புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
91 Posts - 61%
heezulia
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
7 Posts - 5%
viyasan
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
1 Post - 1%
eraeravi
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
283 Posts - 45%
heezulia
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
19 Posts - 3%
prajai
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_m10எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் நாராயணன்தான் இருக்கிறார்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 14, 2022 6:34 am

எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். Ramakrishna-paravasam
குருதேவர் ராமகிருஷ்ணர் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

“எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார்.
நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர்
இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே
இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்”
என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு
“அனைத்தும் நாராயணன் தான், அதனை மறந்து விடாதே” என்று
அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக
எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான்.
மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே
பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தான் அந்தச்
சீடன். திடீரென மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.
சீடனையும் ஓடி ஒளிந்து கொள்ள சொல்லினர்.

சீடன் என்ன காரணம் என்று கேட்டான்.

அதற்கு மக்கள், “யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது ஆவேசமாக வந்து
கொண்டிருக்கிறது. ஓடிப்போய் உடனே உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்”
என்று கூறினர்.

ஆனால் அந்தச் சீடனோ, “யானையிலும் நாராயணன்தான் இருக்கிறார்.
அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறி விட்டு தன் பாட்டுக்குச் சென்று
கொண்டிருந்தான்.

எதிரே பெரிய யானை ஒன்று வெறியோடு பிளிறிக் கொண்டு ஓடி வந்து
கொண்டிருந்தது. அதனைத் துரத்திக்கொண்டு வந்த அதன் பாகன்,
சீடனை விலகிச் செல்லுமாறு பலமுறை கூக்குரலிட்டான்.

ஆனால் சீடனோ, ’நாராயணன் என்னைக் கைவிட மாட்டான்’ என்று கூறி
ஒதுங்காமல் நேர் எதிராக அப்படியே நின்று கொண்டிருந்தான்.

எதிரில் வந்து கொண்டிருந்த யானை, தன் துதிக்கையால் சீடனைத் தூக்கியது.
தூர வீசி எறிந்தது.

பலத்த காயங்களோடு சீடன் உயிர் பிழைத்தான்.

உடல் நலமான பின் தன் குருவிடம் சென்று,
“எல்லாம் நாராயணன்தான், கடவுள் கைவிட மாட்டான் என்று கூறினீரே,
எனக்கு ஏன் இப்படி ஆயிற்று? யானையில் இருந்த நாராயணன் ஏன் என்னைக்
காப்பாற்றாமல் தண்டித்தார்?” என்று அழுகையுடனும் ஆத்திரத்துடனும்
வினவினான்

அதற்கு குருநாதர், “அப்பா, யானையில் நாராயணன்  இருந்தது உண்மைதான்.
ஆனால் அதற்கு முன் பாகன் நாராயணன் உன்னை ஒதுங்கச் சொல்லி
எச்சரித்தானே, ஏன் நீஒதுங்கவில்லை?; அதனால் தான் இப்படி ஆனது” என்றார்.

சீடன் பதில் பேச முடியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

”ஆகவே தீயவர்களிடம் விலகி இருத்தலே நல்லது” என்று சொல்லிக் கதையை
முடித்தார் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

சீடர்களும் உண்மையை உணர்ந்தனர்.
-
--படித்த கதையில் பிடித்த கதை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக