புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
25 Posts - 40%
heezulia
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
4 Posts - 6%
Raji@123
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
2 Posts - 3%
M. Priya
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
1 Post - 2%
Barushree
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
7 Posts - 2%
prajai
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_m10முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Mon Nov 29, 2010 11:48 am

தேக்கு மர வளர்ப்பு ஏமாற்று, ஆடு மற்றும் ஈமு கோழிகள் வளர்ப்பில் மோசடி, எம்.எல். எம்., நிறுவனங்களின் கண்கட்டு வித்தை என, 10 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியாவில் மோசடிகள் அதிகரித்து விட்டன. அதே போன்று, ரியல் எஸ்டேட் துறையிலும், மோசடி தலைகாட்ட ஆரம் பித்து விட்டது. தற்போது தங்கத்திலும், நிலத்திலும் தான் முதலீடு அதிகமாக நடக்கிறது. அப்பாவி மற்றும் ஏமாளிகளின் அறியாமையைப் பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் இப்போது மோசடி நடக்கிறது.

சமீபத்தில் அவ்ரம் ரியாலிட்டி மற்றும் எஸ் கியூப் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்கள், 100 கோடி ரூபாய் அளவுக்கு, ரியல் எஸ்டேட்டில் மோசடி செய்ததாகப் பொருளாதாரக் குற்றவியல் பிரிவு (இ.ஓ.டபிள்யு.,) போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிறுவனங்கள், தங்களிடம் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரே ஆண்டில் இரண்டு மடங்காக பணத்தைத் திருப்பித் தருவதாக ஆசைகாட்டி மோசம் செய்துள்ளன. வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணம் மூலம், ஒரு ஐந்து நட்சத்திர ஓட் டலோ, பிளாட் கட்டடங்களோ கட்டி, அதன் மூலம் இரண்டு மடங்கு திருப்பித் தருவதாக விளக் கம் அளித்துள்ளன.

இதை நம்பி பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், 35 ஆயிரம் ரூபாயிலிருந்து ஏழு லட்ச ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். மாதத்துக்கு 12லிருந்து 15 சதவீதம் வரை வட்டியும், தருவதாக இவை வாக்களித்துள்ளன. சொன்னபடி முதலில் சில மாதங்களுக்கு வாடிக்கையாளர் கள் வட்டியைப் பெற்றுள்ளனர். ஆனால் மார்ச் மாதத்திலிருந்து அவர்களுக்கு வந்த, 'செக்'குகள் பணம் இல்லாமல் திரும்பி விட்டன. இந்நிறுவனங்கள் பிரபல நடிக, நடிகையர்களைத் தங்கள் முதலீட்டு விளம்பரங்களில் நடிக்கச் செய்கின்றன. நடிகர்களுக்கு இந்நிறுவனங்கள் பற்றிய உண்மை விவரங்கள் தெரிவதில்லை. மேலும் பணத்துக்குப் பதிலாக, நகரின் முக்கிய இடங்களில் பிளாட்டாகத் தருவதாகவும் ஆசைகாட்டியுள்ளன. குலுக்கல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு, பிரபல நடிக, நடிகையர்கள், 'ஹோண்டா சிட்டி கார்' வழங்குவர் என்றும் விளம்பரம் செய்துள்ளன.


இதுகுறித்து இ.ஓ.டபிள்யு., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இது போன்ற முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்த பணம் ஒரே ஆண்டில் இரண்டு மடங்காகத் திருப்பித் தரப்படுவது, எந்தத் தொழிலிலும் நடக்காத ஒன்று. மேலும் இந்நிறுவனங்கள் அறிவித்த, ஒத்தி அல்லது வாடகை உரிமை என்பது, இந்தியச் சட்டப்பிரிவில் இல்லாதது' என்றார்.



காதர் சுல்தான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக