புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் ஏன் உறக்கம்..........
Page 1 of 1 •
இன்னும் ஏன் உறக்கம்..........
இந்த உலகத்தில் நாம் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் கடைசியில் நம் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு செல்லப்போகிறோம். இறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்ததின் பயன் என்ன என்று நாம் சிந்தித்து பார்த்தோமா ?
ஒரு தனி அறைக்குள் இருவரை ஒவ்வொருவர் கையிலும் ஒரு சிறு பைகளோடு அனுப்பப்படுகிறது. அவர்கள் செல்லும் அறையின் உள்ளே விலைமதிப்பு உள்ள தங்கம் வைரம் வைடூரியம் மற்றும் விலை மதிப்பு குறைந்த பல வகையான கற்க்களும் நிறைந்துகிடக்கின்றன. அவர்கள் இருவருக்கும் ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கிறது. அந்த நேரத்துக்குள் அவர்கள் தனக்கு தேவையான சிறந்த விலை மதிப்பு உள்ள பொருட்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு செகண்ட் கூட கூடுதலாக கொடுக்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் உள்ளே அனுபதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் இருவரும் அந்த அறையின் உள்ளே செல்கிறார்கள். கதவு பூட்டப்படுகிறது. இருவரில் ஒருவர் அந்த அறையில் குவிந்து கிடக்கும் வைரம் வைடூரியங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு அதில் மயங்கிவிடுகிறார். அதுதான் ஒரு மணி நேரம் இருக்கிறதே. நம்மிடம் இருக்கும் இந்த சின்ன பையில் இந்த வைரம் வைடூரியத்தை தேர்ந்தெடுக்க பத்து நிமிடம் போதுமே. அதுவரை நாம் சிறிது நேரம் இந்த விலைமதிக்கமுடியாத கற்களின் மீது படுத்து அதன் சுகத்தை அனுபவிப்போமே என்று நினைத்து அதில் படுத்துக்கொள்கிறார்.
மற்றோருவர் தாம் எதற்க்காக இங்கு அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து மிகவும் பொருமையாக உட்கார்ந்து அந்த அறையில் கொட்டிக்கிடக்கும் வைரங்கள் வைடூரியங்கள் அனைத்திலும் மிகச் சிறந்தது எது என்பதை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தன் சிறு பையினுல் சேகரிக்கிறார். சரியாக அரை மணி நேரத்தில் அவர் தன்னுடைய பையில் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துவிட்டார். மீதி அரை மணி நேரம் அவருக்கு தன்னை எப்பொழுது வெளியே கூப்பிடுவார்கள் என்ற என்னமும் ஆவலும் அத்கமாக இருக்கிறது. ஆனால் அந்த மற்றொருவர் அதன் மீது படுத்துக்கொண்டு சிறிது நேரம் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று நினைத்தவர் தன்னை அறியமல் தூங்கிவிட்டார்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து கதவு தட்டப்படுகிறது. இருவரும் வெளியே வாருங்கள் என்று ஆனை இடப்பட்டு கதவு திறக்கப்படுகிறது. உடனே தன்னை அரை மணி நேரத்தில் தயார் படுத்திக்கொண்டவர் மிகவும் முக மகிழ்ச்சியோடு வெளியே வந்துவிட்டார். ஆனால் அதன் சுகத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த இன்னொருவர் அப்பொழுதுதான் பதட்டத்தில் முழித்துக்கொள்கிறார். அவரை உடனே வெளியே வாருங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால அவருக்கு அந்த அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. தான் வந்த காரியத்தை மறந்துவிட்டதாகவும் தனக்கு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கொடுத்தால் தனக்கு தேவையான வைரங்களையும் வைடூரியங்களையும் எடுத்துக்கொண்டு வெளிவே வந்துவிடுவதாக கெஞ்சுகிறார்.
ஆனால் அவருடைய கெஞ்சுதலுக்கு செவிசாய்க்கப்படவில்லை. எந்த வித கால தாமதமும் இல்லாமல் அவர் வெளியே கொண்டுவரப்பட்டு அந்த அறையின் கதவு பூட்டப்படுகிறது..
இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
எனவே நாம் இன்னும் இந்த உலக வாழ்க்கை மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்காமல் விழித்துக்கொள்வோம்.
சிந்தனை & ஆக்கம் "கான்"
இந்த உலகத்தில் நாம் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் கடைசியில் நம் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு செல்லப்போகிறோம். இறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்ததின் பயன் என்ன என்று நாம் சிந்தித்து பார்த்தோமா ?
ஒரு தனி அறைக்குள் இருவரை ஒவ்வொருவர் கையிலும் ஒரு சிறு பைகளோடு அனுப்பப்படுகிறது. அவர்கள் செல்லும் அறையின் உள்ளே விலைமதிப்பு உள்ள தங்கம் வைரம் வைடூரியம் மற்றும் விலை மதிப்பு குறைந்த பல வகையான கற்க்களும் நிறைந்துகிடக்கின்றன. அவர்கள் இருவருக்கும் ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கிறது. அந்த நேரத்துக்குள் அவர்கள் தனக்கு தேவையான சிறந்த விலை மதிப்பு உள்ள பொருட்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு செகண்ட் கூட கூடுதலாக கொடுக்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் உள்ளே அனுபதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் இருவரும் அந்த அறையின் உள்ளே செல்கிறார்கள். கதவு பூட்டப்படுகிறது. இருவரில் ஒருவர் அந்த அறையில் குவிந்து கிடக்கும் வைரம் வைடூரியங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு அதில் மயங்கிவிடுகிறார். அதுதான் ஒரு மணி நேரம் இருக்கிறதே. நம்மிடம் இருக்கும் இந்த சின்ன பையில் இந்த வைரம் வைடூரியத்தை தேர்ந்தெடுக்க பத்து நிமிடம் போதுமே. அதுவரை நாம் சிறிது நேரம் இந்த விலைமதிக்கமுடியாத கற்களின் மீது படுத்து அதன் சுகத்தை அனுபவிப்போமே என்று நினைத்து அதில் படுத்துக்கொள்கிறார்.
மற்றோருவர் தாம் எதற்க்காக இங்கு அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து மிகவும் பொருமையாக உட்கார்ந்து அந்த அறையில் கொட்டிக்கிடக்கும் வைரங்கள் வைடூரியங்கள் அனைத்திலும் மிகச் சிறந்தது எது என்பதை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தன் சிறு பையினுல் சேகரிக்கிறார். சரியாக அரை மணி நேரத்தில் அவர் தன்னுடைய பையில் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துவிட்டார். மீதி அரை மணி நேரம் அவருக்கு தன்னை எப்பொழுது வெளியே கூப்பிடுவார்கள் என்ற என்னமும் ஆவலும் அத்கமாக இருக்கிறது. ஆனால் அந்த மற்றொருவர் அதன் மீது படுத்துக்கொண்டு சிறிது நேரம் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று நினைத்தவர் தன்னை அறியமல் தூங்கிவிட்டார்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து கதவு தட்டப்படுகிறது. இருவரும் வெளியே வாருங்கள் என்று ஆனை இடப்பட்டு கதவு திறக்கப்படுகிறது. உடனே தன்னை அரை மணி நேரத்தில் தயார் படுத்திக்கொண்டவர் மிகவும் முக மகிழ்ச்சியோடு வெளியே வந்துவிட்டார். ஆனால் அதன் சுகத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த இன்னொருவர் அப்பொழுதுதான் பதட்டத்தில் முழித்துக்கொள்கிறார். அவரை உடனே வெளியே வாருங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால அவருக்கு அந்த அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. தான் வந்த காரியத்தை மறந்துவிட்டதாகவும் தனக்கு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கொடுத்தால் தனக்கு தேவையான வைரங்களையும் வைடூரியங்களையும் எடுத்துக்கொண்டு வெளிவே வந்துவிடுவதாக கெஞ்சுகிறார்.
ஆனால் அவருடைய கெஞ்சுதலுக்கு செவிசாய்க்கப்படவில்லை. எந்த வித கால தாமதமும் இல்லாமல் அவர் வெளியே கொண்டுவரப்பட்டு அந்த அறையின் கதவு பூட்டப்படுகிறது..
இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
எனவே நாம் இன்னும் இந்த உலக வாழ்க்கை மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்காமல் விழித்துக்கொள்வோம்.
சிந்தனை & ஆக்கம் "கான்"
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
அருமையான..உதாரண கதை ..உள்ள ..அழகான விஷயத்தை இங்கே தந்து ..அருமையாக விளக்கி உள்ளீர்கள் கான்.. நன்றிகள்..
அருமையான..உதாரண கதை ..உள்ள ..அழகான விஷயத்தை இங்கே தந்து ..அருமையாக விளக்கி உள்ளீர்கள் கான்.. நன்றிகள்..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அறைக்குள் அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அது இறைவனாக இல்லாவிட்டால் அனுப்பியவரைக் கொன்று விட்டு மொத்தத்தையும் தனதாக்கிக் கொள்வேன், ஏனெனில் நான் ஒரு தமிழக அரசியல்வாதி
அறைக்குள் அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அது இறைவனாக இல்லாவிட்டால் அனுப்பியவரைக் கொன்று விட்டு மொத்தத்தையும் தனதாக்கிக் கொள்வேன், ஏனெனில் நான் ஒரு தமிழக அரசியல்வாதி
nandhtiha wrote:வணக்கம்
அறைக்குள் அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அது இறைவனாக இல்லாவிட்டால் அனுப்பியவரைக் கொன்று விட்டு மொத்தத்தையும் தனதாக்கிக் கொள்வேன், ஏனெனில் நான் ஒரு தமிழக அரசியல்வாதி
வணக்கம்
சரியாகச் சொன்னீர்கள் அக்கா....... இன்றைய நிலை இதுதான்......
மீனு wrote:நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
அருமையான..உதாரண கதை ..உள்ள ..அழகான விஷயத்தை இங்கே தந்து ..அருமையாக விளக்கி உள்ளீர்கள் கான்.. நன்றிகள்..
நன்றி மீனு...
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
Tamilzhan wrote:இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
நன்றி தமிழன்........
அன்பு தம்பிக்கு வணக்கம்
வாழ்வின் நீதிகளை மனதில் நிற்கும் உவமைகளின் விஸ்தாரிப்போடு மிக ழகாக சொல்ல முடிகின்ற எழுத்தாளனே.. உன் சீரிய கருத்துகள் வாழ்வின் தத்துவங்கள் கான்..
மிகையாய் மகிழ்ந்தேன் உங்களின் கட்டுரை கண்டு, இனி நானில்லையே ஈகரையில் என வருத்தம் இராது என் மனதில், நல்-நீதிகள் உரைக்க தம்பி கானும் இருக்கிறார்..
கிடைத்த வாழ்வின் பயனை அனுபவிக்காது.. மரண வாசலில் நிற்கும் நேரம் ஐயோ இப்படி எல்லாம் வாழ வில்லையே என வருந்தாதே மனமே, இருக்கும் காலத்தில் "பெயர் நிலைக்கும் சரித்திரம் படைக்காவிட்டாலும்" வந்த கடமையாவது செய்யன உரைக்கும் எழுத்து சுவை மிகு பதிவிற்கு என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டினையும் இன்னும் நிறைய படைக்க இருக்கும் சாதனைக்காய் வாழ்த்தினையும் தெருவிக்கிறேன்.
வாழ்க! வளர்க!
வாழ்வின் நீதிகளை மனதில் நிற்கும் உவமைகளின் விஸ்தாரிப்போடு மிக ழகாக சொல்ல முடிகின்ற எழுத்தாளனே.. உன் சீரிய கருத்துகள் வாழ்வின் தத்துவங்கள் கான்..
மிகையாய் மகிழ்ந்தேன் உங்களின் கட்டுரை கண்டு, இனி நானில்லையே ஈகரையில் என வருத்தம் இராது என் மனதில், நல்-நீதிகள் உரைக்க தம்பி கானும் இருக்கிறார்..
கிடைத்த வாழ்வின் பயனை அனுபவிக்காது.. மரண வாசலில் நிற்கும் நேரம் ஐயோ இப்படி எல்லாம் வாழ வில்லையே என வருந்தாதே மனமே, இருக்கும் காலத்தில் "பெயர் நிலைக்கும் சரித்திரம் படைக்காவிட்டாலும்" வந்த கடமையாவது செய்யன உரைக்கும் எழுத்து சுவை மிகு பதிவிற்கு என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டினையும் இன்னும் நிறைய படைக்க இருக்கும் சாதனைக்காய் வாழ்த்தினையும் தெருவிக்கிறேன்.
வாழ்க! வளர்க!
வித்யாசாகர் wrote:அன்பு தம்பிக்கு வணக்கம்
வாழ்வின் நீதிகளை மனதில் நிற்கும் உவமைகளின் விஸ்தாரிப்போடு மிக ழகாக சொல்ல முடிகின்ற எழுத்தாளனே.. உன் சீரிய கருத்துகள் வாழ்வின் தத்துவங்கள் கான்..
மிகையாய் மகிழ்ந்தேன் உங்களின் கட்டுரை கண்டு, இனி நானில்லையே ஈகரையில் என வருத்தம் இராது என் மனதில், நல்-நீதிகள் உரைக்க தம்பி கானும் இருக்கிறார்..
வாழ்க! வளர்க!
நன்றி அன்பு வித்யாசாகர் அண்ணா.........
உங்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி....
...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|