புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Jun 04, 2013 6:24 pm

First topic message reminder :

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 945502_665287650164173_1448575310_n
நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.

இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.

உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்

சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !

அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...

என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.

என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.

நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !

கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.

இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..

இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..

அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!

கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Knight

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 9:13 pm

முத்துராஜ் wrote:
சிவா wrote:இந்தப் பதிவை இங்கு பதிவிடத்தான் எண்ணியிருந்தேன், சாதி முத்திரை குத்திவிடுவார்களோ எனப் பயந்து பதிவிடாமல் விட்டுவிட்டேன்!
சோகம்
அட இதுக்கெல்லாமா அதிர்ச்சி ஆகிறது அதான் ரெண்டு பேர் உங்களுக்கு விருப்ப முத்திரை குத்திருக்கொமுல



ஈகரை தமிழ் களஞ்சியம் பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 9:30 pm

கமல் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது: கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தா காமிங்க என்றுதான். கடவுள் செய்து அதன் மேல் ஏன் பாலை ஊற்றுகிறாய் அருகே
பசியுடன் இருக்கும் ஏழை குழந்தைக்கு கொடு. நீ தான் சிவம். மற்றவரின் துயர் துடைக்கும் அனைவருமே கடவுள் தான். கடவுள் தெரிவதில்லை ஆனால் மனிதர்கள் மூலமாக தன்னை
அடையாளம் கட்டிக்கொண்டு தான் இருக்கிறான். வள்ளலாரை போல, விவேகானந்தரை போல, ரமண மகரிஷியை போல இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் கடவுளை வணங்கும் நாம் அனைவரும் அவர் திட்டவட்டமாக இல்லை என்றே நினைக்கிறோம் நாம் தவறு செய்யும் பொழுது. மற்றபடி கோவிலுக்கு போவது நல்ல சிந்தனைகள் வருவதற்காகவே. கடவுள் இருக்கிறான் நம் அனைவரின் உள்ளத்திலும் அவனை வெளி கொண்டுவர நல்ல செயல்கள் செய்தால் மட்டுமே முடியும்




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 9:35 pm

தர்மா wrote:கமல் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது: கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தா காமிங்க என்றுதான். கடவுள் செய்து அதன் மேல் ஏன் பாலை ஊற்றுகிறாய் அருகே
பசியுடன் இருக்கும் ஏழை குழந்தைக்கு கொடு. நீ தான் சிவம். மற்றவரின் துயர் துடைக்கும் அனைவருமே கடவுள் தான். கடவுள் தெரிவதில்லை ஆனால் மனிதர்கள் மூலமாக தன்னை
அடையாளம் கட்டிக்கொண்டு தான் இருக்கிறான். வள்ளலாரை போல, விவேகானந்தரை போல, ரமண மகரிஷியை போல இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் கடவுளை வணங்கும் நாம் அனைவரும் அவர் திட்டவட்டமாக இல்லை என்றே நினைக்கிறோம் நாம் தவறு செய்யும் பொழுது. மற்றபடி கோவிலுக்கு போவது நல்ல சிந்தனைகள் வருவதற்காகவே. கடவுள் இருக்கிறான் நம் அனைவரின் உள்ளத்திலும் அவனை வெளி கொண்டுவர நல்ல செயல்கள் செய்தால் மட்டுமே முடியும்
நல்ல தர்ம சிந்தனை ஐயா உமக்கு சூப்பருங்க வி போ பா சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 9:36 pm

நன்றி தம்பி



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 04, 2013 9:40 pm

தர்மா wrote:கமல் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது: கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தா காமிங்க என்றுதான். கடவுள் செய்து அதன் மேல் ஏன் பாலை ஊற்றுகிறாய் அருகே
பசியுடன் இருக்கும் ஏழை குழந்தைக்கு கொடு. நீ தான் சிவம். மற்றவரின் துயர் துடைக்கும் அனைவருமே கடவுள் தான். கடவுள் தெரிவதில்லை ஆனால் மனிதர்கள் மூலமாக தன்னை
அடையாளம் கட்டிக்கொண்டு தான் இருக்கிறான். வள்ளலாரை போல, விவேகானந்தரை போல, ரமண மகரிஷியை போல இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் கடவுளை வணங்கும் நாம் அனைவரும் அவர் திட்டவட்டமாக இல்லை என்றே நினைக்கிறோம் நாம் தவறு செய்யும் பொழுது. மற்றபடி கோவிலுக்கு போவது நல்ல சிந்தனைகள் வருவதற்காகவே. கடவுள் இருக்கிறான் நம் அனைவரின் உள்ளத்திலும் அவனை வெளி கொண்டுவர நல்ல செயல்கள் செய்தால் மட்டுமே முடியும்
இதை நினைத்து தான் பெரியாரும் சொல்லியிருப்பாரோ? இதுவே எனது நிலையும் தர்மா. அருமை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 04, 2013 9:42 pm

balakarthik wrote:
முத்துராஜ் wrote:
சிவா wrote:இந்தப் பதிவை இங்கு பதிவிடத்தான் எண்ணியிருந்தேன், சாதி முத்திரை குத்திவிடுவார்களோ எனப் பயந்து பதிவிடாமல் விட்டுவிட்டேன்!
சோகம்
அட இதுக்கெல்லாமா அதிர்ச்சி ஆகிறது அதான் ரெண்டு பேர் உங்களுக்கு விருப்ப முத்திரை குத்திருக்கொமுல

ஆமா.... ஆமா... பார்த்தேன்!



பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 9:43 pm

நல்ல சிந்தனையுடன் நல்லதே நினைத்து நல்லதே செய்வது
கடவுள் என்றால் நானும் கடவுள் நம்பிக்கை கொண்டவனே




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 9:46 pm

உதாரணமாக நான் என் நண்பரும் இங்கு உள்ள ஒரு ஆஞ்சேநேயர் கோவிலுக்கு போனோம். என் நண்பர் செவ்வாய்கிழமை ஆண்ஜெநேயருக்கு விரதம் இருப்பதாகவும் கோவிலுக்கு சென்று விட்டு கடைக்கு செல்வோம் என்றும் கூறினார் நானும் அவருடன் சென்று செய்த தவறுகளுக்கெல்லாம் எப்போதும் போல மன்னிப்பு கேட்டுக்கொண்டு இனிமேல் ஒரு தவறும் செய்யமாட்டேன் என்று சபதமும் எடுத்து கொண்டு வெளியே வந்தேன். நண்பரும் வெளியே வந்து வண்டியை கிளப்பிக்கொண்டு வரும் வழியில் பெண்களை ரசித்துக்கொண்டும் கமண்ட் என்னிடம் அடித்துக்கொண்டும் வந்தார் நான் அவரிடம் இப்போது தான் கோவிலில் இருந்து வருகிறோம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று சொன்னேன்.நண்பரோ இதில் என்ன இருக்கிறது என்றார். எனக்கோ அது ஒத்துவரவில்லை நான் சாமி கண்ணை குத்தும் என்று நம்பும் பார்டி.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 10:09 pm

நல்ல மனசு தான் கண்ண குத்தனும் தர்மா - அதுதான் நல்ல சிந்தனை




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 10:11 pm

சூப்பருங்க
யினியவன் wrote:நல்ல மனசு தான் கண்ண குத்தனும் தர்மா - அதுதான் நல்ல சிந்தனை




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக