிரிகளை தயவு தாட்சண்யமின்றி பந்தாடியவர்.
தனது பிடிவாத குணத்தையும் நினைத்ததை செய்வதை யாருக்காகவும்
தளர்த்திக் கொள்ளாதவர்.
இந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால்
ஒருவேளை எனக்கும் அவர் பிடித்த தலைவராக இருந்திருக்கலாம்.
ஆனால் ...
அந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால்
அரசியலில் இருந்து அவரை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள்.
அரசியலில் சாணக்கியர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் ஒற்றைப்பெண்ணாக சிம்ம சொப்பனமாக இருந்தவர்.
அவரைப் பாராட்டவோ
பரிகசிக்கவோ பல விஷயங்கள் நம்மிடம் இருக்கலாம்.
அதையெல்லாம் மீறிய ஒரு பரிவு அவர்மீது ஏற்படுகிறதென்றால் ...
அது எதனால் ஏற்படுகிறதென்று விளக்கம் சொல்லத் தெரியவில்லை.
நம்மோடு இத்தனை காலம் நெருக்கமாக வாழ்ந்த ஒரு பெண் மிகுந்த அவஸ்தைகளோடு
அரசியலோடும் சொல்லப்படாத ரகசியங்களோடு மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும்
தன்னை நேசிக்கும் மக்களை கடைசியாக பார்க்க முடியாமல் அவர்களுக்கு எந்த செய்தியும் சொல்லமுடியாமல்
போராடி மரணமடைந்தது மிகுந்த துயரத்தை தருகிறது.
அவருக்கு எது நல்லதோ
அதை இறைவன் வழங்கட்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை."
- #முகஸ்டாலின்*#dmkthalapathy #tncm #rip
______________________________________________________________________________________________________________
நன்றி வாட்ஸப் செய்தி அனுப்பிய உறவுக்கு .
ரமணியன்
- Tue Jul 28, 2015 10:19 pm
- Search in: தினசரி செய்திகள்
- Topic: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!
- Replies: 56
- Views: 9440
SKP Karuna @skpkaruna - தனது பதவிக்காலத்தில் யாரையும் தூக்கிலிட அனுமதியேன் என இறுதிவரையில் உறுதியாக நின்றவர். மனசாட்சியை கடவுளாக வணங்கிய மாமனிதர் கலாம். #AbdulKalam
ravitej sahu @ravitejsahu - தனியொரு மனிதன் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கு நீங்களே ஓர் எடுத்துக்காட்டு. நாங்கள் உங்கள் வாக்கை மனதில் கொண்டு முன்னே நடப்போம். #KalamSir
◀ⓐⓥⓘⓢ▶ @vm_siva - உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கும் கூட எதிர் காலம் உண்டு -அப்துல்கலாம் #RIPAbdulKalam
Rambir Kaushik @RambirKaushik - (R)eturn (I)f (P)ossible RIP #KalamSir
தமிழச்சி @NanTamizachi - எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாத்து மரமாக்குவேன்.
வாழவந்தார் @Iam_SuMu - தமிழர்களின் தலைநிமிர்வு #கலாம்
தரலோக்கலு லேஜிபாய்» @TharaLocal - போதும்யா கலாம்-க்கு புகழ்ச்சியே பிடிக்காது.
தமிழ்.ஜவஹர் @jawamechanikk - கதறி அழாததால் தான் என்னமோ என் மனம் இறுக்கம் கொண்டு இருக்கிறது #அப்துல்கலாம்
மு.நிஜாம் தீன் @nizamdheen10 - எளிமையான பொதுவாழ்வுக்கு உதாரணமாக இந்த தலைமுறைக்கு கலாம் அளவுக்கு வெளிப்பாடுகளை நிகழ்காலத்தில் யாரும் தந்ததில்லை #RIP APJ
King @jaheer268 - வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. - ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ...rip
Kumar Parameswaran @SecureKumar - இந்தியாவின் கடை கோடியில் இருந்து உலகத்தின் சிகரம் தொட்ட நிஜ உலக நாயகன்... #அப்துல்கலாம்
ஆட்ட நாயகன் @issath33 - எங்கள் ஊரில் கிடைத்த வைரம்... எங்கள் ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும். #அப்துல்கலாம் #ராமேஸ்வரம்
Nellaiseemai @nellaiseemai - கூடங்குளத்தை பொருத்தவரை அவர் அதை ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகப் பார்த்தார் #அப்துல்கலாம்
Vijay sekhar C @sekharcv - #APJAbdulKalam அறிவார்ந்த எளிமையின் சின்னம்.
CHINNADURAI @k_chinnadurai - இந்தியர்களுக்காக எந்நேரமும் உழைத்த மனிதநேயமிக்க ஒரு புனித ஆன்மா தன் நீண்ட ஒய்வை எடுத்துக்கொண்டது #wemissyouSir #RipkalaamSir # #அப்துல்கலாம்
C MUTHUGURUSAMY @vishnuwire - பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் பிள்ளைகளின் எதிர்காலத்தை யோசித்த பிரம்மச்சாரி.
RIP APJ SIR @JIIVAMECH - கனவு கண்டேன் நான் நேற்று இரவு நீங்கள் உயிர் பிழைத்து மீண்டும் இவ்வுலகில் தோன்றினீர்கள் என்று #அப்துல்கலாம்
பெப்லவன் @manasu_vs - வாழும் வாழ்க்கையின் போலித் தன்மையும். முடிந்த வாழ்கையின் மகத்துவ பெருமையும். தெளிவாக புரிவது. சில பேரின் மரணத்தின் போதுதான். #அப்துல்கலாம்
SathyaN @Duraisathyan - 60-லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்.
நன்றி : தி ஹிந்து
ravitej sahu @ravitejsahu - தனியொரு மனிதன் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கு நீங்களே ஓர் எடுத்துக்காட்டு. நாங்கள் உங்கள் வாக்கை மனதில் கொண்டு முன்னே நடப்போம். #KalamSir
◀ⓐⓥⓘⓢ▶ @vm_siva - உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கும் கூட எதிர் காலம் உண்டு -அப்துல்கலாம் #RIPAbdulKalam
Rambir Kaushik @RambirKaushik - (R)eturn (I)f (P)ossible RIP #KalamSir
தமிழச்சி @NanTamizachi - எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாத்து மரமாக்குவேன்.
வாழவந்தார் @Iam_SuMu - தமிழர்களின் தலைநிமிர்வு #கலாம்
தரலோக்கலு லேஜிபாய்» @TharaLocal - போதும்யா கலாம்-க்கு புகழ்ச்சியே பிடிக்காது.
தமிழ்.ஜவஹர் @jawamechanikk - கதறி அழாததால் தான் என்னமோ என் மனம் இறுக்கம் கொண்டு இருக்கிறது #அப்துல்கலாம்
மு.நிஜாம் தீன் @nizamdheen10 - எளிமையான பொதுவாழ்வுக்கு உதாரணமாக இந்த தலைமுறைக்கு கலாம் அளவுக்கு வெளிப்பாடுகளை நிகழ்காலத்தில் யாரும் தந்ததில்லை #RIP APJ
King @jaheer268 - வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. - ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ...rip
Kumar Parameswaran @SecureKumar - இந்தியாவின் கடை கோடியில் இருந்து உலகத்தின் சிகரம் தொட்ட நிஜ உலக நாயகன்... #அப்துல்கலாம்
ஆட்ட நாயகன் @issath33 - எங்கள் ஊரில் கிடைத்த வைரம்... எங்கள் ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும். #அப்துல்கலாம் #ராமேஸ்வரம்
Nellaiseemai @nellaiseemai - கூடங்குளத்தை பொருத்தவரை அவர் அதை ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகப் பார்த்தார் #அப்துல்கலாம்
Vijay sekhar C @sekharcv - #APJAbdulKalam அறிவார்ந்த எளிமையின் சின்னம்.
CHINNADURAI @k_chinnadurai - இந்தியர்களுக்காக எந்நேரமும் உழைத்த மனிதநேயமிக்க ஒரு புனித ஆன்மா தன் நீண்ட ஒய்வை எடுத்துக்கொண்டது #wemissyouSir #RipkalaamSir # #அப்துல்கலாம்
C MUTHUGURUSAMY @vishnuwire - பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் பிள்ளைகளின் எதிர்காலத்தை யோசித்த பிரம்மச்சாரி.
RIP APJ SIR @JIIVAMECH - கனவு கண்டேன் நான் நேற்று இரவு நீங்கள் உயிர் பிழைத்து மீண்டும் இவ்வுலகில் தோன்றினீர்கள் என்று #அப்துல்கலாம்
பெப்லவன் @manasu_vs - வாழும் வாழ்க்கையின் போலித் தன்மையும். முடிந்த வாழ்கையின் மகத்துவ பெருமையும். தெளிவாக புரிவது. சில பேரின் மரணத்தின் போதுதான். #அப்துல்கலாம்
SathyaN @Duraisathyan - 60-லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்.
நன்றி : தி ஹிந்து
- Tue Jul 28, 2015 10:18 pm
- Search in: தினசரி செய்திகள்
- Topic: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!
- Replies: 56
- Views: 9440
The Protagonist @arvinfido - அடுத்த சச்சின் அடுத்த சூப்பர் ஸ்டார் அடுத்த அப்துல் கலாம்
SKP Karuna @skpkaruna - தனித்தப் புகழுடைய தமிழன் கலாம். அவர் நினைவுகளைப் பகிர்ந்து, பெருமிதமடையும் நேரம் இது. உங்கள் எதிர்மறைக் கருத்துகளை தவிருங்கள் தமிழர்களே.
நெற்றிக்கண் @thirupgp - காந்தியும் காமராசும் வாழ்ந்த காலத்தில் பிறக்காத நாங்கள் #கலாம் காலத்தில் வாழ்ந்ததை எண்ணி பெருமை கொள்கிறோம்.
நான் மாகன் அல்ல @bravosuresh03 - இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு #கலாம் சார் பத்தி எதும் தெரியல.அவர் என்ன பண்ணுனார்ன்றதும் தெரியல.. இதுக்கு ஏன் லீவு விட்டாங்கனுன்றதும் தெரியல (
SathyaN @Duraisathyan - 60லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்
!!! *எமகாதகன்* !!! @Aathithamilan - மாசில்லா நற்பெயரைத்தவிர வேறு எந்த கெட்ட பெயரையும் பெற்றிடாத இந்தியாவின் ஒரே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் #RIP_APJAbdulKalam
புகழ் @mekalapugazh - நேரில் சந்தித்திராதவர்.... ஆனாலும் நெருங்கிப் பழகியவர் போன்றதொரு உணர்வு..அவரும் என் தமிழ் பேசி வளர்ந்தவர் என்னும் பெருமை....கலாம்.
எங்கள் கலாம் @iyemmanoj - தாழ்வாரத்தில் பிறந்து, உயர் வானத்தின் இறந்தவர், சிகரம் தான் அய்யா நீங்கள்!! #கண்ணீர்அஞ்சலி #கலாம்அய்யா
Sangeetha @_Sangeethaa_ - கேட்ட கணத்திலிருந்து மனதைக் கனக்கச் செய்யும் சக்தி சிலரின் மரணத்திற்கே உண்டு.. #RIP டாக்டர் அப்துல் கலாம்
Satheesh Kumar @saysatheesh - ஏவுகணை ராக்கெட் எல்லாம் விடுங்க, ஊனமுற்றோருக்காக செயற்கை கால் & அதற்கான ஸ்பெஷல் பிளாஸ்டிக் உருவாக்கியவர் கலாம். #பெருமை
நீலிக்குமார் ஞா @Neelikumarg - காலனின் கண்ணீரால் அரவணைக்கப்பட்டது கலாம் எனும் சுடர்.! 84 வயது இளைஞனுக்கு ஓய்வளித்த காலனும் கண் கலங்கித்தான் இருப்பான்..
sphameed @sphameed - எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, பரந்த பார்வை, சிறந்த உள்ளம் கொண்ட நல்ல ஆசிரியர் #KalamSir
காக்கைச் சித்தர் @vandavaalam - இந்தியா வல்லரசு ஆனா இவர்தான் எல்லார் ஞாபகத்துக்கும் வருவார் #கலாம்
யாரோ ...!!! @iBehindMe - ஒருவர் இறப்பின்போது, எந்த ஒரு குறிப்பிட்ட இனமோ, மதமோ அல்லாமல் ஒட்டு மொத்த நாடும் கண்ணீர் சிந்தினால் அவரே பெரும்தலைவன்... #அப்துல்கலாம்.
தொடரும்.................
SKP Karuna @skpkaruna - தனித்தப் புகழுடைய தமிழன் கலாம். அவர் நினைவுகளைப் பகிர்ந்து, பெருமிதமடையும் நேரம் இது. உங்கள் எதிர்மறைக் கருத்துகளை தவிருங்கள் தமிழர்களே.
நெற்றிக்கண் @thirupgp - காந்தியும் காமராசும் வாழ்ந்த காலத்தில் பிறக்காத நாங்கள் #கலாம் காலத்தில் வாழ்ந்ததை எண்ணி பெருமை கொள்கிறோம்.
நான் மாகன் அல்ல @bravosuresh03 - இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு #கலாம் சார் பத்தி எதும் தெரியல.அவர் என்ன பண்ணுனார்ன்றதும் தெரியல.. இதுக்கு ஏன் லீவு விட்டாங்கனுன்றதும் தெரியல (
SathyaN @Duraisathyan - 60லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்
!!! *எமகாதகன்* !!! @Aathithamilan - மாசில்லா நற்பெயரைத்தவிர வேறு எந்த கெட்ட பெயரையும் பெற்றிடாத இந்தியாவின் ஒரே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் #RIP_APJAbdulKalam
புகழ் @mekalapugazh - நேரில் சந்தித்திராதவர்.... ஆனாலும் நெருங்கிப் பழகியவர் போன்றதொரு உணர்வு..அவரும் என் தமிழ் பேசி வளர்ந்தவர் என்னும் பெருமை....கலாம்.
எங்கள் கலாம் @iyemmanoj - தாழ்வாரத்தில் பிறந்து, உயர் வானத்தின் இறந்தவர், சிகரம் தான் அய்யா நீங்கள்!! #கண்ணீர்அஞ்சலி #கலாம்அய்யா
Sangeetha @_Sangeethaa_ - கேட்ட கணத்திலிருந்து மனதைக் கனக்கச் செய்யும் சக்தி சிலரின் மரணத்திற்கே உண்டு.. #RIP டாக்டர் அப்துல் கலாம்
Satheesh Kumar @saysatheesh - ஏவுகணை ராக்கெட் எல்லாம் விடுங்க, ஊனமுற்றோருக்காக செயற்கை கால் & அதற்கான ஸ்பெஷல் பிளாஸ்டிக் உருவாக்கியவர் கலாம். #பெருமை
நீலிக்குமார் ஞா @Neelikumarg - காலனின் கண்ணீரால் அரவணைக்கப்பட்டது கலாம் எனும் சுடர்.! 84 வயது இளைஞனுக்கு ஓய்வளித்த காலனும் கண் கலங்கித்தான் இருப்பான்..
sphameed @sphameed - எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, பரந்த பார்வை, சிறந்த உள்ளம் கொண்ட நல்ல ஆசிரியர் #KalamSir
காக்கைச் சித்தர் @vandavaalam - இந்தியா வல்லரசு ஆனா இவர்தான் எல்லார் ஞாபகத்துக்கும் வருவார் #கலாம்
யாரோ ...!!! @iBehindMe - ஒருவர் இறப்பின்போது, எந்த ஒரு குறிப்பிட்ட இனமோ, மதமோ அல்லாமல் ஒட்டு மொத்த நாடும் கண்ணீர் சிந்தினால் அவரே பெரும்தலைவன்... #அப்துல்கலாம்.
தொடரும்.................
|
|