புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
11 Posts - 4%
prajai
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
9 Posts - 4%
Jenila
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
4 Posts - 2%
Rutu
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
2 Posts - 1%
jairam
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:03 pm

தென்றல் வீசும் அழகான கிராமம் இந்திராபுரி. மாணிக்கம் அங்கு கூலி வேலை பார்த்து குடும்பம் நடத்தி வந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். மகள் இந்திரா சுட்டிப் பெண். மகன் குமார் துறுதுறு சிறுவன். இருவரும் படிப்பில் படுசுட்டி.

மாணிக்கம் திடீரென்று நோயில் படுத்த படுக்கையானான். அவனது மனைவி புஷ்பம், வீட்டு வேலை செய்து வீட்டைக் கவனித்தாள். நோய்க்குச் செலவிடவே வருமானம் சரியாக இருந்தது. பிள்ளைகளை பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்ப முடியாத நிலை.

புஷ்பம், மகள் இந்திராவை தன்னுடன் வீட்டு வேலை செய்ய அழைத்துச் செல்ல முடிவு செய்தாள். குமாரை கட்டிட வேலைக்கு அனுப்பலாம் என்ற முடிவுக்கு வந்தாள். இது பற்றி தன் கணவரிடம் பேசினாள். படுத்த படுக்கையாக கிடந்த மாணிக்கம், தன் நிலையை எண்ணி வருந்தினான். என்ன செய்வதென்று யோசித்தான்.

சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த தொகை எவ்வளவு இருக்கும்? என்று மனைவியை கணக்குப் போடச் சொன்னான்.

சுமார் 50 ஆயிரம் பணம் தேறும் என்று மனைவி சொன்னாள்.

அதைக் கொண்டு சிறு பெட்டிக் கடை வைத்துக்கொள். என் நோய்க்குச் செலவிட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆனால் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தினால் அவர்களின் வாழ்வே பாழாகிவிடும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவர்களின் படிப்பை மட்டும் நிறுத்திவிடாதே? என்று மனைவியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டான்.

சில நாட்கள் சென்றபின் அவன் இறந்துபோனான். கணவனின் ஆசையை நிறைவேற்ற, சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் எடுத்து சிறு பெட்டிக்கடை போட்டாள் புஷ்பம்.

இந்திராவும், குமாரும் பெட்டிக்கடை அருகிலேயே இருந்து படித்தனர். படிப்பில் ஆர்வம் கொண்ட குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ந்தனர். இப்போது பெட்டிக் கடையில் கிடைத்த லாபம், கடையை சிறிது விரிவுபடுத்தும் அளவு இருந்தது.

புஷ்பம் கடையை விரிவு படுத்தினாள். மகளை கல்லூரியில் சேர்த்தாள். மகனை என்ஜினீயரிங் படிக்க வைக்க வங்கியில் கடன் கேட்டாள். கடையைப் பார்த்துவிட்டு கடன் கொடுத்தனர்.

குமார், கல்லூரிக்குச் சென்றான். என்ஜினீயராக மாறினான். இந்திராவும் கல்லூரிப் படிப்பை முடித்து அரசுத் தேர்வு எழுதி அரசுப் பணிக்குச் சென்றாள்.

இப்போது கடையிலும் நல்ல வருமானம். வேலைக்கு ஆள் வைத்துவிட்டு, புஷ்பம் ஓய்வு எடுக்கத் தொடங்கிவிட்டாள். ஊரே அவர்கள் குடும்பத்தை வியந்து பார்த்தது!

பொருள்: வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது.



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:33 pm

நல்ல கருத்துள்ள கதை ஆனால் ஏன் எழுத்தாளர் அவசர அவசரமாக
அஞ்சரகுள்ள வண்டிய பிடிக்க போற மாதிரி எழுதி இருக்கார்? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:34 pm

யினியவன் wrote:நல்ல கருத்துள்ள கதை ஆனால் ஏன் எழுத்தாளர் அவசர அவசரமாக
அஞ்சரகுள்ள வண்டிய பிடிக்க போற மாதிரி எழுதி இருக்கார்? புன்னகை

ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:39 pm

சிவா wrote:ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!
சொந்தக் கதையா சொல்லவே இல்ல உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளர் பயத்துல பதுங்கி இருக்காருன்னு புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:43 pm

யினியவன் wrote:
சிவா wrote:ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!
சொந்தக் கதையா சொல்லவே இல்ல உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளர் பயத்துல பதுங்கி இருக்காருன்னு புன்னகை

அய்யய்யோ, நான் சொந்தக் கதைன்னு சொல்லவே இல்லையே தலைவரே! படித்த கதை மட்டுமே!



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:48 pm

மனதை தொட்ட கதை எங்கிருந்து
சுட்ட கதைன்னு சொல்லுங்க அப்ப




jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Jun 08, 2013 2:52 pm

உண்மையில் கதை நன்றாக இருந்தது . ஆனால் நடிகர் விவேக் சொல்றது போல் கதையிலே ட்விஸ்ட் இல்லை .
"ஒரு வேலை கணவன் சொன்னதை கேட்காமல் ஐம்பதாரியம் மிஞ்சட்டும் என்று ஆசை பட்டு குழந்தைகளை வேலைக்கு அனுபியிருந்தால் " நிலைமை தலை கீழாய் மாறியிருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக