புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
43 Posts - 36%
ayyasamy ram
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
2 Posts - 2%
mruthun
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_m10மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed May 22, 2013 6:59 pm

உறவுகளுக்குள் சண்டைகள் வருவது சாதாரண விஷயம். அவ் வாறு வரும் சண்டைகள் தான் அந்த உறவை நீண்ட நாட்கள் நிலைக்க வைக்கும். சண்டை வராத உறவுகளைவிட, சண்டை வந்தால் தான் நல்லது என்று நிறைய பேர் சொல்வார்கள். எந்த ஒரு சண்டையும் ஒரு நாளுக்குள் முடிந்து விட வேண்டும். இவ் வாறு வரும் சண்டையில் ஈகோ இருக்கவே கூடாது.
* வாழ்க்கை துணையுடன் சண்டைபோட்டு, ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இரவு வந்தால், அந்த சண்டை யைசரிசெய்துவிட வேண்டும். ஏனெனில் இந்த நேரம் தான் இரு
வரும் அமைதியாக மனம் விட்டுபேச முடியும்.
அதிலும் படுக்கும்போது, துணை கோப மாக இருந்தால், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து, மற்றவரின் அருகில் சென்று அவர்களை கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து, அவர்களது கோபத் தை அடக்க வேண்டும். இவ்வாறு செய் தால், யாராக இருந்தாலும் உருகிவிடு வார்கள். அதுமட்டுமின்றி, படுக்கும் போது அவர் தள்ளிப் படுத்தால், அவரை த் தெரியாமல் தொட்டது போன்று தொட்டு விட்டு, உடனே சாரி என்று சொல்லிப் பாருங்கள்.
* சில நேரங்களில் துணையின் கோபத்தை போக்க ஆச்சரியமான
http://unveiledwife.com/wp-content/uploads/2012/06/be-a-light.jpg
செயல்கள் கூட உதவும். சொல்லப் போனால், ஆரோக் கியமான வாழ்க்கையில் எதிர் பாராதவாறு ஆச்சரியம் கொடுப்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரிடம் நிச்சயம் ஏதாவது ஒன்றை எதிர்பார்ப்பார் கள். அந்த எதிர்பார்ப்புகளை அவர்கள் கோபமாக இருக்கும் போது செய்தால், அதுவும் சண்டையை மறக்கச் செய்து, காதலை
அதிகரிக்கும்.
*சண்டை ஏற்படும்போது இருவ ருள் ஒருவர் சண்டைபோடுவ தை தவிர்க்க, அவர்களது மனதை திசைத்திருப்ப ஏதாவது ஒரு வித்தி யாசமான மற்றும் அவர்களது ஆர்வத்தை தூண் டும் ஏதாவது ஒரு தலைப்பைப் பற்றி பேச ஆரம்பித்தால், சில சமயங்களில் கோபத்தை மறந்து விட்டு பேசிவிடுவார்கள். பிறகு என்ன ஒரே சந்தோஷம் தான்.
* சண்டை வந்துவிட்டால், உடனே அந்த சண்டையை நிறுத்துவத ற்கு, துணையிடம்மன்னிப்பு கேட்கலாம். அதிலும் வித்தியாசமா ன முறையில் அவர்களிடம் அந்த மன்னிப்பை வெளிப் படுத்தலாம். உதாரணமாக, பெண்கள் சாரி என்று ஒரு பேப்பரில் எழுதி குளியலறை கண்ணாடியில் மாற்றலாம், ஆண்கள் என்றால் அதேப்போன்று எழுதி சமையலறை,ஃப்ரிட்ஜ் போன்ற இடங்களி
ல் வைக்கலாம். இல்லை யெனில் தோப்புக்கர்ணம் போடலா ம்.
*தம்பதிகள் ஒன்றை புரிந்து கொள்ள‍ வேண்டும் தவறு செய்தது யாராக இருந்தாலும் இறுதியில் மன்னிப்பு கேட்பதும் அவ்வாறு மன்னிப்பு கேட் பவரை மன்னித்து விடுவதான் உறவை வலுப்படுத்தும் ஆம் என்ன‍தான் சண்டைகள் கணவன் மனைவி இடையே இருந்தா லும், இந்த மன்னிப்பு என்ற வார்த்தைதான் அவர்கள் இருவரை யும் இணைக்கும் இணைப்பு பாலம் என்பது மறுக்க‍ முடியாத உண்மை!



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 23, 2013 8:15 am

ன்னி க்கும் தன்மை உள்ளதால் தான் மனிதன் என்ற பெயர் வந்ததோ?

ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக