புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
sanji
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_m10ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 2:16 pm

நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

கருணாநிதி எழுதிய, "நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகம் மற்றும் "சிறுகதை பூங்கா' நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. நூல்களின் முதல் பிரதியை, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் வெளியிட, மா.நன்னன் பெற்றுக் கொண்டார். மோகன் பேசுகையில், ""இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர் கருணாநிதி. குஜ்ரால், வாஜ்பாய், தேவகவுடா போன்றவர்களை பிரதமராக்கிய பெருமை, அவருக்கு உண்டு. கருணாநிதி மீது எனக்கு காதல் உண்டு. அவர் சிறந்த எழுத்தாளர். நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தையும் அவர் எழுத வேண்டும்,'' என்றார்.

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், ""காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு பின், அதிகமாக எழுதியவர் கருணாநிதி. அவர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தால், இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்கள், 400க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று, சாதனை படைத்துள்ளனர்,'' என்றார்.

மா.நன்னன் பேசுகையில், ""அற்ப காரணத்திற்காக தி.மு.க., என்ற மாபெரும் இயக்கத்தை, அசைத்து பார்க்கக் கூடாது. தி.மு.க.,வை யாராலும் உடைக்க முடியாது,'' என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசுகையில், ""கருணாநிதிக்கு உடலால் வயது 90; மனதளவில் அவருக்கு வயது 30. நெஞ்சுக்கு நீதியின் ஐந்து பாகங்களும் படித்தால், ஒரு அரை நூற்றாண்டின் தமிழகம், இந்தியா, உலக வரலாறுகளை தெரிந்து கொள்ள முடியும். அடுத்த தலைமுறைக்கும் இந்த நூல்கள் பயன் தரும்,'' என்றார்.

கருணாநிதி பேசுகையில், ""நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தை, நான் எழுதுவேன். நெஞ்சுக்கு நீதி, சிறுகதை பூங்கா ஆகிய நூல்கள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன. நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். இதை மனதில் பதிய வைத்து, அனைவரும் செயல்பட வேண்டும்; ஒற்றுமை உணர்வுடன் பாடுபட வேண்டும்,'' என்றார்.

செம்மொழி தமிழை காப்பாற்ற பாடுபட வேண்டும்:

கருணாநிதி:கருணாநிதியின், 90வது பிறந்த நாளையொட்டி, "கலைஞர் 90, கவிஞர்கள் 90' என்ற தலைப்பில், கவிஞர் வைரமுத்து ஏற்பாட்டில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கருணாநிதிக்கு பாராட்டு விழாவும், விருந்து நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், கருணாநிதி பேசியதாவது:செம்மொழிக்கு என்ன தீங்கு என்றால், செம்மொழி என்றே சொல்லக் கூடாது, எழுதக் கூடாது. ஏன்? செம்மொழி என்று யாராவது பேசினால், ஆக்கம் தந்தால், ஆதரவு கொடுத்தால், அவர்களுக்கு, அவர்கள் இருக்கின்ற பதவியிலே கூட தொடர்ந்து இருக்க, இடம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலைமையில், செம்மொழி என்ற அந்தச் சொல்லை, அந்தப் பாராட்டை நம்முடைய மொழிக்குப் பெற்றோம்.

செம்மொழித் தமிழைக் காப்பாற்ற, செம்மொழித் தமிழனுடைய உலகளாவிய பெருமையை இன்னும் விரிவாக்க, நாம் எல்லோரும் பாடுபட வேண்டும். செம்மொழி என்றாலே, ஏதோ தேள் கொட்டியதைப் போல, பாம்பு கடித்ததைப் போலக் கருதுகிற ஒரு நிலைமை இன்றைக்குச் சிலருக்கு இருக்கிறது.அந்த நிலைமையை மாற்றி, நம் தமிழ், செம்மொழி என்பதை நிலைநாட்டுவதற்கு, நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

விழாவில், கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், வா.செ.குழந்தைசாமி, மன்னர் மன்னன், காமராசன், கவிதைப் பித்தன், வேழவேந்தன், கனிமொழி, விஜய், மனுஷ்யபுத்திரன் உட்பட, 90 பேர் பங்கேற்றனர்.


நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jun 03, 2013 3:46 pm

""இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர் கருணாநிதி. குஜ்ரால், வாஜ்பாய், தேவகவுடா போன்றவர்களை பிரதமராக்கிய பெருமை, அவருக்கு உண்டு. கருணாநிதி மீது எனக்கு காதல் உண்டு.

இதை சொன்னது நீதிபதி மோகன் வெட்கக் கேடு . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Pஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Oஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Sஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Iஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Tஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Iஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Vஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Eஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Emptyஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Kஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Aஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Rஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Tஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Hஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Iஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி Cஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி K
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 3:48 pm

அவர் ஜால்ரா மோகனாசே அப்படித்தான் இருக்கும் பாஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 03, 2013 4:43 pm

கவிஞர் வைரமுத்து பேசுகையில், ""கருணாநிதிக்கு உடலால் வயது 90; மனதளவில் அவருக்கு வயது 30. நெஞ்சுக்கு நீதியின் ஐந்து பாகங்களும் படித்தால், ஒரு அரை நூற்றாண்டின் தமிழகம், இந்தியா, உலக வரலாறுகளை தெரிந்து கொள்ள முடியும். அடுத்த தலைமுறைக்கும் இந்த நூல்கள் பயன் தரும்,'' என்றார்.
ஜால்ராக்கள் கூட சில சமயங்களில் தன்னை மறந்து உண்மையை பேசிவிடுகிறது.

நெஞ்சுக்கு நீதியை படித்து முடித்தால் தமிழகம் எப்படி ஒரு விஷகிருமியின் தாக்குதலில் சீரழிந்தது என்று தெளிவாக புரியும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 03, 2013 6:22 pm

என்னது ஒற்றுமையா .... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அதை முதலில் உங்க குடும்பத்தார்களிடம் வருகிறதா என்று பார்ப்போம் ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 6:23 pm

பாலாஜி wrote:என்னது ஒற்றுமையா .... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அதை முதலில் உங்க குடும்பத்தார்களிடம் வருகிறதா என்று பார்ப்போம் ...

அட அவுங்க கிட்ட நேரா சொல்லமுடியாமத்தானே இப்படி கண்ட மேடையிலையும் சொல்லிக்கிட்டு திரியுறாரு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 03, 2013 6:25 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:என்னது ஒற்றுமையா .... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அதை முதலில் உங்க குடும்பத்தார்களிடம் வருகிறதா என்று பார்ப்போம் ...

அட அவுங்க கிட்ட நேரா சொல்லமுடியாமத்தானே இப்படி கண்ட மேடையிலையும் சொல்லிக்கிட்டு திரியுறாரு

எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 6:26 pm

பாவமே ஆறாம் பகுதி முடிக்குறதுக்குள்ள
ஆறடி நிலமே சொந்தமடா ன்னு ஆயிடுமோ?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 6:29 pm

பாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 03, 2013 6:31 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடு

மானகேடு என்றும் கூட சொல்லலாம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக