புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிங்கில ஊர்கள் Poll_c10தமிங்கில ஊர்கள் Poll_m10தமிங்கில ஊர்கள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
தமிங்கில ஊர்கள் Poll_c10தமிங்கில ஊர்கள் Poll_m10தமிங்கில ஊர்கள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தமிங்கில ஊர்கள் Poll_c10தமிங்கில ஊர்கள் Poll_m10தமிங்கில ஊர்கள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
தமிங்கில ஊர்கள் Poll_c10தமிங்கில ஊர்கள் Poll_m10தமிங்கில ஊர்கள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிங்கில ஊர்கள் Poll_c10தமிங்கில ஊர்கள் Poll_m10தமிங்கில ஊர்கள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தமிங்கில ஊர்கள் Poll_c10தமிங்கில ஊர்கள் Poll_m10தமிங்கில ஊர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிங்கில ஊர்கள் Poll_c10தமிங்கில ஊர்கள் Poll_m10தமிங்கில ஊர்கள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
தமிங்கில ஊர்கள் Poll_c10தமிங்கில ஊர்கள் Poll_m10தமிங்கில ஊர்கள் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
தமிங்கில ஊர்கள் Poll_c10தமிங்கில ஊர்கள் Poll_m10தமிங்கில ஊர்கள் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிங்கில ஊர்கள் Poll_c10தமிங்கில ஊர்கள் Poll_m10தமிங்கில ஊர்கள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தமிங்கில ஊர்கள் Poll_c10தமிங்கில ஊர்கள் Poll_m10தமிங்கில ஊர்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிங்கில ஊர்கள்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 4:40 pm

தற்போது ஊர்ப் பெயர்களின் ஆங்கில முன்னொட்டை இட்டு எழுதும் வழக்கம் பெருகி வருகிறது. எடுத்துக்காட்டுக்கு, மேலூர் அருகில் இருக்கும் அம்மாப்பட்டி முன்பு மே. அம்மாப்பட்டி. இப்பொழுது M. அம்மாப்பட்டி. தமிழ்நாட்டில் தமிழ் பெயரில் உள்ள ஊருக்கு எதற்கு ஆங்கில முன்னொட்டு?

ஏன் இந்தப் போக்கு?

இட நெருக்கடியில் பெயர் எழுத வேண்டிய பேருந்து அறிவிப்புப் பலகைகள், கடித முகவரிகள், மற்ற இடங்களில் சுருக்கி எழுத வேண்டிய தேவையின் காரணமாகப் பெயரைச் சுருக்குகிறார்கள். ஆட்களின் பெயர்ச்சுருக்கங்களை எழுதும் போது ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துவது போலவே ஊர்ப் பெயர்ச்சுருக்கங்களுக்கும் ஆங்கிலம் வந்துவிடுகிறது. எல்லாமே வேகமாகிப் போன காலத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை என்று சொல்வதை விட ECR, OMR என்பது வசதியாக இருக்கிறது.

என்ன பிரச்சினை?

தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்ப்பெயர்கள் அழகான தமிழ்ச் சொற்கள். பெயர்க்காரணத்துடன் உள்ளவை. பண்டைய வரலாற்றை அறிய உதவுபவை. ஆனால், இப்போது Special தோசையும் SP தோசை தான். சிங்கப்பெருமாள் கோயிலும் SP கோயில் தான். போன தலைமுறை சிராப்பள்ளி என்னும் திருச்சிராப்பள்ளியில் இருந்து பொருளே இல்லாமல் திருச்சி என்பதைப் பிய்த்து எடுத்துக் கொண்டது. இந்தத் தலைமுறை அதே ஊரில் உள்ள திருவானைக்கோயிலை TV கோயில் ஆகிவிட்டது. அடுத்த தலைமுறை என்ன செய்யும்?

நியூயார்க்கைப் புதுயார்க் என்று ஒத்துக் கொள்ளாத நம் மக்கள், செங்குன்றத்தை Red Hills என்று எழுதினால் ஒத்துக் கொள்வார்கள். ஆங்கிலேயர் சிதைத்தது போதாது என்று நாமும் இருக்கிற ஊர்ப்பெயரை எல்லாம் ஆங்கிலமயமாக்கி வருகிறோம். ஊர்ப்பெயர்களைச் சிதைப்பதினால் தமிழக வரலாறும் தொடர்ச்சியும் தொலைகிறது. இனியாவது இதனைக் கருத்தில் கொள்வோமா?

நன்றி ரவிந்திரம் ப்ளாக்ஸ்பாட்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 30, 2013 4:43 pm

வேதனை தரும் உண்மை....இதுபோல் எடுத்துகாட்டு சொல்லிக்கொண்டே போகலாம்.... சோகம்

.பகிர்வுக்கு நன்றி நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 4:46 pm

ஹ ஹ ஹ அதை மட்டுமா சுருக்கினாங்க எல்லாத்தையும்த்தான் சுருக்கிட்டாங்க இந்த த/நா அரசுகள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிங்கில ஊர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu May 30, 2013 4:51 pm

உண்மை... சிந்தித்து சரியாக செயல்படுத்த வேண்டியவை... இப்போதெல்லாம் கடைகளில் தமிழில் பெயர்பலகை வைப்பதே அரிதாகிக்கொண்டு வருகிறது.....



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 4:54 pm

அகல் wrote:உண்மை... சிந்தித்து சரியாக செயல்படுத்த வேண்டியவை... இப்போதெல்லாம் கடைகளில் தமிழில் பெயர்பலகை வைப்பதே அரிதாகிக்கொண்டு வருகிறது.....
ஆமாம் ஆமாம் எல்லாம் இரும்புளையும் , மரபலகையிளையும் தான் பெயர் பலகை வைக்குறாங்க வசதி உள்ள சிலபேர் பிளக்ஸ் பேனர்கூட வைக்கிறாங்க என்ன செய்யுறது அகல் எல்லாம் காலத்தின் கோலம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிங்கில ஊர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 5:43 pm

எங்க அம்மா பிறந்த ஊரு கல்லுபட்டி (மருங்காபுரி வட்டம்) அதை இப்ப M .கல்லுபட்டி என்று அழைகிறார்கள். மதுரை பக்கம் ஒரு கல்லுபட்டி இருக்கு அதை T.கல்லுபட்டி என்று அழைகிறார்கள். இப்படியே போனால் தமிழ் வழக்குக்கு கூட C.தமிழ் , M .தமிழ், T.தமிழ், K .தமிழ் என்று பெயர் வைத்தாலும் வைப்பார்கள் நம்ம கூமுட்டை ஜனங்க.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 5:45 pm

ராஜு சரவணன் wrote:எங்க அம்மா பிறந்த ஊரு கல்லுபட்டி (மருங்காபுரி வட்டம்) அதை இப்ப M .கல்லுபட்டி என்று அழைகிறார்கள். மதுரை பக்கம் ஒரு கல்லுபட்டி இருக்கு அதை T.கல்லுபட்டி என்று அழைகிறார்கள். இப்படியே போனால் தமிழ் வழக்குக்கு கூட C.தமிழ் , M .தமிழ், T.தமிழ், K .தமிழ் என்று பெயர் வைத்தாலும் வைப்பார்கள் நம்ம கூமுட்டை ஜனங்க.
எனக்கு பிடித்தது N.தமிழ் (நமீதா தமிழ்)



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிங்கில ஊர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 5:51 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:எங்க அம்மா பிறந்த ஊரு கல்லுபட்டி (மருங்காபுரி வட்டம்) அதை இப்ப M .கல்லுபட்டி என்று அழைகிறார்கள். மதுரை பக்கம் ஒரு கல்லுபட்டி இருக்கு அதை T.கல்லுபட்டி என்று அழைகிறார்கள். இப்படியே போனால் தமிழ் வழக்குக்கு கூட C.தமிழ் , M .தமிழ், T.தமிழ், K .தமிழ் என்று பெயர் வைத்தாலும் வைப்பார்கள் நம்ம கூமுட்டை ஜனங்க.
எனக்கு பிடித்தது N.தமிழ் (நமீதா தமிழ்)

ஆமா உங்களுக்கு பிடித்தது உங்கள் தமிழ் தான்.

உங்கள் பூவன்- கவிதையை பார்த்த தமிழ்தாய் உங்களை தேடிகொண்டிருகிறதாம் பாஸ் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 5:57 pm

அகல் wrote:உண்மை... சிந்தித்து சரியாக செயல்படுத்த வேண்டியவை... இப்போதெல்லாம் கடைகளில் தமிழில் பெயர்பலகை வைப்பதே அரிதாகிக்கொண்டு வருகிறது.....

அது கௌவ்ரவ குறைச்சல் அண்ணா




தமிங்கில ஊர்கள் Mதமிங்கில ஊர்கள் Uதமிங்கில ஊர்கள் Tதமிங்கில ஊர்கள் Hதமிங்கில ஊர்கள் Uதமிங்கில ஊர்கள் Mதமிங்கில ஊர்கள் Oதமிங்கில ஊர்கள் Hதமிங்கில ஊர்கள் Aதமிங்கில ஊர்கள் Mதமிங்கில ஊர்கள் Eதமிங்கில ஊர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 30, 2013 6:01 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக