புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
26 Posts - 39%
prajai
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
Jenila
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
6 Posts - 5%
prajai
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Rutu
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Jenila
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
viyasan
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் - சைவமா ? அசைவமா ?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon May 13, 2013 9:01 pm

First topic message reminder :

எனது அலுவலகத்தில் சில நண்பர்கள் நீங்கல்லாம் நான்-வெஜ் சாப்படுறிங்க, நாங்கல்லாம் பியூர் வெஜிடேரியன்ஸ் என்று விளையாட்டாக அடிக்கடி கேலி செய்வார்கள். அதோடு மதிய உணவின்போது இந்தத் தலைப்பில் இரண்டு குழுக்களுகிடையே அடிக்கடி விவாதம் நடக்கும். சைவ உணவு அசைவத்தைவிட உடலுக்கு நல்லது பல உயிர்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுகிறது என்ற கூற்றை ஒத்துக் கொண்டு, அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

மாட்டுக்கறி சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். மாட்டின் ரத்தம் சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். ஒட்டுமொத்த மாடு சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றே மீண்டும் பதில் வந்தது. சரி, பசுவும் அதன் உடல் பாகங்களும் அசைவம் என்றால், பசுவின் உடலில் இருந்து பிரியும் அதன் பால் மட்டும் எவ்வாறு சைவமாகும் ? என்ற எனது கேள்விக்கு யாரும் இன்னும் பதிலளிக்கவில்லை. (விளக்கம் இருந்தால் சொல்லுங்கள் எனக்கும் தெரியாது).

இதிலிருந்து நான் புரிந்துகொண்ட ஒரு அடிப்படை என்னவென்றால், இக்கால மனிதர்கள் சிலர் முட்டையை சைவம் என்றும் கல்கத்தாவில் வாழும் மக்கள் மீனை சைவம் என்றும் தங்கள் வசதிக்கும் பயன்பாட்டிற்கும் தகுந்தவாறு வரையறுத்துக் கொண்டார்கள். இதே போல் முந்தைய காலத்திலும் பாலை சைவம் என்றும் வரையருத்திருப்பார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

ஒவ்வொரு பொருளிலுமுள்ள (உதாரணம்: ரத்தம், பால்) மூலக்கூறுகளின் அடிப்படையில் சைவம் அசைவம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்த மூலக்கூறுகளும் மனிதனின் பயன்பாட்டிற்கேற்ப வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். எனவே எனது புரிதலின்படி, பசு அசைவம் என்றால் பாலும் அசைவமே.

குறிப்பு:

இந்தக் கேள்வியை கேட்டதால் நான் மாட்டுக்கறி உண்பவன் என்றோ, அசைவம் உண்பதை நியாயப்படுத்துகிறேன் என்றோ நினைத்துக் கொள்ளவேண்டாம். சைவமா ? அசைவாமா ? இதில் எது உயர்ந்தது என்பதல்ல எனது பார்வை. அந்த சைவமும் அசைவமும் எவ்வாறு வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்.

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_13.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Wed May 15, 2013 11:11 am

ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

உயிரை கொன்றால் அசைவம் என்றால், உயிருள்ள கீரையை பிடுங்கி சமைப்பதும் அசைவம் தானே? புன்னகை
கீரைக்கும் உயிர் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது ,கீரையை நீங்கள் பறிக்கும் போது அக்கீரை எந்த விதத்திலும் அதனுடைய உணர்ச்சிகளை வெளிபடுத்துவதில்லை அப்படியே வெளிபடுத்துவதாக வைத்து கொண்டாலும் அதை நாம் உணர முடியாது , ஆனால் ஆடு ,மாடு ,கோழி போன்ற உயரினங்களை வதைத்தலோ அல்லது கொல்ல முயற்சித்தலோ அவை சத்தம் செய்தோ அல்லது தங்கள் உடல் துடிப்பின் மூலமோ அவைகளின் உடல் வேதனையை நமக்கு உணர்த்துகின்றன . எனவே என்னை பொறுத்த வரை எதை நாம் உணவுக்காக எடுத்து கொள்கிறோமோ அப்பொழுது அவைகளின் உணர்சிகளை மற்றும் எதிர்ப்பை நம்மால் உணர முடிந்தால் அவ்வகை உணவுகள் அனைத்தும் அசைவமே .

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 15, 2013 11:19 am

எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்ததே....

என்றாலும் பால் மிருகத்தில் இருந்து பிரிந்து வருவது என்பதால் அது அசைவமே..



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 15, 2013 11:20 am

நாம எவ்வளவு தான் விளக்கி விளக்கி சொன்னாலும் ......... சிலர் தான் பிடித்த முயலுக்கு காலே இல்லை இறக்கை தான் இருந்தது என்று சொல்லுவார்கள் . சிரிப்பு சிப்பு வருது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 15, 2013 11:54 am

mohu wrote:
ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

உயிரை கொன்றால் அசைவம் என்றால், உயிருள்ள கீரையை பிடுங்கி சமைப்பதும் அசைவம் தானே? புன்னகை
கீரைக்கும் உயிர் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது ,கீரையை நீங்கள் பறிக்கும் போது அக்கீரை எந்த விதத்திலும் அதனுடைய உணர்ச்சிகளை வெளிபடுத்துவதில்லை அப்படியே வெளிபடுத்துவதாக வைத்து கொண்டாலும் அதை நாம் உணர முடியாது , ஆனால் ஆடு ,மாடு ,கோழி போன்ற உயரினங்களை வதைத்தலோ அல்லது கொல்ல முயற்சித்தலோ அவை சத்தம் செய்தோ அல்லது தங்கள் உடல் துடிப்பின் மூலமோ அவைகளின் உடல் வேதனையை நமக்கு உணர்த்துகின்றன . எனவே என்னை பொறுத்த வரை எதை நாம் உணவுக்காக எடுத்து கொள்கிறோமோ அப்பொழுது அவைகளின் உணர்சிகளை மற்றும் எதிர்ப்பை நம்மால் உணர முடிந்தால் அவ்வகை உணவுகள் அனைத்தும் அசைவமே .

கைய குய்யனு சத்தம் போட்ட அது அசைவம் , சத்தம் போடவில்லை என்றால் ஆடு அசைவம்
நல்ல விளக்கம்.

அப்ப முட்டை கூட சைவம் தானே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 15, 2013 12:07 pm

சமைச்சு ஒரு வாரம் கழிச்சு தின்னா எல்லாமே சைவம் தான் ராஜூ புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 15, 2013 12:13 pm

யினியவன் wrote:சமைச்சு ஒரு வாரம் கழிச்சு தின்னா எல்லாமே சைவம் தான் ராஜூ புன்னகை

சமைச்சு யாருக்கும் தெரியாம தின்னா கூட சைவம் தான் பாஸ் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 15, 2013 6:40 pm

நான் சைவமா அசைவமா என்று ஒரே குழப்பம் அநியாயம் என்ன கொடுமை சார் இது

ரமணியன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 15, 2013 7:22 pm

T.N.Balasubramanian wrote:நான் சைவமா அசைவமா என்று ஒரே குழப்பம் அநியாயம் என்ன கொடுமை சார் இது
ரமணியன்
புன்னகை புன்னகை இந்த பதிவின் நோக்கமே அது தான்..........

வாழ்த்துக்கள் ஐயா கூடிய சீக்கிரம் நீங்க வெஜ்ஜா இல்ல நான் வெஜ்ஜா என்று கண்டுபிடித்து சொல்லுங்க. அதன் பிறகு நாங்க அதே முறையில் எங்களை பற்றி தெரிஞ்சிக்குறோம் .......

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக