புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
44 Posts - 41%
heezulia
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
3 Posts - 3%
prajai
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
2 Posts - 2%
Barushree
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
21 Posts - 5%
prajai
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாவித்துவானின் மனம் வருடிய பாடல்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 7:59 am

மகாவித்துவான்' மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க, திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஊரிலிருந்து "ஆரியங்காவல்' எனும் மாணவர் வந்தார். வந்திருக்கும் மாணவர் தகுதியறிந்து பாடம் கற்பிக்கும் இயல்பினராதலால், ஒரு செய்யுள் சொல்லுமாறு மகாவித்துவான் மாணவரிடம் வினவினார்.

"நீர்நாடு நீங்கியுமே நீங்காது தனைத்தொடரும்' எனும் தொடக்கத்தையுடைய பாடலை மாணவர் சொல்ல, அதைக் கேட்கும்போதே ஆசிரியரின் செவியும் உள்ளமும் குளிர்ந்தது. "இச்செய்யுள் எந்த நூலில் உள்ளது?' என அவர் வினவ, "திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலத் தலபுராணத்தில் உள்ளது' என ஆரியங்காவல் கூறினார். பிறகு, ஆசிரியருக்கு அந்நூலையும் வரவழைத்துக் கொடுத்தார். ஆரியங்காவலுக்கு இயல்பாகச் செய்யுள் இயற்றும் ஆற்றலும் இருந்தது. வெளியூரிலிருந்து வந்திருப்பவர் என்பதாலும், தமிழில் நல்ல பயிற்சியுடையவராக இருப்பதாலும் ஆசிரியருக்கு இவர்பால் மிக்க அன்பு உண்டாயிற்று.

ஒரு நாள் இரவில் பாடம் சொல்லிய பின்பு தனது வீட்டுத் திண்ணையில் மாணவர் ஆரியங்காவலைப் படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஆசிரியர் நித்திரை கொள்ளச் சென்றுவிட்டார். நிலவு நன்றாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. நடுஇரவு தாண்டி தற்செயலாகக் கண் விழித்த ஆசிரியர் வெளியே திண்ணையில் பார்வையைச் செலுத்தினார். அந்த நடுநிசியில் மாணவர் நித்திரை கொள்ளாது, படுக்கையில் சாய்வதும், சற்று நேரம் கழித்து எழுவதுமாக இருந்தார். எழுந்து அமர்ந்து ஒரு பாடலை மெதுவாகப் பாடினார்; பிறகு படுத்துக்கொண்டார்; மீண்டும் எழுந்து அமர்ந்து அப்பாடலைப் பாடினார். அப்பாடலின் நயம் தெரிந்த மகாவித்துவான் மாணவரது மனத்துயரத்தையும் அறிந்து கொண்டார்.

சில நாள் சென்ற பின்னர் மாணவரிடம் தாய், தந்தை, குடும்பம் முதலிய விவரங்களைக் கேட்டறிந்தார். மாணவரின் கூற்றிலிருந்து அவருக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது தெரிய வந்தது. மாணவர் அறியாத நிலையில், அவருடைய தந்தைக்கு ""தங்கள் மகன் மிகத்திறமையானவர்; முன்னுக்கு வரக்கூடியவர். அவருக்கு இங்கு உணவுப்பழக்கம் முதலியவற்றில் சில குறைபாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. தாங்கள் அவரது தாய், மனைவியுடன் இங்கு வாருங்கள்'' என்று கடிதம் எழுதி அனுப்பினார்.

சில நாள்கள் சென்றன. பிள்ளையவர்கள் கடிதத்தில் அழைத்தவாறு மாணவரது தந்தையார் தம் சுற்றத்தாருடன் மகாவித்துவானின் முகவரியைத் தேடி வந்தனர். இதைக் கண்ட மாணவர் தந்தையிடம், "நான் கடிதம் எதுவும் எழுதாத நிலையில் ஏன் வந்தீர்கள்'? என வெகுள, ஆசிரியர் மாணவரிடம், "தம்பி சினம் கொள்ள வேண்டாம், நான்தான் வரச்சொல்லி அழைத்தேன்' எனக் கையமர்த்தி ஏற்கெனவே அவர்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த வீட்டில் அவர்களைத் தங்கவைத்தார்.

மாணவரின் தந்தையிடம், ""நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்கள் மகனுக்கு மிக்க நன்மை உண்டாகும், எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் தேவைகளை இங்கு இருக்கும்வரை நானே பார்த்துக் கொள்வேன்'' என்று கூறியதோடு, அந்த மாணவர் தமிழில் நல்ல பயிற்சிபெறும் வரை தனது கூற்றைச் செயல்படுத்தியும் காட்டினார். இவ்வாறு ஆசிரியரின் மனம் வருடிய } அந்த மாணவர் இயற்றிய நள்ளிரவுப் பாடல் இதுதான்!

"விடவாளை வென்ற விழியாளைப்
பூமியின் மேலதிர
நடவாளைப் பெண்கள்தம் நாயக
மாமொரு நாயகத்தை
மடவாளை யென்னுள் வதிவாளையின்ப
வடிவையென் சொற்
கடவாளை யான்றெய்வ மேயென்று
போயினிக் காண்பதுவே''

(நன்றி-தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 11, 2013 8:18 am

மிகவும் அருமை சாமி அவர்களே மகிழ்ச்சி

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Thu Apr 11, 2013 3:03 pm

அருமை! அருமை!

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 11, 2013 9:40 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக