புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
61 Posts - 43%
heezulia
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
9 Posts - 6%
prajai
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
5 Posts - 1%
mruthun
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்


   
   

Page 1 of 2 1, 2  Next

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Thu Jun 06, 2013 2:53 pm

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் 96954364516702549815130

கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை(நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்.



விக்னேஸ்வரி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 3:22 pm

இந்நிகழ்வு குறித்துப் படித்துள்ளேன், ஆனால் இதில் இப்படி ஒரு தத்துவம் உள்ளது என்பதை இன்றுதான் அறிகிறேன்! சிறந்த பகிர்வுக்கு நன்றி தோழி!



ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 06, 2013 3:23 pm

சூப்பருங்க

அருமையான பகிர்வு.

நாங்கல்லாம் தண்ணிய உள்ள விட்டுட்டாலே ரொம்ப வெயிட்டா பீல் பண்ணுவோம்.

தண்ணி போறதுக்கு முன்னாடி ரெண்டு கையால 3 பேரை சமாளிப்போம்
தண்ணி போனதுக்கு பின்னாடி ஒரு கையால 7 பேரை சமாளிப்போம்




vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Thu Jun 06, 2013 3:27 pm

சிவா wrote:இந்நிகழ்வு குறித்துப் படித்துள்ளேன், ஆனால் இதில் இப்படி ஒரு தத்துவம் உள்ளது என்பதை இன்றுதான் அறிகிறேன்! சிறந்த பகிர்வுக்கு நன்றி தோழி!
யினியவன் wrote: சூப்பருங்க

அருமையான பகிர்வு.

நாங்கல்லாம் தண்ணிய உள்ள விட்டுட்டாலே ரொம்ப வெயிட்டா பீல் பண்ணுவோம்.

தண்ணி போறதுக்கு முன்னாடி ரெண்டு கையால 3 பேரை சமாளிப்போம்
தண்ணி போனதுக்கு பின்னாடி ஒரு கையால 7 பேரை சமாளிப்போம்
ஒஹ், நீங்க ஓடற traina ஒரு கையாள (அதும் left ) நிறுத்துற ஆளா?



விக்னேஸ்வரி
vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Thu Jun 06, 2013 3:27 pm

சிவா wrote:இந்நிகழ்வு குறித்துப் படித்துள்ளேன், ஆனால் இதில் இப்படி ஒரு தத்துவம் உள்ளது என்பதை இன்றுதான் அறிகிறேன்! சிறந்த பகிர்வுக்கு நன்றி தோழி!
:நல்வரவு:



விக்னேஸ்வரி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 06, 2013 3:29 pm

ஆப்லைன்லயே கவனிக்க வேண்டியது - போட்ட பதிவுக்கு பதில் இருந்தா கோதால குதிக்க வேண்டியது - சூப்பருங்க விக்னேஸ்வரி புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 3:31 pm

யினியவன் wrote:ஆப்லைன்லயே கவனிக்க வேண்டியது - போட்ட பதிவுக்கு பதில் இருந்தா கோதால குதிக்க வேண்டியது - சூப்பருங்க விக்னேஸ்வரி புன்னகை

எப்படியோ, வரவேண்டிய நேரத்தில கரெக்டா வராங்க தானே!



ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 06, 2013 3:31 pm

பகிர்வுக்கு நன்றி ...

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Thu Jun 06, 2013 3:35 pm

யினியவன் wrote:ஆப்லைன்லயே கவனிக்க வேண்டியது - போட்ட பதிவுக்கு பதில் இருந்தா கோதால குதிக்க வேண்டியது - சூப்பருங்க விக்னேஸ்வரி புன்னகை
அப்புறம் என்ன சீட்-அ கிளிச்சி வீட்டுக்கு அனுபிடுவான்களே, அண்ணா... , secret of success வெளிய சொல்லாதிங்க... குதூகலம்



விக்னேஸ்வரி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 06, 2013 3:41 pm

நல்ல பதிவு.

ஆர்கிமிடீஸ் தத்துவத்தை நம் டாஸ்களுக்கு போனால் Live வா பார்க்கலாம்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக