புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
25 Posts - 42%
heezulia
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
15 Posts - 25%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 7%
Raji@123
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
Barushree
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
151 Posts - 41%
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு தமிழன்பன் கவிதைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:29 am

நன்றி : ஈரோடு தமிழன்பன்

என்
தமிழனுக்குத்
திருவிழாத் தேதிகள் நினைவிருக்கும்
திதிநாள் பிறந்தநாள் நினைவிருக்கும்
திரும்பாத கடன்கள்
நிச்சயம் நினைவிருக்கும்
தாய்மொழி தமிழ்மட்டும்தான்
தவறியும்
நினைவில் இருப்பதில்லை




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:30 am

உள்ளங் கையில்
நிலாவை வைத்துக்கொண்டு
ஊரெல்லாம் திரிவான் தமிழன்
நட்சத்திரப் பிச்சை கேட்டு




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:31 am

தமிழ் செய்த
ஒரே ஒரு தவறு
அது
தமிழனுக்குத் தாய்மொழியானதுதான்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:32 am

“நதியைக்
கட்டவிழ்த்துவிடச் சொன்னோம்;
நாய்களைக்
கட்டவிழ்த்துவிட்டனர்.
ஒவ்வொரு
வெறியன் கண்களிலிருந்தும்
நூறு நூறு விரியன் பாம்புகள்.
வாளும் கையுமாய்,
கல்லும் கையுமாய்,
கடப்பாறையும் கையுமாய்
வெறியெடுத்த
கர்நாடக வெள்ளம்!
திடுக்கிட்ட
தீவுகளாய்த் தமிழர்”




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:32 am

மங்கையர்
இதழ்களில்
மிளகாயில் அல்வா
செய்யும் விதம்பற்றிய
குறிப்புகள் அல்ல...
வாலண்டைனா
வரலாறுகள் வர வேண்டாமா?
பருவப் பெண்களை
உறிஞ்சும்
பத்திரிகை அட்டைகளில்
ஈன்ஸ்டீன்
படம்
என்றைக்கு வருமோ
அன்றுதான்
கொச்சைப்பட்ட
அச்சு யந்திரங்களும்
நிச்சயம்
மகிழும்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:33 am

மாதர் தம்மை
இழிவு செய்யும் மடமையைக்
கொளுத்தென்றேன்...
நீங்களோ
மாதரையே கொளுத்துகிறீர்கள்!
கவிதை தந்ததற்குப்
பதிலாக-உங்களுக்குக்
காது கேட்கும்
கருவி நான் தந்திருக்கலாம்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:33 am

கைகளுக்கு
ஆயுதம் கேளுங்கள் பாரதி தருவான்
காதுக்கு ஜிமிக்கி கேட்க
அவனிடம் போகாதீர்கள்!
விழிப்பைக் கேளுங்கள்
கிழக்கைத் திறந்து வைப்பான்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:34 am

இடிகளின் கைகளில்
அதிகாரம் இருக்கும்போது நீங்கள்
தம்புராவின்
தங்கைகளாக இருக்கலாமா?
சீறும் கடலின் அலைகளிலிருந்து
முழக்கங்களைச் சேகரம் செய்யுங்கள்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:35 am

உங்கள்
துணிச்சலை...உங்கள்
உதடுகள் உச்சரிக்க வேண்டாம்
உடைந்து நொறுங்கும்
விலங்குகள் அதை
உரக்க முழங்க வேண்டுமே!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:36 am

பெண்ணை மயில் என்றோம் - அவள்
ஆட்டத்தை அடக்கி விட்டோம்!
அவளைக் குயில் என்றோம்
பாட்டை முடக்கி விட்டோம்!
அவளை நிலவென்றோம்...
பிறைகளை அபகரித்தோம்...
பாரதி
பெண்ணைப் பெண்ணென்றான்
அவள்
பிறப்புக்கு அர்த்தம் கண்டான்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக