புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் காயமடைந்த காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், மாவோயிஸ்டகள் முன்பு நாடு அடிபணியாது என ஆவேசமாக கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் தார்பாகாட் என்ற இடத்தில் மாநிலத்தை ஆளும் பா.ஜ.,அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ்கட்சியினர் மீது மாவோயிஸ்ட்கள் திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியின் மகேந்திரகர்மா, முன்னாள் எம்.எல்.ஏ., உதயா, நந்தகுமார் படேல், அவரது மகன் உமேஷ் உள்ளிட்ட 25 பேர் பலியானார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி. சுக்லா படுகாயமடைந்து டில்லி கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் ராய்ப்பூர் வந்தனர். சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்ற கட்சியினரை சந்தித்தனர்.
பிரதமர் ஆவேசம்:
காயமடைந்தவர்களை சந்தித்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: மாவோயிஸ்ட்களிடம் நாடு ஒரு போதும் அடிபணியாது. இந்த சம்பவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக வலிமையாக போராட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து நீதிமுன் நிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், இந்த பகுதியின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என கூறினார்.
சோனியா பாராட்டு:
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில், மாவோயிஸ்ட்கள் மீதான தாக்குதல், காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் இல்லை. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். பல இன்னல்களுக்கு பின்னர், மாவோயிஸ்ட்களின் தாக்குதலை எதிர்கொண்டு துணிச்சலாக வந்த காங்கிரஸ் கட்சியினரை பாராட்டுகிறேன். இது மாவோயிஸ்ட்களின் கோழைத்தனமான செயல். இந்த தாக்குதல் சம்பவம் நமக்கு விடப்பட்ட சவால் என கூறினார்.
ராகுல் கண்டனம்:
காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பின், காங்., அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியதாவது: இந்த தாக்குதல் காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் அல்ல. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இதனை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என கூறினார்.
நிவாரண நிதி அறிவிப்பு:
மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு, தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
சத்தீஸ்கரில் பந்த்:
மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட்களின் தாக்குதல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலத்தில் பந்த் நடந்து வருகிறது. இதனையடுத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆங்காங்கே காங்கிரஸ்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அத்வானி ஆறுதல்:
டில்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.சி.சுக்லாவை, பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர், இந்த சம்பவம் கண்டனத்திற்க்குரியது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசியுள்ளதாகவும் கூறினார்.மாவோயிஸ்ட்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவரு ஆவேசம் ஆனாரா?
நாடே பரவசம் ஆயிடுச்சுங்கோ!!!
நாடே பரவசம் ஆயிடுச்சுங்கோ!!!
ஆமாம் ஆவேசம் ஆவாரு மாவோயிஸ்ட் , விடுதலை புலிகள்னா ஆவேசம் ஆவாரு இதே சீனா , பாகிஸ்தான் , இலங்கை செஞ்சா ஜிப்பு போட்டு எல்லாத்தையும் மூடிப்பாறுயினியவன் wrote:இவரு ஆவேசம் ஆனாரா?
நாடே பரவசம் ஆயிடுச்சுங்கோ!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரியான பலவேசம் இவரு ரொம்ப மோசம்
இவரு இருக்கற வர நம்ம நாடே மோசம்
இவரு இருக்கற வர நம்ம நாடே மோசம்
எல்லாம் அன்னைமேல் உள்ள பாசம்யினியவன் wrote:சரியான பலவேசம் இவரு ரொம்ப மோசம்
இவரு இருக்கற வர நம்ம நாடே மோசம்
இவருக்கு இல்லவே இல்லை ரோஷம்
காங்கிரசால் இந்த நாடே ஆகிவிட்டது நாசம்
இருந்தும் இவுங்களுக்கு எப்பவுமே முக்கியம் lumpsum
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
படிக்கும் போது போட்டாரு கணக்கு சம்
இப்ப போடுறாரு அன்னைக்கு சம் சம்
பூம் பூம் மாடு தான் தஞ்சாவூரு பொம்ம தான்
இப்ப போடுறாரு அன்னைக்கு சம் சம்
பூம் பூம் மாடு தான் தஞ்சாவூரு பொம்ம தான்
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
ஒரு பக்கம் ஆட்சியாளர்கள் கனிம வளத்திற்காக பன்னாட்டு கம்பனிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு நிலங்களை பிடுங்குகின்றன .மறு பக்கம் மாவோயிஸ்டுகள் தடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை இயக்கத்தில் சேருங்கள் என்று மிரட்டி வதிக்கிறது.அப்படி ஒரு நிலையில் சத்தீஸ்கர் இருக்கிறது.என்னதான் மக்கள் செய்வார்கள்.நம்ம வாழ்க்கைதான் இப்படி நம்ம வாரிசுகள் நல்ல இருக்கணும் என்று தமிழகம் மற்றும் மும்பை போன்ற மாநிலங்களுக்கு செல்கின்றனர் .
அடிதடி எல்லாம் சகஜமுங்க அந்த மாநிலத்தில் ,
அடிதடி எல்லாம் சகஜமுங்க அந்த மாநிலத்தில் ,
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மக்களின் நிலை ரொம்ப பரிதாபமுங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
» சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்
» பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?
» தென் சூடனில் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் யூலை 2011 திறப்பு – நாடு கடந்த அரசின் பிரதமர்
» புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு
» சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்
» பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?
» தென் சூடனில் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் யூலை 2011 திறப்பு – நாடு கடந்த அரசின் பிரதமர்
» புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|