புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
63 Posts - 40%
heezulia
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
314 Posts - 50%
heezulia
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
21 Posts - 3%
prajai
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிருகத்துள் மிருகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Wed Apr 17, 2013 6:32 pm

மிருகத்துள் மிருகம்


இரவிலு மியங்கிடும் நிலைகண்டு
‘பெற்றனர் பெண்கள் சுதந்திரமே’ - என
கண்டது கனவுகள் என்மனமே.

பட்டென பறந்த பொறியொன்று
பட்டது செவிகளில் சட்டென்று - அதில்
ஆனதென் இருதயம் இருதுண்டு.

பூக்கவும் செய்யா மொட்டொன்று
வாடிற்று வண்டிடம் வதைபட்டு - என்பது
கேட்டது நிகழ்ந் திற்று.

கனவுகள் தாங்கிய காம்பொன்று
கருகிற்று கனலின் கதிர்பட்டு - அது
சிதைந்தது தீயின் சிறைபெற்று.

தெருவினில் திரிந்திடும்சொறி நாய்கூட
புணராதாம் பருவமுறா மற்றொன்றை - பின்னெதைக்கொண்
டிகிழ்ந்திடுவே னிக்கீழ்மகனி னிழிசெயலை?

இறைவன் இருப்ப துண்டென்றால்
அணைத்தையு மறிந்தவ னவனென்றால் - பின்
சிதைப்பே னவனையும்சிங்க கரம்கொண்டு

காசெனும் கயமையை கைகாட்டி
கால்விரித்திடும் பரத்தியர் பலவிருக்க - பட்டையும்,
சிறுசிட்டையும் சிதைத்தல் சீரோ?

ஒருசொட்டென ஈரமும் பெற்றுவிட
கருங்கல்லென இறுகின இவன்நெஞ்சம் - அதை
பிளப்பதில் பிழையும் பிடிபடுமோ?

- நந்து
(முதலில் நாகையிலிருந்தும் , பின் என் திருப்பூரினின்றும் எய்யப்பட்ட அம்பகளால் சிதைக்கப்பட்ட என் நெஞ்சத்தின் இரத்தச் சிதறல் இவை)


Yunesha. S இந்த பதிவை விரும்பியுள்ளார்

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Apr 17, 2013 9:04 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 11:44 pm

வன்கொடுமைகள் சாடிய வலி மிகுந்த வரிகள் ....
வார்த்தைகளும் வடிக்கிறது கண்ணீர் துளிகள் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun May 12, 2013 3:49 am

நல்ல கவிதை நல்ல பதிவு நன்றி

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sun May 12, 2013 8:35 am

சிதைக்கப் பட்ட சிட்டுகளின் முன்னிலையில் (அந்தோ பரிதாபம்.. சிதைந்தே போகின்றனரே சோகம் ) அவர்களின் சிதைகள் சிதைவுறும் முன்னர் அவர் பெற்றவர் பெரியவர் முன்னிலையில் மற்றவர் மக்கள் முன்னிலையில் இம் மாக்களை சுட்டே கொல்ல வேண்டும்.. கல்லில் இட்டே சிதைக்க வேண்டும்.. சட்டம் வருமோ இவ் வன்மைகள் ஓட..!!



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 11:55 pm

மிருகத்துள் மிருகம்  3838410834



மிருகத்துள் மிருகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 29, 2018 6:37 am

மிருகத்துள் மிருகம்  3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 29, 2018 4:21 pm

ஐந்தாண்டுகள் முன் பதிவான
கண்ணில் படா கவிதை.
உள்ளக்குமுறலை உருக்கியே
உருவாக்கிய கவிதை.
மனதை சங்கடப்படுத்தியது.
மீள்பதிவுக்கு நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 29, 2018 4:52 pm

மிருகத்துள் மிருகம்  3838410834 அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sujatham90
sujatham90
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 18/06/2019

Postsujatham90 Tue Jun 18, 2019 2:18 pm

மனிதருள் மிருகம்



Tamil Movies ல வர்ற மாதிரி வாழ ஆசை.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக