புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Poll_c10காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Poll_m10காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Poll_c10 
5 Posts - 63%
heezulia
காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Poll_c10காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Poll_m10காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Poll_c10காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Poll_m10காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை


   
   

Page 1 of 2 1, 2  Next

manoranjan
manoranjan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013

Postmanoranjan Sun Jun 09, 2013 12:55 pm

காதலில் தோப்பது ஆண்களா பெண்களா

காதலில் தோப்பது அதிகம் ஆண்கள் என்று தான் நினைப்பீர்கள் ஆனால் காதலில் அதிகம் தோப்பது பெண்கள் தான் என்று யாருக்கும் தெரியாது

காதல் தோல்வியில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது தான் உண்மை

காதல் தோல்வி இருவருக்கும் அதிகம் உண்டு காதல் தோல்வியற்ற ஆண் என்ன செய்வார்கள் தெரியுமா
என்னை ஏமாற்றிவிட்டால் இந்த பொப்பலிங்களே இப்படி தான் நம்ப வச்சி கயித்த அருத்துவிட்டால் என்று அப்படி இப்படி என்று பேசுவதால் அதிகம் காதல் தோல்வி ஆண்கள் தான் ஆகிறர்கள் என்று நினைக்க தூண்டுகிறது காதலே தேவயில்லை என்று நினைப்பவர்களூம் உண்டு

காதலில் தோத்தவன் உண்மையிலே மனதார காதலித்து இருந்தால் சிலர் காதல் தோல்வி அவனை உயிரையே பரித்து விடும் அவன் இதயம் சொல்வதைதான் கேப்பான் "இது தான் உண்மை காதல்" அவன் காதலை உண்மையான காதல் என்று நிருபிக்கவே இவன் உயிரையும் கொடுப்பான்

"ஊட்டியில் காதலர்கள் இரண்டு பேரும் கைகோத்து மலையில் இருந்து குதித்ததை பார்த்த நான் ஒருநாள் முழுவதும் சாப்பிடாம் கிடந்தேன்"

இதே பெண்கள் காதலில் தோற்தால் உண்மையாக காதலித்து இருந்தால் வீட்டில் சொல்ல முயற்சி செய்வால் இல்லையென்றால் மனசுக்குள்ளையே புழுங்கி கொண்டுயிருப்பால் இந்த விசயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு தான் தவிப்பு அதிகம்
தன் வாய்க்கை இத்துடன் முடிந்து விடுமோ என்று

சில பெண்கள் வீட்டில் ஒத்துக்கொள்ள வில்லை என்றால் வீட்டுலெயே இறந்து விடுவார்கள் இறப்பதக்கு விஷம் குடிப்பார்கள் தூக்கு மாட்டுவார்கள் மன்னெண்ணை ஊர்றிக்கொண்டு இறந்து விட முயற்சி செய்வார்கள்

சில பெண்கள் எதற்கு சாக வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறுவார்கள்

இதில் காதல் தோல்வி ஏற்படுவதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம் தான்

"வீட்டில் பல பிரச்சனையால் காதல் தோப்பதும் உண்டு"

"சின்னஞ்சிறு வயதிலே காதல் வசப்படும் பெண்கள்"

கல்லூரியில் தான் காதல் என்று நினைத்த அனைவருக்கும் மாராக
பள்ளிக்கூடத்திலே காதல் பரவிக்கொண்டு இருக்ரகிறது

இப்பனா காதலை பற்றி அதிகம் வெளிவரும் சினிமாக்கலாள் இப்படி மாறிக்கொண்டு இருக்கும் பெண்கள்

பெண்கள் தான் இப்படி என்றால் ஆண்களும் இப்படி தான் இருக்கிறார்கள

காதலிக்கும் என்னம் இருந்தால் மனசுக்கு பிடித்தவரை காதலியுங்கள் என்ன கஷ்டம் வந்தாலும் காதலில் வெற்றி பெருவோம் என்று மன உருதியுடன் இருக்க வேண்டும்

நல்ல படித்தவரை கல்யாணம் செய்யுங்கள் நல்ல வேலை செய்யும் ஒருவரை காதலித்து கல்யாணம் செய்யுங்கள்

படிக்க வில்லை என்றால் நல்ல மனசு இருக்கா என்று பாருங்கள் இருந்தால் நல்ல வேலை செய்யுபவரா என்று பார்த்து கல்யாணம் செய்யுங்கள்

"காலம் மாறிவிட்டது என்று தான் சொல்லலாம் தமிழ் நாட்டு பெண்கள் எல்லாம் எந்த விசயத்திலும் ஒரு கட்டு பாடாக இருப்பார்கள் நம் நாட்டு கலாச்சாரத்தை தெரிந்துக்கொள்ள வெளிநாடுகளில் இருந்து அதிகமானோர் இந்தியாவுக்கு வருகை தந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
நம் நாட்டு கலாச்சாரத்தை பற்றி பேசும் போது பேசிக்கொண்டே இருக்கலாம்""

நன்றிகளுடன் உங்கள்
மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை
!
!manoranjan ulundurpet seppakkam maligaimedu

MANO
P.MANOJ

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 09, 2013 1:09 pm

காதலர்களுக்கு பயனுள்ள தகவல் புன்னகை

தம்பி முதலில்

உங்கள் குடும்பத்தை காதலியுங்கள்
படிக்கும் படிப்பை காதலியுங்கள்
செய்யும் வேலையை காதலியுங்கள்
பணியில் உழைப்பை காதலியுங்கள்
கட்டும் மனைவியை காதலியுங்கள்
குழந்தையை காதலியுங்கள்

உங்கள் திறமையை காட்டி காதலித்து கல்யாணம் செய்தால் என்ன உங்களுக்கு மெரினா பீச்சில் சிலைய வைக்க போறாங்க..

நாலு காசு இருந்தா தான் இந்த உலகம் மதிக்கும் அது தான் திறமை இன்றைய நிலைமை.

(இது என்னுடைய கருத்து காதலை எதிர்த்து என்பது இல்லை, அவசியமில்லை என்று)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 09, 2013 1:57 pm

உண்மையா காதலித்தவர்கள் உயிரை விடுவார்கள்
என்பதைப் போன்ற முட்டாள்தனம் வேறு ஒன்றுமே இல்லை.

உயிரை போக்கி என்ன சாதித்தார்கள்? பெற்றவரை, உற்றவரை, நண்பர்களை
ஏமாற்றி செல்லும் கயவர்கள் இந்த உயிரை விடும் காதலர்கள்.
இவர்கள் காதலர்களா? கோழைகளா? கயவர்களா?




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 09, 2013 2:00 pm

இரு பாலரிடமும் தோற்றுக்கொண்டு இருப்பது காதல் சோகம்



காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Aகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Aகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Tகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Hகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Iகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Rகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Aகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 09, 2013 2:16 pm

Aathira wrote:இரு பாலரிடமும் தோற்றுக்கொண்டு இருப்பது காதல் சோகம்
நம்மகிட்ட தான தோற்க முடியும் - ஐந்தறிவு ஜீவிகள் தான் சிறந்தவை என்று நிரூபணம் ஆகிறது.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 09, 2013 2:25 pm

காதல்னா என்னாங்க?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 09, 2013 2:28 pm

ராஜா wrote:காதல்னா என்னாங்க?

பாலின ஈர்ப்பு என்று கூட சொல்லலாம் புன்னகை



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 09, 2013 3:02 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:காதல்னா என்னாங்க?

பாலின ஈர்ப்பு என்று கூட சொல்லலாம் புன்னகை

இந்தப் புரிதலால் மட்டும்தான் காதல் தோற்கிறது.



காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Aகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Aகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Tகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Hகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Iகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Rகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Aகாதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 09, 2013 3:09 pm

ஆதிரா இன்னிக்கு வீட்ல ஆப்பமா?

நல்லாவே ஆப்படிக்கிறீங்களே!!! புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 09, 2013 3:12 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:காதல்னா என்னாங்க?
பாலின ஈர்ப்பு என்று கூட சொல்லலாம் புன்னகை
இதைகூட ஒத்துக்கொள்ளலாம் ராஜு , ஏனென்றால் இது இல்லையென்றால் உலகில் உயிரினங்களே இருந்திருக்காது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக