புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை
Page 1 of 1 •
காந்தி குறித்த இந்த வாதம் நீண்டு கொண்டே போவது இருவருக்கும் நன்மை அளிப்பதாக இருக்காது ஆகவே இந்த கட்டுரை மேலும் இங்கே காந்தியை பின்பற்ற கூடியவர்கள் நிறைய நண்பர்கள் உண்டு என அறிகிறேன் ஆகவே சில விஷயங்களை மட்டும் இந்த கட்டுரையில் நான் முன்வைக்கிறேன், முதலாவதாக காந்தி இந்து மதத்தை எங்குமே விட்டுகொடுக்கவில்லை என்பது உங்கள் பதில் அதற்க்கு தரவாக தமில்ஹிண்டுவின் ஒரு லின்க்கினை கொடுத்துள்ளீர்கள், என் முந்தைய பதிலில் சொன்னது போல தமில்ஹிண்டு ஒரு புதிய தலைமுறை போக்குடன் செயல்படுகிறது முந்தைய பதிவினை படித்து பாருங்கள், காந்தி சொன்னது
எனது ராமர், பிரார்த்தனையில் இடம் பெறும் ராமர், சரித்திர நாயகனான அயோத்தி மன்னன் தசரதனின் புத்திரனான ராமர் இல்லை. அவன் எப்போதும் இருப்பவன். பிறக்காதவன். இரண்டாவது இல்லாத ஒரே ஒரு கடவுள் அவனே. அவனையே நான் வழிபடுகிறேன். அவனிடமே நான் உதவி கேட்கிறேன். அப்படியேதான் நீங்களும் கேட்க வேண்டும். நம் அனைவருக்கும் சமமாக உரியவன் அவன். ஆகவே ஏன் முஸ்லீம்களோ அல்லது வேறு யாருமோ அவன் பெயரை உச்சரிக்க ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை. அவன் ராமநாமத்தால் உணர மட்டும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை அல்லா, குதா என்று ஒலியின் லயத்தை சேதப்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்."
இதிலே காந்தியின் ஒரு தந்திரம் தனது பிரார்த்தனைகளில் கோவில்களில் குரானை ஓத சொல்லி மகிழ்ந்த காந்தி ஒரு முறை கூட மசூதிகளில் கீதையை படிக்க சொன்னதே இல்லை, அதுமட்டுமின்றி குரானின் சில பகுதிகள் அதாவது கீதைக்கு அருகில் அர்த்தம் வரக்கூடிய சில பாடல்களை மட்டுமே படிக்க சொல்வார் தவிர முழுவதும் அல்ல காரணம் கீதை குரான் இரண்டும் வெவ்வேறு தன்மை கொண்டது , இதை சொன்னது ஓஷோ, இரண்டாவது மொழி பெயர்க்க என் மனம் கூசுகிறது உங்கள் காந்திஜி மஆகாத்துமாவை பற்றிய ஆதர பூர்வ தகவல்கள் கொண்ட மிட்னைட் ப்ரீடம் என்ற புத்தகத்தில் வந்த இந்த வரிகளை உங்களுக்கு அப்படியே தருகிறேன் "As Muslims began raping the Hindu and Sikh women in large numbers in the course of the partition, Gandhi advised that if a Muslim expressed his desire to rape a Hindu or a Sikh lady, she should never refuse, but cooperate with him. She should lie down like a dead with her tongue in between her teeth. Thus the rapist Muslim would be satisfied soon and leave her. (D Lapierre and L Collins, Freedom at Midnight, p. 479).
நல்லது இத்தனை நல்லவர் காந்தி அண்ணே பாருங்கள் சதையை கூறு கட்டி விற்கும் நல்லவர், அத்துணை தலைவரும் பாகிஸ்தான் பிரிவினையின் பொது மக்களை இடம் மாற்றி கொள்ளலாம் என்ற பொது ஏன் காந்திஜியின் அந்தரங்க காரிய தரிசி பியாரி லால் கூட நவகாளி சம்பவத்தை நினைவுறுத்திய போதும் நம் அய்யா உங்கள் நாயகர் இஸ்லாமியர் மத்தியில் தன துறவி இமேஜ் களைந்து விடும் என மறுத்தவர் என்பதையும் சற்று இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன், தீக்கதிர் குறித்த லின்க்கில் அந்த கட்டுரை முகப்பு பக்கத்திற்கு செல்கிறது ஆகவே படிக்க முடியவில்லை மன்னிக்கவும், மேலும் காந்தி குறித்த அற்புதமான விஷயங்களை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை காரணம் நான் படித்த போதே பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் அதுவுமில்லாமல் இங்கே வரும் பெண்கள் அதை படித்தால் நிச்சயமாக மூன்றாம் தர பத்திரிகையை விட மோசமான விஷயங்கள் அதில் நிரம்பி இருக்கும் இவற்றில் பல விஷயங்களை பதிவு செய்தது காந்தியின் பேரனாகிய ராஜ்மோகன் காந்தி எழுதிய மோகன்தாஸ் காந்தி மற்றும் சிங் எழுதிய ஹால்ப் நேக்கட் பாக்கிர்
எனது ராமர், பிரார்த்தனையில் இடம் பெறும் ராமர், சரித்திர நாயகனான அயோத்தி மன்னன் தசரதனின் புத்திரனான ராமர் இல்லை. அவன் எப்போதும் இருப்பவன். பிறக்காதவன். இரண்டாவது இல்லாத ஒரே ஒரு கடவுள் அவனே. அவனையே நான் வழிபடுகிறேன். அவனிடமே நான் உதவி கேட்கிறேன். அப்படியேதான் நீங்களும் கேட்க வேண்டும். நம் அனைவருக்கும் சமமாக உரியவன் அவன். ஆகவே ஏன் முஸ்லீம்களோ அல்லது வேறு யாருமோ அவன் பெயரை உச்சரிக்க ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை. அவன் ராமநாமத்தால் உணர மட்டும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை அல்லா, குதா என்று ஒலியின் லயத்தை சேதப்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்."
இதிலே காந்தியின் ஒரு தந்திரம் தனது பிரார்த்தனைகளில் கோவில்களில் குரானை ஓத சொல்லி மகிழ்ந்த காந்தி ஒரு முறை கூட மசூதிகளில் கீதையை படிக்க சொன்னதே இல்லை, அதுமட்டுமின்றி குரானின் சில பகுதிகள் அதாவது கீதைக்கு அருகில் அர்த்தம் வரக்கூடிய சில பாடல்களை மட்டுமே படிக்க சொல்வார் தவிர முழுவதும் அல்ல காரணம் கீதை குரான் இரண்டும் வெவ்வேறு தன்மை கொண்டது , இதை சொன்னது ஓஷோ, இரண்டாவது மொழி பெயர்க்க என் மனம் கூசுகிறது உங்கள் காந்திஜி மஆகாத்துமாவை பற்றிய ஆதர பூர்வ தகவல்கள் கொண்ட மிட்னைட் ப்ரீடம் என்ற புத்தகத்தில் வந்த இந்த வரிகளை உங்களுக்கு அப்படியே தருகிறேன் "As Muslims began raping the Hindu and Sikh women in large numbers in the course of the partition, Gandhi advised that if a Muslim expressed his desire to rape a Hindu or a Sikh lady, she should never refuse, but cooperate with him. She should lie down like a dead with her tongue in between her teeth. Thus the rapist Muslim would be satisfied soon and leave her. (D Lapierre and L Collins, Freedom at Midnight, p. 479).
நல்லது இத்தனை நல்லவர் காந்தி அண்ணே பாருங்கள் சதையை கூறு கட்டி விற்கும் நல்லவர், அத்துணை தலைவரும் பாகிஸ்தான் பிரிவினையின் பொது மக்களை இடம் மாற்றி கொள்ளலாம் என்ற பொது ஏன் காந்திஜியின் அந்தரங்க காரிய தரிசி பியாரி லால் கூட நவகாளி சம்பவத்தை நினைவுறுத்திய போதும் நம் அய்யா உங்கள் நாயகர் இஸ்லாமியர் மத்தியில் தன துறவி இமேஜ் களைந்து விடும் என மறுத்தவர் என்பதையும் சற்று இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன், தீக்கதிர் குறித்த லின்க்கில் அந்த கட்டுரை முகப்பு பக்கத்திற்கு செல்கிறது ஆகவே படிக்க முடியவில்லை மன்னிக்கவும், மேலும் காந்தி குறித்த அற்புதமான விஷயங்களை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை காரணம் நான் படித்த போதே பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் அதுவுமில்லாமல் இங்கே வரும் பெண்கள் அதை படித்தால் நிச்சயமாக மூன்றாம் தர பத்திரிகையை விட மோசமான விஷயங்கள் அதில் நிரம்பி இருக்கும் இவற்றில் பல விஷயங்களை பதிவு செய்தது காந்தியின் பேரனாகிய ராஜ்மோகன் காந்தி எழுதிய மோகன்தாஸ் காந்தி மற்றும் சிங் எழுதிய ஹால்ப் நேக்கட் பாக்கிர்
மணி காந்தியை குறித்து இணையத்தில் பல செய்திகள் இருந்துகொண்டுத்தான் இருக்கிறது ஒருசிலர் காந்தியை பெரிய மகானாகவும் மேலும் பலர் கடவுளாகவும் பலர் அவரை ஹிந்துகளின் துரோகியாகவும் தங்கள் கருத்துகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் அதற்க்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்களையும் காண்பிக்கிறார்கள் சிலர் கோட்சே செய்தது சரியே என்று கொட்சேவையும் hero ஆகவே பார்க்கிறார்கள் அதற்க்கும் ஆயிரம் ஆதாரங்கள் காண்பிக்கிறார்கள் இதை எல்லாம் விவாதித்தால் முடிவே இல்லாமல் விவாதித்துக்கொண்டே இருக்கவேண்டியதுத்தான் இதற்க்கு முடிவே இல்லை உண்மையில் காந்தியை காந்தியும் கோட்சேவை கொட்சேவுமே சரியாக புரிந்துகொள்ளமுடியும் என்றே கருத தோன்றுகிறது இதற்க்கு மேல் நானும் இந்த விவாதத்தை தொடர விரும்பவில்லை இதை இத்துடன் முடித்துகொல்வதே நல்லது என்று கருதுகிறேன்
தொடர்ந்து விவாதித்த உனக்கும் வாழ்த்துக்கள் மணி நமக்கு இருக்குற பிரெச்சனையே ஆயிரம் இருக்கு எதுக்கு இப்போ இல்லாதவங்களை பத்தி இருக்குற நாம ரெண்டுபேரும் அடிச்சுக்கணும்
தொடர்ந்து விவாதித்த உனக்கும் வாழ்த்துக்கள் மணி நமக்கு இருக்குற பிரெச்சனையே ஆயிரம் இருக்கு எதுக்கு இப்போ இல்லாதவங்களை பத்தி இருக்குற நாம ரெண்டுபேரும் அடிச்சுக்கணும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லதுன்னு தெரிஞ்சா எடுத்துப்போம்
இல்லேன்னா கழுத போவுதுன்னு விட்டுடுவோம்
அது அவரவர் சொந்த விருப்பம் போல
ஒருவர் கருத்தை மற்றவர் மீது ஏன் திணிக்கப் பார்க்கணும்
இந்த மத வியாதிகளைப் போல?
விவாதம் வேண்டாம் என்றது நல்ல பாலிசி
இல்லேன்னா கழுத போவுதுன்னு விட்டுடுவோம்
அது அவரவர் சொந்த விருப்பம் போல
ஒருவர் கருத்தை மற்றவர் மீது ஏன் திணிக்கப் பார்க்கணும்
இந்த மத வியாதிகளைப் போல?
விவாதம் வேண்டாம் என்றது நல்ல பாலிசி
உண்மைத்தான் பாலா சார் ஆனாலும் என்ன செய்வது சில / பல சமயங்களில் ஒருவரை பற்றி நம் மனதில் நல்லவராகவோ கெட்டவராகவோ எண்ணங்கள் பதிந்துவிட்டபோழுது அவரின் எந்த செயலையும் அதே அடிப்படையில் பார்க்கவே தோன்றுகிறது அதன் விளைவே இந்த விவாதமும் நமக்கு பிடித்தவரை நாம் விட்டுகொடுக்கமாடோமில்லை அதைப்போலவே , சினிமாவில் அஜித்தும் விஜயும் ஒண்ணா இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் அடிசுக்கரதிள்ளே அதுமாதிரித்தான் என்ன சீரியசாகாம பார்த்துகொண்டால் போதும் அவ்வுலவே என் எண்ணம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அச்சச்சோ பொதிய நாமல்ல சுமக்கனும்ராஜா wrote:சூப்பர் , நானும் கழுதை போகுதுன்னு விட்டுட்டேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|