புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
6 Posts - 4%
viyasan
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
19 Posts - 3%
prajai
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 11, 2013 1:17 pm

கோயிலில் விழா நடந்தால், தலையைத் தூக்கிக் கொண்டு "நான் முந்தி,நீ முந்தி என தீபாராதனையைப் பார்க்க முண்டியடிப்பவர்களைப் பார்க்கிறோம். இப்படியெல்லாம் செய்தால் தான் கர்த்தராகிய ஈசன் அருள்வாரா என்ன! எங்கும் இருக்கிற ஈசனைக் காண மனம் மட்டும் போதாதா என்ன! ஒரு கதையைக் கேளுங்க!

காட்டில், ஒரு முனிவர் குடில் அமைத்திருந்தார். ஒருமுறை, அவ்வழியாக வந்த சிலர் முனிவரைப் பார்த்தனர். அவரது ஒளிமயமான முகம் அவர்களைக் கவர்ந்தது. குடிலை நோட்டமிட்ட அவர்கள், ""சுவாமி! நீங்கள் ஓர் அறிவுப்பெருங்கடலாக இருந்தும், குடிசைக்குள் ஒரு சுவாமி சிலை கூட வைத்துக் கொள்ளவில்லையே. இது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது, என்றனர்.

முனிவர் சிரித்தார்.""நீங்கள் சொல்வது எனக்கு புதிராக உள்ளது. இந்தக் குடிசைக்குள் ஒருவர் மட்டுமே தங்க முடியும். இரண்டாவது நபருக்கு இங்கு இடமில்லை, என்றார்.வந்தவர்களுக்கு அவரது பதில் புரியல்லை. தங்களுக்குள்,"" இவர் ஏதோ பைத்தியம் போல் தெரிகிறது. அளவுக்கதிகமாக தியானம், ஆன்மிகப்பயிற்சிகள் எடுத்து மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது போலும்! இவரிடம் இனியும் பேசி பயனில்லை. நாம் கிளம்பலாம், என சென்று விட்டனர்.

சில ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் அவர்கள் அந்தப்பக்கமாக வந்து, முனிவரை வணங்கினர். "இப்போதாவது அவருக்கு பைத்தியம் தெளிந்திருக்கிறதா என பார்க்கலாம் என்று பேச்சுக்கொடுத்தனர்.ஆனால், வந்தவர்களுக்கே பைத்தியம் பிடிக்கும் அளவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அந்த பக்தர்கள் தங்களுடன் ஒரு சிவன் சிலையை எடுத்து வந்திருந்தனர்.""சுவாமி! இந்த சிவன் சிலையை உங்கள் குடிசையில் வைத்துக் கொள்ளுங்கள். வழிபாட்டுக்கு உதவும், என்றனர்.முனிவர் அவர்களிடம்,"" நான் தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே! இந்தக்குடிலில் ஒருவர் தான் தங்க முடியும். இங்கே ஈசன் ஏற்கனவே குடியிருக்கிறான். நான் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, என்றார்.

வந்தவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர். ""சுவாமி! அங்கே எந்த சிலையும் இல்லை. நீங்களும் உயிருடன் இருந்துகொண்டே இறந்து விட்டதாகச் சொல்கிறீர்கள்? தெளிவாகப் பேசுங்கள். இல்லாவிட்டால், எங்கள் தலையே வெடித்து விடும், என்றனர்.முனிவர் அவர்களை அமைதிப்படுத்தினார்.""நான் இறந்து விட்டதாக குறிப்பிட்டது, எனது உடலை அல்ல. எனக்குள் இருந்த "நான் என்ற எண்ணம் இறந்து போனது. "நான் என்ற எண்ணம், எப்போது மனதில் இருந்து விடுபடுகிறதோ, அப்போதே அந்த மனதை ஈசன் நிரப்பி விடுவான். எனவே, அவன் என் மனதில் நிறைந்திருக்கிறான். தூணிலும், துரும்பிலும் குடியிருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்தக் குடிலுக்குள்ளும் அவன் நிறைந்திருக்கிறான். உருவமற்ற நிலையில், அவன் எங்கும் நிறைந்திருக்கும் போது, இந்த சிலையை வைத்தால் தான், அதற்குள் அவன் எழுந்தருள்வான் என்பதை ஏற்க முடியாது, என்றார்.

பார்த்தீர்களா! கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார். அவரை நெஞ்சில் நிரப்பிக் கொண்டாலே போதும். நம்மோடு எப்போதும் இருப்பார்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 11, 2013 3:45 pm

மனம் சுத்தமாக இருந்தாலே அதுவே தெய்வீகம் - நல்ல பகிர்வு சாமி.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 11, 2013 9:16 pm

தெளிவானவர்களுக்கு தெய்வம் எங்கும் இருப்பார். அருமை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 12, 2013 12:55 pm

யினியவன் wrote:மனம் சுத்தமாக இருந்தாலே அதுவே தெய்வீகம் - நல்ல பகிர்வு சாமி.

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Mகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Uகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Tகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Hகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Uகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Mகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Oகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Hகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Aகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Mகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Eகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 13, 2013 12:58 am

நன்றி பகிர்வுக்கு சாமி




கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Power-Star-Srinivasan
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 13, 2013 3:34 pm

சாமி wrote:"நான் என்ற எண்ணம், எப்போது மனதில் இருந்து விடுபடுகிறதோ, அப்போதே அந்த மனதை ஈசன் நிரப்பி விடுவான். எனவே, அவன் என் மனதில் நிறைந்திருக்கிறான். தூணிலும், துரும்பிலும் குடியிருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்தக் குடிலுக்குள்ளும் அவன் நிறைந்திருக்கிறான்.

பார்த்தீர்களா! கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார். அவரை நெஞ்சில் நிரப்பிக் கொண்டாலே போதும். நம்மோடு எப்போதும் இருப்பார்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக