புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
mruthun
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
106 Posts - 48%
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
mruthun
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 4:50 am

First topic message reminder :

நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது


நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.

இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)









http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:56 am

புராதனச் சவப் பெட்டிகளின்
மூடியைத் திறந்து கொண்டு
தாகத்தோடு எழுகின்றன
டிரகூலாக்கள்
கரை புரண்டோடும்
ரத்த வெள்ளத்தில்
மூழ்கிவிட்டன
ஆலயங்களும்
மசூதிகளும்
சிதைத் தீயால்
நடக்கிறது
தீபாராதனை (ப.பா., ப.69)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:56 am

கடப்பாரைகளோடு
சென்றுகொண்டிருந்தவர்களைக்
கேட்டேன்
எங்கே செல்கிறீர்கள்?
அவர்கள் சொன்னார்கள்
ஆலயத்தை இடிப்பதற்காக
ஏன்? என்று கேட்டேன்
அவர்கள் சொன்னார்கள்
ஆலயத்தைக் கட்டுவதற்காக (ப.பா., பக்.33-34)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:59 am

வழிபாட்டுத் தலங்கள்
மாசடைகின்றன
மதங்களால் (ப.பா., ப.89)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:00 am

இங்கே என்ன நடக்கிறது என்று பார்!
இதோ! உனக்கு வீடு கட்டுவதற்காகவே
உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்
இடிக்கப்படுவதில்
நீ இடிக்கப்படுகிறாயா?
கட்டப்படுவதில்
நீ கட்டப்படுகிறாயா?
இந்த ராம் யார்? ரஹீம் யார்? (ஆலா. பக்.27-28)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:00 am

பிள்ளைகளே தெய்வீகத் தீபங்களே
உங்களிடமிருக்கும் ஒளியைக்
கற்றுக் கொள்ளாமல்
உங்களுக்கு எங்கள் இருள்களைக்
கற்றுக் கொடுக்கிறோம் (ஆலா., ப.22)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:01 am

பலப்பம் பிடிக்கவேண்டிய
சின்னஞ்சிறு விரல்களில்
தீக்குச்சிகள்
வெளிச்சத்தைக் கற்கும் பருவத்தில்
யாருடைய வெளிச்சத்திற்காகவோ
இவர்களே
தீக்குச்சிகளாகிவிட்டார்களே (சு.வி., ப.90)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:01 am

பித்தன்
மழைக்காகப்
பள்ளிக் கூடத்தில் ஒதுங்கினான்
குழந்தைகளின் கையிருந்த
புத்தகங்களைப் பார்த்து,
‘புத்தகங்களே;
சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக்
கிழித்து விடாதீர்கள்’ என்றான். (பித்., ப.82)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக