புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
62 Posts - 41%
heezulia
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
9 Posts - 6%
prajai
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
3 Posts - 2%
mruthun
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
7 Posts - 2%
mruthun
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கவர்ந்த பாடல் வரிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:12 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் IzTVauDmTFGvhRCmhT0Q+45752086_1574370115998502_305071492675141632_o
--
அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற

அழுங்குர குலுங்குற
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல

பஞ்சு நீ பஞ்சுல
பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சு நீ அஞ்சுல
அடங்கி வரும் நாளு நான்
பந்து நீ பந்தல
தாங்குகிற காலு நான்
பந்து நீ பந்துல
நிரம்பி நிற்கும் காத்து நான்
ஆத்தாடி என்ன ஆத்துன்னு ஆத்துன
காத்தாகி மெல்ல தூதுன்னு மெல்ல தூத்துன
காதல மீட்டுன
கடவுள காட்டுன

அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற

அழுங்குர குலுங்குற
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல

கோணலா மானால இருந்த மனம் நேருல
காலுதான் போகுதே காதல் எனும் ஊருல
நாடலாம் நாடலாம் ரசிச்சு மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்
இன்னும் ஏன் தேடல
கண்ணெல்லாம் உன் காட்சி தான்
காட்சி தான்
காதெல்லாம் உன் பேச்சு தான்
பேச்சு தான்
காதல மீட்டுன
கடவுள காட்டுன

அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:14 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 6bzlyMjIT7msQGCvKx8M+45619124_1574368045998709_2353896847078064128_n
-
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்

இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இளமை சுமையை மனம் தாங்கி கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடிய பாதம் போகுமோ
பாதை தேடிய பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு தந்து கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:16 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 32956661_1358634850905364_1591442158064238592_n.jpg?_nc_cat=106&_nc_ohc=4Gi7ETvKvGoAX9OK81Q&_nc_ht=scontent.fblr4-2

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:18 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 52606070_1533514513459953_1559541138149343232_n.jpg?_nc_cat=100&_nc_ohc=8zMSGdrsXjEAX8M-bLI&_nc_ht=scontent.fblr4-2

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும்
செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

செம்பருத்தி பூவப்போல
சிநேகமான வாய் மொழி
செள்ளம்கொஞ்ச கோடைக்கூட
ஆகிடாதோ மார்கழி

பால்நிலா உன் கையிலே
சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட
மேலாடை ஆகுதே

கண்ணம்மா கண்ணம்மா
நில்லம்மா
உன்னை உள்ளம்
என்னுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னுடைய கோலம் காண
கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண
சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை
பாட்டாக மாற்றுவான்
தேவதை நீதான் என
வாயார போற்றுவான்

கண்ணம்மா கண்ணம்மா
என்னம்மா
வெட்கம் வெட்டி
தள்ளுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால்
அம்மம்மா....நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான்
எங்கெங்கும்.....செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:20 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் IZsB1a5QSxTrYJ81fTQw+52320374_1532698896874848_1190559887864627200_o

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல

சாமி போல வந்தவனே
கேட்கும்முன் நீ தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
ஏன் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கு சாமி நீ தானே

உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடிரபா நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே

உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன்
நானும் அரங்கேறவே
உன்னருகில் வாழுவதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே
எனை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள்
துணை வருவேனே....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:22 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் VV1kcyRTS4CdWsDz6Jhf+52692341_1531863836958354_1343991899387592704_o
-
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ……

நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையின் முன் பார் பிம்பம்

நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதல் வெப்பம்
நான் கையில் மாற்றிக்கொள்ள
பொண்ணுன் கூந்தல் விழும்

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
குழி மையல் உண்டாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டாச்சே (நீ தானே)

யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
உன் ஆசை சொல்லாலே
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
ஒரு கீதைச் சொல்வாளே (நீ தானே)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக