புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
25 Posts - 42%
heezulia
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
15 Posts - 25%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 7%
Raji@123
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
151 Posts - 41%
ayyasamy ram
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_m10கண்ணதாசன் கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் கவிதைகள்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:34 pm

First topic message reminder :

நன்றி : கண்ணதாசன்

"பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேராசை ஏன் அசைந்தேன்-
கண்ணாரத் தூக்கம் இல்லையே-தோழி
கண்ணாரத் தூக்கம் இல்லையே
கண்ணாடி முன்னிருந்து
கட்டி யணைப்பதற்கு
கண்ணன்தன் உருவம் இல்லையே - தோழி
கண்ணன்தன் உருவம் இல்லையே'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:51 pm

கண்ணா உனைநான் கனிவுடன் கேட்பேன்
எண்ணும் செல்வம் எவைஇலை யேனும்
நல்லவன் அன்பன் நன்றி மிகுந்தவன்
என்னும் பெயரே எனக்குருள்வாய் நீ'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:52 pm

"நன்றுசெய் என்று சொல்!
நடத்து உன் வாழ்வினை!
வாழ்வதே முடிவென வாழ்வினைத் தொடங்கினால்
நெஞ்சமும் சந்நிதி, நித்தமும் நிம்மதி




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:52 pm

"முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டுச் சத்தமிட்டுப்
புத்திகெட்டுப் போனதொரு காலம் - இன்று
ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:53 pm

காலம் கடந்து கருமங்கள் வளர்ந்து
ஞானம் பிறந்து நான்படும் பாடு
அரசியல் படுமோ, அரசியல் வாதியின்
பட்டம் படுமோ




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:54 pm

"ஊனக்கண் இலை என்றாலும்
உள்ளத்தே பிரகாசிக்கும்
ஞானக்கண் படைத்தாரிந்த
நல்லறிவுடைய மேலோர்'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:55 pm

ஏது திரும்பினும் என்ன நடப்பினும்
இளமை திரும்பிடுமோ - ஒரு
தேதி நடந்திட தேதி நடந்திட
திரையும் விழுந்திடுமோ!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:58 pm

இன்னும் உடம்பில் இரத்தம் இருப்பினும்
எண்ணம் அரும்பவில்லை - அதில்
மின்னிடும் சிந்தனை ஞானமல்லாமல் சுக
வேதனை ஏதுமில்லை!
மன்னிய பக்குவம் எய்திய நாட்களை
வாழ்வில் அடைந்துவிட்டேன் - இனி
தன்னந் தனிமையில் தவம்புரிவோ மெனக்
வினைச் சாத்தி விட்டேன்'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:58 pm

"யாரைச் சொல்லி யாரிடம் சொல்லி
தேறுவ திந்தத் தேரா வாழ்க்கையை?
ஒருமணி நேரம் ஊமையாய் இருங்கள்
சிலமணிப் பொழுது செவிடாய் இருங்கள்
மூன்று நாழிகைகள் முடமாய் இருங்கள்
கூடுமானவரை குருடாய் இருங்கள்
இப்படியே தினம் இருந்து கொண்டிருந்தால்
மரணம் வரும்வரை மனிதனாய் வாழலாம்!'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:59 pm

ஆயிரமாய்த் தொல்லைகள் வாழ்விற் கண்டேன்
அடுக்கடுக்காய் இன்னல்களை அணைத்தும் நின்றேன்
ஆயினுமென்? அச்சத்தால் உயிர்விட் டேனா?
ஆகட்டும் பார்ப்போம் என்றெதிர்த்துச் சென்றேன்'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:00 pm

நம்பிக்கை போனவன் வாழ்க்கையும் காலத்தில்
நலிவுறும் என்று அஞ்சி
நடுங்காத நெஞ்சோடும் தொடர்கிறேன் வருகின்ற
நாளை என் காலம் என்றே




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக