புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
95 Posts - 66%
heezulia
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
5 Posts - 3%
prajai
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
1 Post - 1%
Safiya
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
473 Posts - 52%
heezulia
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
20 Posts - 2%
i6appar
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
13 Posts - 1%
prajai
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)


   
   

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 10:34 pm

இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை ஜாலி கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே  என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்....

கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா? .................... நான் யோசித்து பார்த்தேன் அதையே உங்களுடன் பகிர விரும்புகிறேன் புன்னகை

அதாவது.... இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை  என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா  பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா. இவர்களுக்கு டிவி மற்றும் நெட் தான் புகலிடம். எல்லா பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கணும் என்று படாத பாடு படுகிறார்கள். ஆனால் அதை தங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணாமல் பசங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ( பெருவாரியான குழந்தைகள் )  அதை தீய வழிகளில்
உபயோகித்துக் கொள்கிறார்கள். விளைவு மன வக்கிரம் ..... எல்லாமே அவர்களுக்கு நெட் இல் வெட்ட வெளிச்சமாக இருக்கு.... பசங்க என்ன பார்க்கிறா , யாருடன் சகவாசம் வெச்சுக்கறா, யாரோட பேசறா என்று பெத்தவாளுக்கு தெரிவதில்லை. Space ...space  என்று சொல்லி அவர்களுக்கு தனியறை ஒதுக்கி தந்துடரா  .... அதுகள் என்ன செய்யர்துகள் என்று இவாளுக்கு தெரியாது.... எங்கே இவாளுக்கு பணத்து பின்னாடி ஓடுவதே சரியா இருக்கே?

எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை  எப்படி வளர்க்கணும் என்று :

1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன்  போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா  தோழன்  போல வெச்சுக்கணும் என்பர்.


ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா  பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ ஜாலி

நான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்!!!

இது போலத்தான் பெருவாரியான பெற்றோர்கள் இருக்கா இந்த காலத்தில். குழந்தை என்ன காரும் பங்களாவும் ஆ கேட்டது ? பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா?  கோபம் இவாளுக்கேலாம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு? ஜஸ்ட் டபுள் earning ஆ? அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன? நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா ? இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? பணம் பணம் பணம் தானா?

குழந்தை எதிலாவது ஜெயித்து வந்தால் பாராட்டக்  கூட டைம் இல்லை இவர்களிடம். என்ன பிழைப்பு இது? அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் ? அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா? எல்லாவற்றையும் தான் பார்க்கணும்.

"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்" ; "அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்"
இதெல்லாம் படித்தால் மட்டும்  போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா?

குழந்தைகள் பூ மாதிரி , குழந்தை வளர்ப்பு அவ்வளவு  எளிதில்லை .... எதிர்கால  இந்தியா நம் கை இல் என்கிற பய பக்தி யுடன் வளர்க்கணும். நம் அம்மா அப்பா எவ்வளவு கஷ்டத்திலும் நம்மை வளர்த்தார்கள் என்று யோசித்து யோசித்து செதுக்கி செதுக்கி வளர்க்கணும். வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கும் உணர்த்தணும். மனித நேயத்தை கற்றுத்தரனும். சக மனிதனை மதிக்க சொல்லித்தரனும். இது எல்லாத்துக்கும் முதலில் நாம் மனதளவில் தயாராகணும் குழந்தை  பெறுவதற்கு முன். இவ்வளவு யோசிக்கணுமா என்றால்..... ஆமாம் என்று நான் அழுத்தி சொல்வேன். நாம் என்ன ஆடு மாடா எதுக்குன்னே தெரியாமல் குட்டி போட? குழந்தை பெறவும் வளர்க்கவும் ஒரு தகுதி வேண்டும்தான்.

ஆண்கள் , பெண்களை கலாட்டா செய்யும்போது என்ன கேட்பர்டல்? முதலில் " நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா"? என்று தானே?
எதனால் அப்படி கேட்பார்கள், வீட்டில் சமவயதுடைய பெண்கள் இருந்தால் அவா கஷ்ட நஷ்டம் இவனுக்கும் தெரியவரும் ; அதனால் அடுத்த பெண்ணை 'கிள்ளு கீரை' போல பேசமாட்டான் என்று தானே? இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே? எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா  ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே? அவள் பிழைப்புக்காக பல குழந்தைகளை பார்த்துப்பா நம்மைப்போல பாசத்துக்காக இல்லை. எனவே குழந்தைக்கு நல்லது கேட்டது நம்மைப்போல சொல்லித்தரமாட்டா.

அப்புறம் அவன் கொஞ்சம் வளர்ந்து விட்டா... வீட்லேயே ஆயா அல்லது பெற்றவர்கள் ஆபீஸ் லேருந்து வரும் வரை அக்கம் பக்கத்துகாரர்கள் அல்லது ஏதாவது கிளாஸ். அப்புறமும் கொஞ்சம் வளர்ந்து விட்டால்.... வீட்லே தனியா இருக்க விடுவது... தானே தன்னை பார்த்துக்கொள்வது என்று ஆரம்பித்து விடுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது ஆபத்து..... அம்மா அப்பா குறிப்பிட்ட நேரம் கழித்து த்தான் வருவா என்று அந்த குழந்தைக்கு நல்லா தெரியும். எனவே , கேள்வி கேக்க ஆள் இல்லாததால்  என்ன வேணா
செய்யத்துவங்குகிறது.

கையில் தேவையான பணம், போறாததற்கு டிவி, இன்டர்நெட் , தனிமை போராதா தப்பு செய்ய ? மனதளவில் 'sick  ' ஆகிவிடறாங்க பசங்க சோகம்  மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ. கோபம் ... என்ன தெரியுமா அது? : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம்? 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா? அதனால் தெரிந்தே தப்பு செய்ய  ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள். எல்லா அப்பா அம்மாவும் " என் பையன் அப்படி கிடையாது, உலகத்திலேயே சத் புத்திரன் என்று யாராவது இருந்தால் அது அவன் தான்" என்று கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவுக்கு நம்புவா தன் பிள்ளையை/பெண்ணை.

அவர்களுக்கே தெரியாது தவறு எங்கே நடந்தது என்று....தவறு நம்மிடம்தான் என்று ஒத்துக்கொள்ள மனம் வராது, பிள்ளயை/பெண்ணை காப்பற்ற முயலுவார்கள் பாவம் சோகம் ஆனால் அதற்குள் காலம் கடந்து விடும்.... நம குழந்தையால் யாருடைய வாழ்வோ பாழாகிவிடும். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..... நம தப்பான வளர்ப்பின் விளைவை யாரோ அனுபவிப்பர்கள்.

நீங்கள் கேக்கலாம் எல்லாம் சரி ..... இதற்கு என்ன தீர்வு என்று. ஒரு தீர்வு இல்லாமலா கட்டுரையை ஆரம்பித்தேன் புன்னகை எல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு   மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து " ஏர் பிடித்தவன் பாவம்  என்ன செய்வான் ? பானை பிடித்தவள் பாக்கிய சாலி " என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்கோ.

பணம் எவ்வளவு வந்தாலும் போறாது போதும் என்கிறமனமே பொன் செய்யும் மருந்து என்பதை மறவாதிர்கள்.

கடைசியாக ஒன்று... மேலே திடிரென்று ஒன்று சொன்னேனே ... நம்மையும் நல்லா  பார்த்துப்பா அவா என்று இப்போ அதுக்கு வருகிறேன். தனியாக டிவி, நெட் அல்லது போடிங் ஸ்கூல் என்று காலம் கழித்த  குழந்தைகள் பாசத்துக்கு பதிலாக உங்கள் செக் களையே பார்த்து வளர்ந்த வர்கள் ..............பெரியவர்கள் ஆனதும் ...............உங்களையும்  அதே செக் வழியாக பார்த்துக்கொள்ளும் நிலைமை வரும்......... என்ன புரியலையா? நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க? நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே   அவா உங்களுக்கு செய்கிரா? அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு  கஷ்டம் , சுய பச்சாதாபம்?..........ம்...?

எதுவுமே தெரியாத பச்சை மண்ணை கொண்டு போர்டிங்க்ல் விடுவது எவ்வளவு பாவம்?  எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும்  போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு? அந்த சின்ன மனசுகள் என்ன பாடுபடும் என்பது ஏன் புரியாம போகிறது என்பது ஆச்சர்யம் தான்.

உங்களுக்கு ஒரு நியதி அவனுக்கு ஒன்றா? என்றுமே நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய  இயலும் என்பதை மறக்கக் கூடாது. எனவே குழந்தைகளை சிரத்தையாக வளருங்கள் , எதிர்கால இந்தியா நம கையில் என்று நினைத்து வளருங்கள்.

சொல்லத் தோன்றியதை  எல்லாம் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன்  .........வேறு பாயிண்டுகள்  நினைவுக்கு வந்தால் மீண்டும் எழுதுகிறேன் புன்னகை

அன்புடன்
க்ருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 10, 2013 10:38 pm

உங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Uகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Tகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Hகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Uகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Oகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Hகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Aகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Eகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 10:43 pm

Muthumohamed wrote:உங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய

ஏதோ என் மனக்குமுறல்களில் உள்ள நியாயத்தை எடுத்துக்கொண்டு இரண்டொருவர் திருந்தினால் சந்தோஷமே புன்னகை
.
நன்றி முத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 10, 2013 10:50 pm

krishnaamma wrote:
Muthumohamed wrote:உங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய

ஏதோ என் மனக்குமுறல்களில் உள்ள நியாயத்தை எடுத்துக்கொண்டு இரண்டொருவர் திருந்தினால் சந்தோஷமே புன்னகை
.
நன்றி முத்து புன்னகை

நிச்சயமாக திருந்துவார்கள் அம்மா




குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Uகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Tகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Hகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Uகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Oகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Hகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Aகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Eகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 10:54 pm

Muthumohamed wrote:
krishnaamma wrote:
Muthumohamed wrote:உங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய

ஏதோ என் மனக்குமுறல்களில் உள்ள நியாயத்தை எடுத்துக்கொண்டு இரண்டொருவர் திருந்தினால் சந்தோஷமே புன்னகை
.
நன்றி முத்து புன்னகை

நிச்சயமாக திருந்துவார்கள் அம்மா

புன்னகை நன்றி அன்பு மலர் நம்பிக்கை தானே வாழ்க்கை முத்து புன்னகை எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 10, 2013 10:56 pm

krishnaamma wrote:
Muthumohamed wrote:
krishnaamma wrote:
Muthumohamed wrote:உங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய

ஏதோ என் மனக்குமுறல்களில் உள்ள நியாயத்தை எடுத்துக்கொண்டு இரண்டொருவர் திருந்தினால் சந்தோஷமே புன்னகை
.
நன்றி முத்து புன்னகை

நிச்சயமாக திருந்துவார்கள் அம்மா

புன்னகை நன்றி அன்பு மலர் நம்பிக்கை தானே வாழ்க்கை முத்து புன்னகை எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு !

நம்பினோர் கைவிடப்படமாட்டார் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்




குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Uகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Tகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Hகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Uகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Oகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Hகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Aகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Eகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 10:57 pm

Muthumohamed wrote:
krishnaamma wrote:
Muthumohamed wrote:
krishnaamma wrote:
Muthumohamed wrote:உங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய

ஏதோ என் மனக்குமுறல்களில் உள்ள நியாயத்தை எடுத்துக்கொண்டு இரண்டொருவர் திருந்தினால் சந்தோஷமே புன்னகை
.
நன்றி முத்து புன்னகை

நிச்சயமாக திருந்துவார்கள் அம்மா

புன்னகை நன்றி அன்பு மலர் நம்பிக்கை தானே வாழ்க்கை முத்து புன்னகை எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு !

நம்பினோர் கைவிடப்படமாட்டார் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

எஸ் ...எஸ்....எஸ்....புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 10, 2013 10:59 pm

krishnaamma wrote:
எஸ் ...எஸ்....எஸ்....புன்னகை சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி




குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Uகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Tகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Hகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Uகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Oகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Hகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Aகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Mகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Eகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon Jun 10, 2013 11:05 pm

நன்றி



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 11, 2013 9:43 am

குழந்தைகளை வாரத்தில் இரண்டு முறையாவது ஆலயத்திற்கு அழைத்து போக வேண்டும். முதலில் நாம் டிசிப்ளின் ஆக இருக்க வேண்டும். ஆலயம் செல்வதால் ஒழுக்கம் வரும். தவறு செய்தால் தண்டிக்கபடுவோம் என்ற பயம் வேண்டும். குழந்தை நம்மை பற்றி பயப்படகூடாது அனால் கண்ணுக்கு தெரியாத சக்தியை கண்டு பயப்படவேண்டும். அதுவே அவனது மனசாட்சியாக மாறும். ஆலயம் செல்வது மன அமைதி தவறான சிந்தனைகள் ஆகியவற்றை அகற்றும். வீட்டில் காலை மாலை ஸ்லோகம் டேப்பில் போட்டு விட வேண்டும் ஆடோமடிகாக அவர்கள் அதை கேட்க ஆரம்பிப்பார்கள் அதன் பின் அவர்கள் மனம் ஒருநிலை படும் நல்ல சிந்தனைகள் வரும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக