புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
75 Posts - 56%
heezulia
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
70 Posts - 55%
heezulia
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி


   
   

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 2:16 pm

First topic message reminder :

நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

கருணாநிதி எழுதிய, "நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகம் மற்றும் "சிறுகதை பூங்கா' நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. நூல்களின் முதல் பிரதியை, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் வெளியிட, மா.நன்னன் பெற்றுக் கொண்டார். மோகன் பேசுகையில், ""இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர் கருணாநிதி. குஜ்ரால், வாஜ்பாய், தேவகவுடா போன்றவர்களை பிரதமராக்கிய பெருமை, அவருக்கு உண்டு. கருணாநிதி மீது எனக்கு காதல் உண்டு. அவர் சிறந்த எழுத்தாளர். நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தையும் அவர் எழுத வேண்டும்,'' என்றார்.

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், ""காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு பின், அதிகமாக எழுதியவர் கருணாநிதி. அவர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தால், இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்கள், 400க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று, சாதனை படைத்துள்ளனர்,'' என்றார்.

மா.நன்னன் பேசுகையில், ""அற்ப காரணத்திற்காக தி.மு.க., என்ற மாபெரும் இயக்கத்தை, அசைத்து பார்க்கக் கூடாது. தி.மு.க.,வை யாராலும் உடைக்க முடியாது,'' என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசுகையில், ""கருணாநிதிக்கு உடலால் வயது 90; மனதளவில் அவருக்கு வயது 30. நெஞ்சுக்கு நீதியின் ஐந்து பாகங்களும் படித்தால், ஒரு அரை நூற்றாண்டின் தமிழகம், இந்தியா, உலக வரலாறுகளை தெரிந்து கொள்ள முடியும். அடுத்த தலைமுறைக்கும் இந்த நூல்கள் பயன் தரும்,'' என்றார்.

கருணாநிதி பேசுகையில், ""நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தை, நான் எழுதுவேன். நெஞ்சுக்கு நீதி, சிறுகதை பூங்கா ஆகிய நூல்கள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன. நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். இதை மனதில் பதிய வைத்து, அனைவரும் செயல்பட வேண்டும்; ஒற்றுமை உணர்வுடன் பாடுபட வேண்டும்,'' என்றார்.

செம்மொழி தமிழை காப்பாற்ற பாடுபட வேண்டும்:

கருணாநிதி:கருணாநிதியின், 90வது பிறந்த நாளையொட்டி, "கலைஞர் 90, கவிஞர்கள் 90' என்ற தலைப்பில், கவிஞர் வைரமுத்து ஏற்பாட்டில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கருணாநிதிக்கு பாராட்டு விழாவும், விருந்து நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், கருணாநிதி பேசியதாவது:செம்மொழிக்கு என்ன தீங்கு என்றால், செம்மொழி என்றே சொல்லக் கூடாது, எழுதக் கூடாது. ஏன்? செம்மொழி என்று யாராவது பேசினால், ஆக்கம் தந்தால், ஆதரவு கொடுத்தால், அவர்களுக்கு, அவர்கள் இருக்கின்ற பதவியிலே கூட தொடர்ந்து இருக்க, இடம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலைமையில், செம்மொழி என்ற அந்தச் சொல்லை, அந்தப் பாராட்டை நம்முடைய மொழிக்குப் பெற்றோம்.

செம்மொழித் தமிழைக் காப்பாற்ற, செம்மொழித் தமிழனுடைய உலகளாவிய பெருமையை இன்னும் விரிவாக்க, நாம் எல்லோரும் பாடுபட வேண்டும். செம்மொழி என்றாலே, ஏதோ தேள் கொட்டியதைப் போல, பாம்பு கடித்ததைப் போலக் கருதுகிற ஒரு நிலைமை இன்றைக்குச் சிலருக்கு இருக்கிறது.அந்த நிலைமையை மாற்றி, நம் தமிழ், செம்மொழி என்பதை நிலைநாட்டுவதற்கு, நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

விழாவில், கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், வா.செ.குழந்தைசாமி, மன்னர் மன்னன், காமராசன், கவிதைப் பித்தன், வேழவேந்தன், கனிமொழி, விஜய், மனுஷ்யபுத்திரன் உட்பட, 90 பேர் பங்கேற்றனர்.


நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 6:35 pm

பாலாஜி wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடு

மானகேடு என்றும் கூட சொல்லலாம்
பூவை பூவுனும் சொல்லலாம் புய்ப்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுராமாதிரியும் சொல்லலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 03, 2013 6:37 pm

யினியவன் wrote:பாவமே ஆறாம் பகுதி முடிக்குறதுக்குள்ள
ஆறடி நிலமே சொந்தமடா ன்னு ஆயிடுமோ?

ஆறடி என்ன தல அறுபதடி கூட களுதை போனா போகுதுன்னு கொடுத்தடலாம் ,ஆனால் அந்த நல்ல செய்தி காதில் விளமாட்டேங்குது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 03, 2013 6:38 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடு

மானகேடு என்றும் கூட சொல்லலாம்
பூவை பூவுனும் சொல்லலாம் புய்ப்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுராமாதிரியும் சொல்லலாம்

ஆடுகளம் .....அவருக்கோ எல்லாமே ஆடுகளம் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:17 pm

பாலாஜி wrote:என்னது ஒற்றுமையா .... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அதை முதலில் உங்க குடும்பத்தார்களிடம் வருகிறதா என்று பார்ப்போம் ...


ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க




ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Mஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Uஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Tஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Hஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Uஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Mஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Oஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Hஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Aஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Mஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 Eஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக