புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 20:57
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
by ayyasamy ram Today at 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 20:57
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
#967825First topic message reminder :
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோடைக் காலத்தில் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் எனது ஆணையை ஏற்று, ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து குடிநீர், நீர்மோர் முதலானவற்றை வழங்கும் அரும் பணியை எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் ஆற்றி வருகின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
இந்த ஆண்டு கோடை வெயில் கோரத் தாண்டவமாடுவதால் களைப்பு அதிகமாகி, மயக்கம், தலைவலி, வியர்குரு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் முதியோர் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனல் பறக்கும் அக்னி வெயிலின் உக்கிரம் காரணமாக, சாலைகள் எங்கும் அனல் காற்று வீசுவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தண்ணீர் மற்றும் நீர்மோர் அதிகம் பருகுவது, பழச் சாறுகளை அருந்துவது ஆகியவற்றின் மூலம் மக்களை வெப்ப நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும். அந்த வகையில், மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை மனம் கோணாமல் ஆற்றி வரும் என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, ஆங்காங்கே கூடுதலாக பந்தல்கள் அமைத்து குளிர்ந்த தண்ணீர், நீர்மோர், பழச்சாறு முதலானவற்றை மக்களுக்கு விநியோகித்து அரும்பணியாற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர், நீர்மோர் பந்தல்கள் உட்பட தற்போது அமைக்க இருக்கும் பந்தல்களிலும் காலை முதல் மாலை வரை மக்கள் தாகத்தைத் தணிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்து, கோடை காலம் முடியும் வரை மக்களின் களைப்பைத் தீர்க்கும் அறப்பணியில் நீங்கள் முழு கவனம் செலுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-maalaimalar
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோடைக் காலத்தில் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் எனது ஆணையை ஏற்று, ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து குடிநீர், நீர்மோர் முதலானவற்றை வழங்கும் அரும் பணியை எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் ஆற்றி வருகின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
இந்த ஆண்டு கோடை வெயில் கோரத் தாண்டவமாடுவதால் களைப்பு அதிகமாகி, மயக்கம், தலைவலி, வியர்குரு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் முதியோர் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனல் பறக்கும் அக்னி வெயிலின் உக்கிரம் காரணமாக, சாலைகள் எங்கும் அனல் காற்று வீசுவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தண்ணீர் மற்றும் நீர்மோர் அதிகம் பருகுவது, பழச் சாறுகளை அருந்துவது ஆகியவற்றின் மூலம் மக்களை வெப்ப நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும். அந்த வகையில், மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை மனம் கோணாமல் ஆற்றி வரும் என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, ஆங்காங்கே கூடுதலாக பந்தல்கள் அமைத்து குளிர்ந்த தண்ணீர், நீர்மோர், பழச்சாறு முதலானவற்றை மக்களுக்கு விநியோகித்து அரும்பணியாற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர், நீர்மோர் பந்தல்கள் உட்பட தற்போது அமைக்க இருக்கும் பந்தல்களிலும் காலை முதல் மாலை வரை மக்கள் தாகத்தைத் தணிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்து, கோடை காலம் முடியும் வரை மக்களின் களைப்பைத் தீர்க்கும் அறப்பணியில் நீங்கள் முழு கவனம் செலுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-maalaimalar
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
#967881அப்ப கோடை முடிந்ததும் ?
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
#967887ஓ அப்படியாbalakarthik wrote:ராஜு சரவணன் wrote:அப்ப கோடை முடிந்ததும் ?
குளிருக்கு இலவசமா சூடா இட்லி பொங்கல் போடுவாங்க அதான் இன்னும் 1000 அரசு மலிவு விலை சிற்றுண்டிகள் திறக்கபோரான்கள்ள
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா
» தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
» பொது மக்களுக்கு ஒரு அறிவுப்பு
» ஜுலை 9ம் தேதி கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டாம் என போலீஸ் பொது மக்களுக்கு அறிவுரை
» பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது “22-ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
» தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
» பொது மக்களுக்கு ஒரு அறிவுப்பு
» ஜுலை 9ம் தேதி கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டாம் என போலீஸ் பொது மக்களுக்கு அறிவுரை
» பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது “22-ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|