புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
107 Posts - 49%
heezulia
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
9 Posts - 4%
prajai
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
2 Posts - 1%
sanji
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
234 Posts - 52%
heezulia
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
18 Posts - 4%
prajai
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சொந்தக்கதை Poll_c10சொந்தக்கதை Poll_m10சொந்தக்கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தக்கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Tue Jun 04, 2013 9:18 am

ஈகைத் தமிழை நான் அன்புடன் வரவேற்கிறேன்.
முதலில் நான் என்னுடைய குடும்பம் பற்றி சொல்லவேண்டும்.
எங்கள் குடும்பம் பெரியது.
பாசம் உள்ள எங்கள் அப்பா.
அன்பின் உருவில் எங்கள் அம்மா.
அன்பின் கொடியில் மலராக பூத்த....
புன்னகை மலர்கள் நாங்கள்.
நான்கு பெண்கள்.....நான்கு ஆண்கள்.
எங்கள் குடும்பம் ஓர் பல்கலைக்கழகம் போல் தான்.
கலகலப்பாய் இருந்தது.
ஆனாலும் எங்களை வறுமை வாட்டியது.
என்ன செய்வது பட்டம்பூச்சி போல்
பறக்க வேண்டும் போல் ஆசை மனதில்.
எங்களால் பறக்க முடியவில்லை காரணம் வறுமைதான்.
நாங்கள் சாப்பிட்ட நாட்கள் பாதி
பசி இருக்கும் போது சாப்பாடு இல்லை.
வறுமை தான் எல்லாவற்றுக்கும் காரணம்.
எனக்கு எட்டு வயது நினைவு தெரிந்த நாட்கள்.
வறுமை இருந்த போதும்...
எங்கள் அம்மா அப்பா முகத்தில்....
எந்நாளும் புன்னகைதான்.
நாங்களும் அப்படித்தான் வளர்ந்தோம்.
எங்கள் சொந்தக்கதை சோகக்கதைதான்.
உடுப்பதற்கு உடை இரண்டு.
உடுப்பை வைத்து மாறிமாறி போடுவோம்.
நாங்கள் எதுவும் ஆசைப்பட்டு
அம்மாவிடம் கேட்டதில்லை.
எல்லாசைகளைவும் மனதுக்குள் அடக்கிவைத்திருப்போம்.
எங்கு வாழ்ந்தாலும் எங்கள் வறுமையை மறக்கக்கூடாது.
இப்ப வசதியிருந்தும் - நாங்கள்
வறுமையில் இருந்த சந்தோஷமான வாழ்க்கைஇல்லை.
இதுதான் காலம்... எங்கள்
அம்மா வறுமையிலும்,
எங்களை படிக்கவைத்து மற்றவர்கள்
மதிக்கும்படி எங்களை ஆளாக்கிவிட்ட....
சொந்தக்கதை கண்ணீரில் கலந்தகதை ,
நன்றி வணக்கம்

மரிச்டெல்லா

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 10:54 am

நிச்சயம் மரி.

நாம் என்னதான் வசதிவாய்ப்போடு இருந்தாலும் என்றைக்கும் பழைய வாழ்கையை மறக்க கூடாது. நல்ல சுய குறிப்பு.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 04, 2013 11:04 am

:நல்வரவு: ஸ்டெல்லா



[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 11:52 am

பழையன கழிதலும் புதியன புகுதலும் இதில் கூடாது சூப்பருங்க

உங்க ஊர்ல இருந்த ஜாய்சின்னு ஒருத்தங்க கூட இங்க வருவாங்க.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 2:47 pm

இனியவன் இதை அறிமுகப்பகுதிக்கு மாத்திடலாமா? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Tue Jun 04, 2013 3:49 pm

:நல்வரவு: ஸ்டெல்லா... வருக.. வருக..



[You must be registered and logged in to see this image.]
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
[You must be registered and logged in to see this image.]

அன்புடன் "தளிர் அலை" [You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 3:53 pm

மாத்திட்டேன் புன்னகை

வாங்கோ மரி புன்னகை :நல்வரவு: அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 4:50 pm

நன்றிம்மா




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 5:09 pm

யினியவன் wrote:நன்றிம்மா

:நல்வரவு: அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Wed Jun 05, 2013 9:49 am

என் இனிய அன்பின் உறவுகளுக்கு நன்றி .. ரோஜா மலர் அழகுதான் .அதுவும் வாடாமல் இருக்கும்வரை ...மல்லிகைக்கு வாசம் அதிகம் அதுவும் வாடாமல் இருக்கும்வரை ..சூரியகாந்திக்கு திசையெல்லாம் சொந்தம் அதுவும் வாடாமல் இருக்கும்வரைதான் ....நான் எழுதுவதில் தவறிருந்தால் மன்னிக்கவும் ...எனக்கு கவிதை பிடிக்கும் .கதைப்புத்தகங்கள் படிக்கப்பிடிக்கும் ...நன்றி மிண்டும் தொடரும் உயிர் தொட்ட உறவுகளின் சொந்தம் ..மரிச்டெல்லா .....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக