புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
mruthun
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
mruthun
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 6:20 am

First topic message reminder :

நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது


நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.

இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)









http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 2:32 pm

வெறும் பூவை அர்ச்சித்து
வீணாகும் பக்தனே
வியர்வைப் பூ அர்ச்சிப்பாய்
வேண்டுகின்ற வரம் கிடைக்கும்
கைரேகை பார்ப்பவனே;
கையில் இல்லை தனரேகை
தளராமல் ஏர் பிடித்துத்
தரிசுகளில் நாம் கீறும்
தரைரேகையே நமது
தனரேகை; அறிவாய் நீ (நே.வி., பக்.40-41)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 2:47 pm

கொடுக்கின்ற தெய்வம்
கூரையைப் பிய்த்துக்
கொடுக்குமென்று நம்பிக்
குப்புறக் கிடப்பவனைக்
குட்டி எழுப்பு
இப்படித் தெய்வம்
யாருக்கும் கொடுத்ததில்லை
தெய்வத்தால் ஆகா
தெனினும் முயற்சி, தன்
மெய்வருத்தக் கூ
தரும் என்ற பகுத்தறிவுத்
தத்துவத்தைப் புரியவை (இ.பி., ப.256)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 9:17 am

மரத்தடியில்
கூண்டுக்குள்ளிருந்து
வெளியே நடந்து வந்த கிளி
ஒரு மனிதனுக்கு
வருங்காலத்தை
எடுத்துக் கொடுத்துவிட்டுக்
கூண்டுக்குள் சென்றது (ஆலா. ப.109)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 9:18 am

உயிரினங்களில்
மனிதன் மட்டும்தான் பிச்சை எடுக்கிறான்
ஆறாவது அறிவு என்பது
தரித்திரமா? (ஆலா., ப.48)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 9:18 am

என் வீட்டு வாசல்
ஒரு பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல
ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக் கொண்டிருந்தது
மனிதனைப் போல. (ஆலா., பக்.110-111)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 9:22 am

என் வீட்டு வாசல்
ஒரு பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல
ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக் கொண்டிருந்தது
மனிதனைப் போல. (ஆலா., பக்.110-111)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 9:23 am

என் வீட்டு வாசல்
ஒரு பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல
ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக் கொண்டிருந்தது
மனிதனைப் போல. (ஆலா., பக்.110-111)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 9:23 am

உலகத்தில் மனிதகுலம்
ஒன்றாக இருந்தநாள்
கலகம் இருந்ததில்லை
கைகலப்பு நடந்ததில்லை
நான்கு வருணமாய்
நடுவிலொடு முக்குலமாய்
நான் மேல் நீ கீழ் என்று
நாட்டுமிகு சாதிகளாய்
எந்தநாள் பிரிவுகளை
ஏற்படுத்தி வைத்தாரோ
அந்தநாள் அன்றோ
அமைதி அழிந்த நாள் (இ.பி., ப.83)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 9:24 am

கையில்லாத நீ
எல்லோரையும் தழுவுகிறாய்
கையிருக்கும் நாம்
சக மனிதனிடமே
தீண்டாமையைக்
கடைப்பிடிக்கிறோம் (ஆலா., ப.77)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 9:25 am

அடையாளத்திற்காகத்
தேவைப்படுகிறது நமக்கு
ஒரு வண்ணான் குறி
பிறகு
அதையே உடுத்திக்கொள்கிறோம்
அதனால் அதற்குள்
காணாமல் போகிறோம் நாம் (ப.பா., ப.68)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக