புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டும்
Page 1 of 1 •
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சட்டசபை தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மரியாதை செலுத்தும் நிமித்தமாக மாலை அணிவித்தார்
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா. மாலை, 4.30 மணிக்கு அவர் வந்தார். ஆனால், பகல் 12.30 மணியிலிருந்தே, அண்ணா சாலை போக்குவரத்தில், கடும் கெடுபிடி காட்டினர் போலீசார்.சென்னை போக்குவரத்தின் ரத்தநாளமே அண்ணா சாலை தான். அந்தச் சாலையில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்தை தடை செய்வதும், தடுத்து அனுப்புவதும் பொதுமக்களுக்கு எவ்வளவு சிரமத்தை கொடுக்கும் என்பது போலீசாருக்கு தெரியாததல்ல.
கடந்த, 1991-96ல் நடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவப்பெயர், அவருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து தான். நேற்று வரை முதல்வராக இருந்த கருணாநிதியும், தனது வருகைக்காக போக்குவரத்து நிறுத்தப்படுவதை பெரியளவில் ஆதரித்தவரல்ல.
நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதாவும், அத்தகைய மனநிலையில் தான் இருக்கிறார் என்பது, அந்த போக்குவரத்து நெரிசலில் அவரே சிக்கியதில் தெரிந்தது. எந்த பந்தாவும் இல்லாத, தன் வழக்கமான வாகனத்தில், கடும் நெரிசலுக்கு இடையே, எம்.ஜி.ஆர்., சிலையை நோக்கி ஊர்ந்து தான் வந்தார் ஜெயலலிதா.ஆனால், இவருக்காக, பகல் 1 மணியில் இருந்தே, ஒரு பக்கம் போக்குவரத்து நிறுத்தமும், மறுபக்கம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது, நிச்சயமாக புதிய முதல்வரிடம் நல்ல பெயர் எடுக்க விரும்பிய, ஏதோ ஆர்வக்கோளாறு அதிகாரியின் செயலாக தான் இருக்க வேண்டும். இத்தகையவர்களை அடையாளம் கண்டு, கண்டிக்க வேண்டியது முதல்வராக போகிறவரின் கடமை. போக்குவரத்து நிறுத்தத்தால் அதிருப்தியடைந்த வாகன ஓட்டிகள், தங்கள், "ஹாரனை' இடைவிடாமல் ஒலிக்கச் செய்ததன் மூலம் கொடுத்த, "சமிக்ஞை' அது தான்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா. மாலை, 4.30 மணிக்கு அவர் வந்தார். ஆனால், பகல் 12.30 மணியிலிருந்தே, அண்ணா சாலை போக்குவரத்தில், கடும் கெடுபிடி காட்டினர் போலீசார்.சென்னை போக்குவரத்தின் ரத்தநாளமே அண்ணா சாலை தான். அந்தச் சாலையில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்தை தடை செய்வதும், தடுத்து அனுப்புவதும் பொதுமக்களுக்கு எவ்வளவு சிரமத்தை கொடுக்கும் என்பது போலீசாருக்கு தெரியாததல்ல.
கடந்த, 1991-96ல் நடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவப்பெயர், அவருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து தான். நேற்று வரை முதல்வராக இருந்த கருணாநிதியும், தனது வருகைக்காக போக்குவரத்து நிறுத்தப்படுவதை பெரியளவில் ஆதரித்தவரல்ல.
நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதாவும், அத்தகைய மனநிலையில் தான் இருக்கிறார் என்பது, அந்த போக்குவரத்து நெரிசலில் அவரே சிக்கியதில் தெரிந்தது. எந்த பந்தாவும் இல்லாத, தன் வழக்கமான வாகனத்தில், கடும் நெரிசலுக்கு இடையே, எம்.ஜி.ஆர்., சிலையை நோக்கி ஊர்ந்து தான் வந்தார் ஜெயலலிதா.ஆனால், இவருக்காக, பகல் 1 மணியில் இருந்தே, ஒரு பக்கம் போக்குவரத்து நிறுத்தமும், மறுபக்கம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது, நிச்சயமாக புதிய முதல்வரிடம் நல்ல பெயர் எடுக்க விரும்பிய, ஏதோ ஆர்வக்கோளாறு அதிகாரியின் செயலாக தான் இருக்க வேண்டும். இத்தகையவர்களை அடையாளம் கண்டு, கண்டிக்க வேண்டியது முதல்வராக போகிறவரின் கடமை. போக்குவரத்து நிறுத்தத்தால் அதிருப்தியடைந்த வாகன ஓட்டிகள், தங்கள், "ஹாரனை' இடைவிடாமல் ஒலிக்கச் செய்ததன் மூலம் கொடுத்த, "சமிக்ஞை' அது தான்.
- prabhukdmபண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
மறுபடியும் ஆரம்பிச்சாச்சா .முதல்வர் இதை முதலில் சரிசெய்யவேண்டும் .இல்லையென்றால் மக்களிடம் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும் கவனம்.மேலும் யாரையும் காலில் விழ அனுமதிக்க கூடாது தப்புசெய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை மக்கள் மே 13-ல் உணர்தி உள்ளனர்.ஜாக்கரதை
பிரபு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் , அவர் மட்டும் இப்ப நல்ல ஆட்சியை தந்தால் பிறகு எப்பொழுதும் அ தி மு க தான் ஆளும் . அது அவருக்கும் தெரியும் நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
அம்மா!.... மாடு வந்துடுச்சி...!
காட்டினா கட்டு, கட்டாட்டி "போ!"...
காட்டினா கட்டு, கட்டாட்டி "போ!"...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல பதிவு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|