புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி சித்ரா பவுர்ணமி முழு நிலவு நாள் விழா மாமல்லபுரத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடு வெட்டி குரு எம்.எல்.ஏ. உள்பட பலர் பேசினார்கள்.
விழா முடிந்து பா.ம.க. வினர் திரும்பியபோது மரக்காணத்தில் பா.ம.க.வினருக்கும், அந்த பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது மிகப்பெரும் கலவரமாக மாறியது. இதில் 2 பேர் பலியானார்கள். ஏராளமான கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினார்கள்.
மரக்காணம் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த கோரி ஏப்ரல் 29-ந் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். என்றாலும் தடையை மீறி டாக்டர் ராமதாஸ் விழுப்புரத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து டாக்டர் ராமதாசும், 360 பா.ம.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதை கண்டித்து வட மாவட்டங்களில் பா.ம.க. வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் சுமார் 10 நாட்களாக தீ வைப்பு, கல்வீச்சு, சாலை மறியல் போன்ற சம்பவங்கள் நடந்தன. இதற்கிடையே டாக்டர் அன்புமணி ராமதாசும் கைதானதால் பா.ம.க.வினர் போராட்டம் அதிகரித்தது. 2 வாரம் நீடித்த இந்த போராட்டம் காரணமாக 853 வாகனங்கள் சேதமடைந்தன. இதில் பெரும்பாலானவை அரசு பஸ்களாகும். 14 அரசு பஸ்கள் மற்றும் 2 தனியார் லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மே மாதம் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமான வன்முறை சம்பவங்கள் நடந்தன. பஸ்கள் மீது கல்வீசப்படுவது அதிகரித்தது. இதனால் மே 1-ந்தேதி அன்று வட மாவட்டங்களில் சுமார் 1600 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இரவு நேரங்களில் 2267 பஸ்கள் இயக்கப்படவில்லை. சில மாவட்டங்களில் பஸ் டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ் ஓட்டினார்கள். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், வட மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் உடல் கருகி பலியானார்.
சாலையோரத்தில் இருந்த 45 பெரிய மரங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. 140 மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. கல்வீச்சு, வன்முறை சம்பவங்களில் பொதுமக்களில் 111 பேர் காயம் அடைந்தனர். இவை தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வன்முறை சம்பவங்களால் அரசு சொத்துக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. பொது சொத்துக்களின் சேதம் பல கோடியை தாண்டியது. ரூ. 600 கோடி அளவுக்கு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியானது.
வன்முறையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பிறகே வட மாவட்டங்களில் நிலவிய வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வந்தன. முதல் - அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 12-ந்தேதி வட மாவட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்து சட்டசபையில் பேசினார். அப்போது அவர், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வன்முறையில் ஈடுபடும் கட்சியை தடை செய்ய அரசு தயங்காது என்று எச்சரித்தார்.
மேலும் அவர், பா.ம.க. வினர் நிகழ்த்திய வன்முறை சம்பவங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பை சரி கட்டும் வகையில், அந்த கட்சியிடம் இருந்து உரிய நஷ்டஈடு பெறப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் ஏற்பட்ட பொது சொத்து சேதங்களை அரசு அதிகாரிகள் கணக்கிட்டனர். அந்த சேத மதிப்புத் தொகை தொகுக்கப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு துறைகளும் கடந்த ஒரு மாதமாக கணக்கிட்ட சேத விபரங்களை விரைவில் வருவாய் துறை வெளியிட உள்ளது. அதன் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரூ. 50 கோடி அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான நோட்டீசை அரசு பா.ம.க.வுக்கு அனுப்பி வைக்கும்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதற்கு நஷ்ட ஈடாக இந்த ரூ. 50 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளிக்கும். தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம்-1992 கீழ் இந்த நஷ்டஈட்டை பெற தமிழக அரசு தீவிரமாகியுள்ளது. தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தியதால் ஏற்பட்டுள்ள பொது சொத்துக்கள் சேதத்துக்கு, ஒரு அரசியல் கட்சியிடம் இருந்து அபராதம் பெற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
போராட்டம் நடத்தும் கட்சிகள், எதிர்காலத்தில் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது. இதுபற்றி பா.ம.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
முதலில் பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். பிறகு பலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இப்போது எங்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிடுகிறார்கள். வட மாவட்டங்களில் நிகழ்ந்த எந்த வன்முறை சம்பவத்திலும் பா.ம.க.வினருக்கு தொடர்பு இல்லை. பா.ம.க.வினர் யாரும் வன்முறையில் ஈடுபட வில்லை. எனவே அரசு எங்களுக்கு அபராதம் விதித்தால் அதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- மாலைமலர்
விழா முடிந்து பா.ம.க. வினர் திரும்பியபோது மரக்காணத்தில் பா.ம.க.வினருக்கும், அந்த பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது மிகப்பெரும் கலவரமாக மாறியது. இதில் 2 பேர் பலியானார்கள். ஏராளமான கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினார்கள்.
மரக்காணம் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த கோரி ஏப்ரல் 29-ந் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். என்றாலும் தடையை மீறி டாக்டர் ராமதாஸ் விழுப்புரத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து டாக்டர் ராமதாசும், 360 பா.ம.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதை கண்டித்து வட மாவட்டங்களில் பா.ம.க. வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் சுமார் 10 நாட்களாக தீ வைப்பு, கல்வீச்சு, சாலை மறியல் போன்ற சம்பவங்கள் நடந்தன. இதற்கிடையே டாக்டர் அன்புமணி ராமதாசும் கைதானதால் பா.ம.க.வினர் போராட்டம் அதிகரித்தது. 2 வாரம் நீடித்த இந்த போராட்டம் காரணமாக 853 வாகனங்கள் சேதமடைந்தன. இதில் பெரும்பாலானவை அரசு பஸ்களாகும். 14 அரசு பஸ்கள் மற்றும் 2 தனியார் லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மே மாதம் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமான வன்முறை சம்பவங்கள் நடந்தன. பஸ்கள் மீது கல்வீசப்படுவது அதிகரித்தது. இதனால் மே 1-ந்தேதி அன்று வட மாவட்டங்களில் சுமார் 1600 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இரவு நேரங்களில் 2267 பஸ்கள் இயக்கப்படவில்லை. சில மாவட்டங்களில் பஸ் டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ் ஓட்டினார்கள். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், வட மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் உடல் கருகி பலியானார்.
சாலையோரத்தில் இருந்த 45 பெரிய மரங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. 140 மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. கல்வீச்சு, வன்முறை சம்பவங்களில் பொதுமக்களில் 111 பேர் காயம் அடைந்தனர். இவை தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வன்முறை சம்பவங்களால் அரசு சொத்துக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. பொது சொத்துக்களின் சேதம் பல கோடியை தாண்டியது. ரூ. 600 கோடி அளவுக்கு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியானது.
வன்முறையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பிறகே வட மாவட்டங்களில் நிலவிய வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வந்தன. முதல் - அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 12-ந்தேதி வட மாவட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்து சட்டசபையில் பேசினார். அப்போது அவர், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வன்முறையில் ஈடுபடும் கட்சியை தடை செய்ய அரசு தயங்காது என்று எச்சரித்தார்.
மேலும் அவர், பா.ம.க. வினர் நிகழ்த்திய வன்முறை சம்பவங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பை சரி கட்டும் வகையில், அந்த கட்சியிடம் இருந்து உரிய நஷ்டஈடு பெறப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் ஏற்பட்ட பொது சொத்து சேதங்களை அரசு அதிகாரிகள் கணக்கிட்டனர். அந்த சேத மதிப்புத் தொகை தொகுக்கப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு துறைகளும் கடந்த ஒரு மாதமாக கணக்கிட்ட சேத விபரங்களை விரைவில் வருவாய் துறை வெளியிட உள்ளது. அதன் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரூ. 50 கோடி அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான நோட்டீசை அரசு பா.ம.க.வுக்கு அனுப்பி வைக்கும்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதற்கு நஷ்ட ஈடாக இந்த ரூ. 50 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளிக்கும். தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம்-1992 கீழ் இந்த நஷ்டஈட்டை பெற தமிழக அரசு தீவிரமாகியுள்ளது. தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தியதால் ஏற்பட்டுள்ள பொது சொத்துக்கள் சேதத்துக்கு, ஒரு அரசியல் கட்சியிடம் இருந்து அபராதம் பெற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
போராட்டம் நடத்தும் கட்சிகள், எதிர்காலத்தில் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது. இதுபற்றி பா.ம.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
முதலில் பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். பிறகு பலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இப்போது எங்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிடுகிறார்கள். வட மாவட்டங்களில் நிகழ்ந்த எந்த வன்முறை சம்பவத்திலும் பா.ம.க.வினருக்கு தொடர்பு இல்லை. பா.ம.க.வினர் யாரும் வன்முறையில் ஈடுபட வில்லை. எனவே அரசு எங்களுக்கு அபராதம் விதித்தால் அதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- மாலைமலர்
வழக்கம் போல இப்படி ஏதாவது அடாவடி பண்ணி அப்புறம் ஆப்பு திரும்பி இவங்களுக்கே வந்ததும் கப்சிப் என்று வாயைமூடிக்கிறது இந்தம்மாவிற்கு இதே வேலையா போச்சு ..............
பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது / விளைவித்துக்கொண்டிருப்பது இவர் கட்சி தான் அதிகம் என்பது இந்தம்மாவிற்கு இன்னும் தெரியல போல ....
பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது / விளைவித்துக்கொண்டிருப்பது இவர் கட்சி தான் அதிகம் என்பது இந்தம்மாவிற்கு இன்னும் தெரியல போல ....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பா மா கா வுக்கு இது ஒரு பாடம்னா மற்ற கட்சிகளுக்கு இது இரண்டு பாடங்களை கற்று கொடுக்கும் இனிமேல் ஆளுங்கட்சிய தவிர எவனாவது பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பானா
அனைத்து கட்சிகளின் மீதும் ஒரே போல் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் அரசு சிந்திக்குமா ? எனக்கு தொணவில்லை
அனைத்து கட்சிகளின் மீதும் ஒரே போல் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் அரசு சிந்திக்குமா ? எனக்கு தொணவில்லை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை பதவி இழந்தார்
» ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி
» தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம்
» இரட்டை கோபுரம் தகர்ப்பு: மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.3125 கோடி நஷ்ட ஈடு
» ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
» ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி
» தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம்
» இரட்டை கோபுரம் தகர்ப்பு: மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.3125 கோடி நஷ்ட ஈடு
» ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|