புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்


   
   

Page 1 of 2 1, 2  Next

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Thu Jun 06, 2013 2:53 pm

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் 96954364516702549815130

கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை(நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்.



விக்னேஸ்வரி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 3:22 pm

இந்நிகழ்வு குறித்துப் படித்துள்ளேன், ஆனால் இதில் இப்படி ஒரு தத்துவம் உள்ளது என்பதை இன்றுதான் அறிகிறேன்! சிறந்த பகிர்வுக்கு நன்றி தோழி!



ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 06, 2013 3:23 pm

சூப்பருங்க

அருமையான பகிர்வு.

நாங்கல்லாம் தண்ணிய உள்ள விட்டுட்டாலே ரொம்ப வெயிட்டா பீல் பண்ணுவோம்.

தண்ணி போறதுக்கு முன்னாடி ரெண்டு கையால 3 பேரை சமாளிப்போம்
தண்ணி போனதுக்கு பின்னாடி ஒரு கையால 7 பேரை சமாளிப்போம்




vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Thu Jun 06, 2013 3:27 pm

சிவா wrote:இந்நிகழ்வு குறித்துப் படித்துள்ளேன், ஆனால் இதில் இப்படி ஒரு தத்துவம் உள்ளது என்பதை இன்றுதான் அறிகிறேன்! சிறந்த பகிர்வுக்கு நன்றி தோழி!
யினியவன் wrote: சூப்பருங்க

அருமையான பகிர்வு.

நாங்கல்லாம் தண்ணிய உள்ள விட்டுட்டாலே ரொம்ப வெயிட்டா பீல் பண்ணுவோம்.

தண்ணி போறதுக்கு முன்னாடி ரெண்டு கையால 3 பேரை சமாளிப்போம்
தண்ணி போனதுக்கு பின்னாடி ஒரு கையால 7 பேரை சமாளிப்போம்
ஒஹ், நீங்க ஓடற traina ஒரு கையாள (அதும் left ) நிறுத்துற ஆளா?



விக்னேஸ்வரி
vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Thu Jun 06, 2013 3:27 pm

சிவா wrote:இந்நிகழ்வு குறித்துப் படித்துள்ளேன், ஆனால் இதில் இப்படி ஒரு தத்துவம் உள்ளது என்பதை இன்றுதான் அறிகிறேன்! சிறந்த பகிர்வுக்கு நன்றி தோழி!
:நல்வரவு:



விக்னேஸ்வரி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 06, 2013 3:29 pm

ஆப்லைன்லயே கவனிக்க வேண்டியது - போட்ட பதிவுக்கு பதில் இருந்தா கோதால குதிக்க வேண்டியது - சூப்பருங்க விக்னேஸ்வரி புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 3:31 pm

யினியவன் wrote:ஆப்லைன்லயே கவனிக்க வேண்டியது - போட்ட பதிவுக்கு பதில் இருந்தா கோதால குதிக்க வேண்டியது - சூப்பருங்க விக்னேஸ்வரி புன்னகை

எப்படியோ, வரவேண்டிய நேரத்தில கரெக்டா வராங்க தானே!



ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 06, 2013 3:31 pm

பகிர்வுக்கு நன்றி ...

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Thu Jun 06, 2013 3:35 pm

யினியவன் wrote:ஆப்லைன்லயே கவனிக்க வேண்டியது - போட்ட பதிவுக்கு பதில் இருந்தா கோதால குதிக்க வேண்டியது - சூப்பருங்க விக்னேஸ்வரி புன்னகை
அப்புறம் என்ன சீட்-அ கிளிச்சி வீட்டுக்கு அனுபிடுவான்களே, அண்ணா... , secret of success வெளிய சொல்லாதிங்க... குதூகலம்



விக்னேஸ்வரி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 06, 2013 3:41 pm

நல்ல பதிவு.

ஆர்கிமிடீஸ் தத்துவத்தை நம் டாஸ்களுக்கு போனால் Live வா பார்க்கலாம்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக