புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்களும் சாகணும்!- சிறுவர் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 06, 2013 1:24 pm



ஒருநாள்-

சிற்றெறும்புகள் எல்லாம் ஒன்று கூடின.

தலைவர் எறும்பு பேசியது:

"அன்பு சிற்றெறும்புகளே! ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கத்தான் நாம் இங்கு கூடியுள்ளோம். நம்மைப் படைத் ததும் அந்தக் கடவுள் தான். கொடிய விஷப் பாம்புகளைப் படைத் ததும் அந்த கடவுள்தான். ஆனால், கடவுள் படைப்பு விஷயத்தில், ஓரவஞ்சனை செய்துவிட்டார். பாம்பு கடித்தால் மனிதர்கள் செத்து விடுகின்றர். நாம் கடித்தால் அவர்கள் சாவதில்லை!''

"ஆமாம்! தாங்கள் சொல்வது சரிதான். கடவுள் நம் விஷயத்தில் ஓரவஞ்சனைதான் செய்துவிட்டார்!'' என்றன மற்ற சிற்றெறும்புகள்.

"இந்த விஷயத்தைக் கடவுளிடமே சொல்லி முறையிடுவோம். நாம் கடித்தாலும் மனிதர்கள் சாகவேண்டும் என்ற வரத்தைக் கேட்போம். அதன் பிறகு நம்மை நசுக்கிக் கொல்ல ஒரு மனிதனும் இந்த உலகில் இருக்க மாட்டான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்ற கேட்டது தலைவர் எறும்பு.

"தாங்கள் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறோம்!'' என்றன மற்ற சிற்றெறும்புகள்.

உடனே, அவைகள் அனைத்தும், கடவுளை எண்ணி தவமிருக்கத் தொடங்கின.

சில நாட்களுக்குப் பின் அவைகள் முன்னே கடவுள் தோன்றினார்.

''சிற்றெறும்புகளே! உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார் கடவுள்.

மற்ற எறும்புகளின் சார்பாக, தலைவர் சிற்றெறும்பு தங்கள் கோரிக்கையைக் கடவுளின் முன்னே வைத்தது.

"நாங்களும் கடித்தால், சாக வேண்டும் கடவுளே!''

"சரி! அப்படியே ஆகட்டும்!''

வரம் கொடுத்து விட்டுக் கடவுள் மறைந்தார்.

சிற்றெறும்புகளுக்கு ஒரே ஆனந்தம். அந்த ஆனந்தத்தில் கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கடித்தன.

கோபம் கொண்ட மனிதர்கள் அவற்றை விரல்களுக்கு இடையே வைத்து நசுக்கிக் கொன்றனர்.

தப்பிப் பிழைத்த சிற்றெறும்புகள் திகிலோடு மீண்டும் ஒன்று கூடின.

"என்ன கொடுமை? மனிதர்கள் மீண்டும் நம் இனத்தைக் கொல்கின்றனரே. கடவுள் என்ன வரம் கொடுத்தார்?'' என்று கூக்குரலிட்டன.

"தெரியவில்லை. எங்கோ தவறு நடந்திருக்கிறது. மீண்டும் தவமிருப்போம். கடவுள் வரட்டும். முறையிடு வோம்!'' என்றது தலைவர் சிற்றெறும்பு.

மீண்டும் அவை கடவுளை வேண்டி தவமிருந்தன.

சில நாட்களில் கடவுள் தோன்றினார்.

"மீண்டும் உங்களுக்கு என்ன பிரச்னை?'' என்று கேட்டார் கடவுள்.

"நாங்கள் கடித்தால் சாகவேண்டும் என்று வரம் கேட்டோம். ஆனால், நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் வரம் எங்களுக்கு எதிராக வேலை செய்வதை எங்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடிய வில்லை!'' என்றது தலைவர் சிற்றெறும்பு.

"நாங்கள் சாக வேண்டும் என்று நீங்கள் தானே வரம் கேட்டீர்கள். அதைத் தானே நானும் கொடுத்தேன். இப்போது என்னையே குறை சொல்கிறீர்களே. என்ன அநியாயம் இது!'' என்று குறைபட்டுக் கொண்டார் கடவுள்.

சிற்றெறும்புகள் ஒன்றை, ஒன்று பார்த்துக் கொண்டன.

"அடக் கடவுளே! நாங்கள் கடித்தால் சாக வேண்டும் என்று குறிப்பிட்டது மனிதர்களை. விஷப் பாம்புகள் கடித்தால் மனிதர்கள் சாகிறார்களே... அதுபோன்ற மனிதர்களைக் கொல்லும் விஷத்தைத் தான் உங்களிடம் நாங்கள் கேட்டோம். எங்களை நாங்களே அழித்துக்கொள்ள வரம் கேட்போமா?'' என்று சொல்லிவிட்டு அழுதன.

கடவுள் கோபத்தோடு சிற்றெறும்புகளைப் பார்த்தார்.

"யார் சாகவேண்டும் என்று நீங்கள் தெளிவாகச் சொல்லவில்லை. தவிர உங்கள் ஆசை மிகவும் மோசமானது; கோடிக் கணக்கில் உற்பத்தியாகும் உங்களுக்குப் பாம்பின் விஷத்தைக் கொடுத்தால் மனித இனத்தையே அழித்துவிடுவீர்கள். நான் ஆக்க, நீங்கள் அழிப்பதா? அது ஒருபோதும் நடக்காது. நான் ஒருமுறை வரம் கொடுத்தது கொடுத்ததுதான். அதை மாற்ற முடியாது. கடித்தால் மனிதர்களால் நசுக்கப்பட்டு சாகவேண்டும் என்பதைத்தான் உங்கள் தலையில் எழுதியிருக்கிறேன். அதையும் என்னால் மாற்ற முடியாது. உடனடியாக இங்கே இருந்து போய்விடுங்கள்!'' என்று எச்சரித்துவிட்டு மறைந்தார் கடவுள்.

சிற்றெறும்புகள் அவமானத்தால் குறுகி, சோகத்துடன் அந்த இடத்தைவிட்டு அகன்றன.

சிறுவர் மலர்



நாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 06, 2013 1:43 pm

சூப்பருங்க சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 06, 2013 1:46 pm

நல்ல கதை , தேங்க்ஸ் அங்கிள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 06, 2013 1:52 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Apr 06, 2013 2:08 pm

ரொம் ம் ம்ப..... ரொம் ம் ம்ப... ம்.. ம்... ரொம் ம் ம்ப.... நல்லாருக்கு மாமா....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 2:17 pm

நல்ல சிறுவர் கதை




நாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Mநாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Uநாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Tநாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Hநாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Uநாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Mநாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Oநாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Hநாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Aநாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Mநாங்களும் சாகணும்!- சிறுவர் கதை Eநாங்களும் சாகணும்!- சிறுவர் கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக